புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
27 Posts - 53%
heezulia
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
9 Posts - 1%
jairam
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82276
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2015 9:15 pm

First topic message reminder :

 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 P1SXeNpdQQinvD0ypi4z+z
-

ஜாம்பவான் என்றதும், ‘அவர் ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு
உதவிய, வானர அரசன் சுக்ரீவனின் அரசவையில் அமைச்சராக
இருந்தவர்’ என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். அவர் மிகுந்த
அனுபவம் வாய்ந்தவராகவும், அறிவுக்கூர்மையுடையவராகவும்
இருந்தார். அதனால்தான் அவரால் ராமபிரானுக்கே கூட சில
நேரங்களில் ஆலோசனைகளை வழங்க முடிந்தது.
-
இலங்கையில் சீதை இருப்பதாக தகவல் கிடைத்தது. கடலைத் தாண்டி
தான் இலங்கைக்கு செல்ல வேண்டும். ஆனால் கரையே கண்ணுக்கு
தெரியாத அந்த சமுத்திரத்தை பார்த்து வானர வீரர்கள் சோர்ந்து
போய் விட்டனர். ‘எப்படி இதனை தாண்டிச் செல்வது?’ என்று
அயர்ந்திருந்தவர்களிடம், ‘ஆஞ்சநேயனே சமுத்திரத்தை தாண்டும்
வலிமை பெற்றவன்’ என்று அனுமனுக்கு அவரது பலத்தின்
பெருமையை உணர்த்தி கடலைத் தாண்டச் செய்தவர் ஜாம்பவான்.
இவ்வாறு பிறரை உந்துதல்படுத்தி காரியங்களை வெற்றிபெறச்
செய்வதில் வல்லவராக இருந்தார்.
-
அது மட்டுமல்லாமல் அவர் உடல் வலிமையிலும் சிறப்பு மிக்கவராக
இருந்தார். ‘ஜாம்பவான்’ என்ற பெயரே அவரது வலிமையைப்
புலப்படுத்தும். ராவண யுத்தத்தின் போது, ராவணனின் மகன்
மேகநாதன் விடுத்த நாக பாணத்திற்கு அனைவரும் மூர்ச்சையுற்ற
நிலையில், அந்த பாணத்தால் பாதிக்கப்படாத ஒரே ஒருவர் ஜாம்பவான்
மட்டுமே. அவர் ஓங்கி ஒரு குத்து விட்டபோது மேகநாதன் மட்டுமல்ல,
ராவணன் கூட மூர்ச்சையாகி போனான்.
-
அப்படிப்பட்ட ஜாம்பவான் ராமாயண காலம் மட்டுமின்றி,
மகாபாரத காலத்திலும் கூட வாழ்ந்தார் என்பது பலர் அறியாத
விஷயமாக இருக்கலாம். அது என்ன கதை என்பதைப் பார்க்கலாம்.
-
மல்யுத்தத்தில் சிறந்தவர்

-------------------
-
ஜாம்பவான் மல்யுத்தம் செய்வதில் வல்லவர். யாருடனாவது நன்றாக
மல்யுத்தம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டு. ஆனால்
அவரை எதிர்த்து மல்யுத்தம் செய்யத்தான் யாரும் இல்லாமல் போய்
விட்டனர். அவரது ஆவலை பூர்த்தி செய்ய எண்ணினார் இறைவன்.
அதற்காக ஒரு யுகம் காத்திருக்க வேண்டி வந்தது ஜாம்பவானுக்கு.
-
ராமரின் பட்டாபிஷேகம் முடிந்து அனைவரும் அயோத்தியில் இருந்து
விடைபெற்று திரும்பிக் கொண்டிருந்தனர். ஜாம்பவான், ராமரை
பிரிய மனமின்றி கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். அவரது
எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட ராமபிரான், ‘ஜாம்பவானே!
நீ எங்கிருந்தாலும் உன்னுடைய நெஞ்சில் நான் இருப்பேன். அடுத்து
வரும் துவாபர யுகத்தில் நேருக்கு நேராக உனக்கு காட்சி தருவேன்’
என்று வாக்குறுதி அளித்தார்.
-
ஸ்யமந்தக மணி

-------------------
-
துவாபர யுகத்தில் யது குலத்தில் தோன்றியிருந்தார் கிருஷ்ண
பகவான். யாதவர்களில் சிறந்த ஸத்ராஜித் என்ற அரசன், சிறப்பான
வழிபாட்டின் மூலம் சூரியனை மகிழ்வித்து, அவரிடம் இருந்து
ஸ்யமந்தக மணி என்ற ஒப்பற்ற ரத்தினத்தை பெற்றான்.
அந்த ரத்தினமானது எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடம்
செல்வச் செழிப்பாக இருக்கும். எனவே ஸத்ராஜித் ஆண்ட சிறு
நாடானது எந்த குறையும் இன்றி செழித்திருந்தது.
-
கண்ணபிரான் ஸத்ராஜித்தை சந்தித்து, ‘அரசே! உன்னிடம்
உள்ள ஸ்யமந்தக மணியை, நாட்டின் பெரும்பகுதியை ஆளும்
உக்ரசேன மகாராஜாவுக்கு தந்தால், அதன் மூலம் நாட்டில் உள்ள
மக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ்வார்கள்’ என்று கூறினார்.
ஆனால் ஆசையின் காரணமாக அதனை தானே வைத்துக்
கொண்டான் ஸத்ராஜித்.

வீண் பழிச்சொல்

---------------------
ஒரு நாள் ஸத்ராஜித்தின் சகோதரன் பிரசேனன், ஒளி பொருந்திய
ஸ்யமந்தக மணியை கழுத்தில் அணிந்து கொண்டு, காட்டிற்கு
வேட்டையாடச் சென்றான். அடர்ந்த வனத்தில் சிங்கத்தால்,
பிரசேனன் கொல்லப்பட்டான். அவன் அணிந்திருந்த மணியை,
சிங்கம் எடுத்துக் கொண்டு ஒரு குகைக்குள் நுழைந்தது. குகையில்
வசித்து வந்த ஜாம்பவான், சிங்கத்தை கொன்று அந்த மணியை,
தன் வளர்ப்பு மகள் ஜாம்பவிக்கு கொடுத்து விட்டார்.
-
வேட்டைக்கு சென்ற தம்பி திரும்பி வராததால் மிகவும்
வருத்தமுற்றான் ஸத்ராஜித். பல நாட்கள் ஆகியும் பிரசேனன்
வராததால், ஸ்யமந்தக மணிக்காக கண்ணன் அவனை
கொன்றிருப்பானோ? என்ற சந்தேகம் ஸத்ராஜித்துக்கு வந்தது.
இந்த அபாண்டமான பழியை பற்றி அறிந்த கண்ணபிரான்,
தன் மீது விழுந்த பழிச்சொல்லை நீக்க முடிவு செய்தார்.
-


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 14, 2015 3:04 pm

K.Senthil kumar wrote:கடையை கவனித்துக்கொண்டு விரிவான கருத்துசொல்ல முடியவில்லை அக்கா அதற்காகவே குறியீட்டை பயன்படுத்தினேன் இனிவரும் பதிவுகளில் தங்கள் ஆணைப்படியே நடந்துகொள்கிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1174727
இது தங்களுக்கு மட்டும் இல்லை செந்தில். வரிசையாக எல்லோரும் குறியீடுகளையே பயன் படுத்தியுள்ளனர். பதிவு செய்தவர் மனம் கொஞ்சம் மகிழட்டுமே நம் கருத்தால் என்பதால் சொன்னேன். அவ்வளவுதான். இது ஆணையெல்லாம் இல்லை செந்தில்



 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 T கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 H கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 I கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 R கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் - Page 2 Empty
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 14, 2015 3:15 pm

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அக்கா



மெய்பொருள் காண்பது அறிவு
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 4:15 pm

மிக அருமையான பதிவு ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக