புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
Page 8 of 12 •
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1177301விமந்தனி wrote:அதான் எழுத்தாளர் ஆகிட்டேனே...! நம்ம ஈகரை தயவாலே....ஜாஹீதாபானு wrote:நல்லா எழுதுறிங்க .... எழுத்தாளர் ஆகி இருக்கலாமே ... அதான் ஏன் ஒளிஞ்சிட்டு இருக்கிங்கனு கேட்டேன் ........
சீக்கிரம் பானு... ஓடிவாங்க... ஓடிவாங்க.... என்னை எழுத்தாளர்னு சொன்னதுக்காக உங்களையும், 'ஓஹோ.. பானு சொல்றது உண்ம தான் போல..'-ன்னு நினைச்சுகிட்டு இருக்கற என்னையும், நிஜமாவே உண்மையான எழுத்தாளர்கள் கேள்விப்பட்டு, நம்மள கட்டி வச்சு ஒதைக்கறதுக்குள்ள நம்ம போட் ஏறியாவது தப்பிச்சுடலாம்....
அடிக்க வந்துருவாங்களா... அவ்ளோ தான் எங்க அக்கா போல எழுத வருமான்னு சண்டைக்கு போயிருவேன் ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நாங்களும் இந்த வருடம் நிறையவே நுங்கு சாப்பிட்டோம். ஆனாலும், இங்கே வழியில் சாப்பிட்ட நுங்கு டேஸ்ட் வரவில்லை.T.N.Balasubramanian wrote:நுங்கு --சீசனில் ஒன்று ஐந்து ரூபாய் என்று சென்னையிலும் கிடைத்தது .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ayyamperumal wrote:விமந்தனி wrote:ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பார்த்தால், நுங்கு விற்பவர் கூடவே பதநீரும் வைத்திருந்தார்பதநீர் பார்த்ததும் எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்று இவர் தனக்கு ஒன்றை வாங்கிக்கொண்டார். எனக்கு பதட்டமாகி விட்டது.
“என்னங்க அது கள்ளுங்க.... அப்புறம் அதுவேற.... டிரைவ் வேற பண்ணனும்.......”
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்ப சரி.... ஜமாய்ச்சுடலாம் இனிமே..... ஆனாலும் பானு எதுக்கும் நாம கொஞ்சம் உஷாரா இருக்கறது நல்லது.ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1177301விமந்தனி wrote:அதான் எழுத்தாளர் ஆகிட்டேனே...! நம்ம ஈகரை தயவாலே....ஜாஹீதாபானு wrote:நல்லா எழுதுறிங்க .... எழுத்தாளர் ஆகி இருக்கலாமே ... அதான் ஏன் ஒளிஞ்சிட்டு இருக்கிங்கனு கேட்டேன் ........
சீக்கிரம் பானு... ஓடிவாங்க... ஓடிவாங்க.... என்னை எழுத்தாளர்னு சொன்னதுக்காக உங்களையும், 'ஓஹோ.. பானு சொல்றது உண்ம தான் போல..'-ன்னு நினைச்சுகிட்டு இருக்கற என்னையும், நிஜமாவே உண்மையான எழுத்தாளர்கள் கேள்விப்பட்டு, நம்மள கட்டி வச்சு ஒதைக்கறதுக்குள்ள நம்ம போட் ஏறியாவது தப்பிச்சுடலாம்....
அடிக்க வந்துருவாங்களா... அவ்ளோ தான் எங்க அக்கா போல எழுத வருமான்னு சண்டைக்கு போயிருவேன் ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அந்த நுங்கு விற்கிறவர் பிளேனே ஓட்டலாம்னு சொன்னாரே... அதுவுமில்லாம இதுவரை நானும் பதநீர் சாப்பிட்டதில்லை... அதனால.... ட்ரை பண்ணி பார்ப்போம்... நல்லா இருந்தா நாமும் குடிக்கலாம்னு... ஒரு சிப்... ஒரே சிப் தான்....ஜாஹீதாபானு wrote:அக்கா பதநீர் சாப்பிட்டிங்களா இல்லையா? ஊர்ல சின்ன வயசுல சாப்பிட்டது இப்போதெல்லாம் ஊரிலேயே பதநீர் ஒரிஜினல் கிடைப்பதில்லை அக்கா... பதநீரோடு தண்ணீர், சர்க்கரை சேர்த்து குடுக்குறாங்க ருசியே இல்லை....
ப்பா...... ஒரு வகையான அதீத இனிப்பு... நீர்க்க இல்லாமல் வடிகஞ்சியின் அடர்த்தியில்...... ம்மா... நமக்கு வேண்டாம் என்று விட்டு விட்டேன். அதன் டேஸ்ட் எனக்கு பிடிக்கல பானு....
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வழியில் குறிக்கிட்ட ஆழியார் அணையை வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கார் வால்பாறையை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. ஆமாம், ஜெட் வேகத்தில்.
மங்க்கி பால்ஸ் தாண்டி பயணித்தது. சென்ற முறை இந்த அருவிக்கு வந்திருந்த போது கூட எனக்கு தெரியாது இந்த பால்ஸ் வழியாக தான் வால்பாறை போகவேண்டும் என்பது.
என்னதிது மலை மேல போறா மாதிரி இருக்கே... என்று நான் கேட்டால் , மலை மேல தான் வால்பாறை இருக்குன்னு கூலா சொல்றார்.
அடக்கடவுளே! வால்பாறை கீழவே இருக்கறதா தானே நினைச்சேன்...?
(எனக்கு தெரியாம யாரு கொண்டு போய் மேலே வச்சது...?) நேத்து தான் மலைப்பயணம். மறுபடியுமா....
கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அதிலும், நாற்பது ஹேர்பின் பென்டுகள் என்று போர்ட் பார்த்ததும்... வயிற்றில் பீதி கிளம்பியது.
வழியில் குட்டி, குட்டியாக நீர்வீழ்ச்சிகளாக பாறைகளின் மீது வழிந்து கொண்டிருந்தது.
மூன்றாவது ஹேர்பின் பென்ட்-லிருந்து ஆழியார் அணையின் தோற்றம்.
வழி நெடுகிலும் குரங்குகளின் அட்டகாசம் பார்க்க மிக சுவாரசியமாக இருந்தது.
பழநியில் வாங்கின நேந்திரம் சிப்ஸ்-ஐ எடுக்க முயலும் வானரம் ஒன்று. உள்ளே, கிலியுடன் என் அம்மா.
மங்க்கி பால்ஸ் தாண்டி பயணித்தது. சென்ற முறை இந்த அருவிக்கு வந்திருந்த போது கூட எனக்கு தெரியாது இந்த பால்ஸ் வழியாக தான் வால்பாறை போகவேண்டும் என்பது.
என்னதிது மலை மேல போறா மாதிரி இருக்கே... என்று நான் கேட்டால் , மலை மேல தான் வால்பாறை இருக்குன்னு கூலா சொல்றார்.
அடக்கடவுளே! வால்பாறை கீழவே இருக்கறதா தானே நினைச்சேன்...?
(எனக்கு தெரியாம யாரு கொண்டு போய் மேலே வச்சது...?) நேத்து தான் மலைப்பயணம். மறுபடியுமா....
கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அதிலும், நாற்பது ஹேர்பின் பென்டுகள் என்று போர்ட் பார்த்ததும்... வயிற்றில் பீதி கிளம்பியது.
வழியில் குட்டி, குட்டியாக நீர்வீழ்ச்சிகளாக பாறைகளின் மீது வழிந்து கொண்டிருந்தது.
மூன்றாவது ஹேர்பின் பென்ட்-லிருந்து ஆழியார் அணையின் தோற்றம்.
வழி நெடுகிலும் குரங்குகளின் அட்டகாசம் பார்க்க மிக சுவாரசியமாக இருந்தது.
பழநியில் வாங்கின நேந்திரம் சிப்ஸ்-ஐ எடுக்க முயலும் வானரம் ஒன்று. உள்ளே, கிலியுடன் என் அம்மா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
வால்பாறை என்றால் மலை சம்பந்தப்பட்டதுதானே ? மலை மேல்தான் இருக்கும் .
அதற்காக மணப்பாறை மலை மேல் உள்ளதா என்று கேட்கக் கூடாது !
(நிஜமாக தெரியாது , மணப்பாறை மலை மேல் இல்லையே ?)
ரமணியன்
அதற்காக மணப்பாறை மலை மேல் உள்ளதா என்று கேட்கக் கூடாது !
(நிஜமாக தெரியாது , மணப்பாறை மலை மேல் இல்லையே ?)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1177517விமந்தனி wrote:அந்த நுங்கு விற்கிறவர் பிளேனே ஓட்டலாம்னு சொன்னாரே... அதுவுமில்லாம இதுவரை நானும் பதநீர் சாப்பிட்டதில்லை... அதனால.... ட்ரை பண்ணி பார்ப்போம்... நல்லா இருந்தா நாமும் குடிக்கலாம்னு... ஒரு சிப்... ஒரே சிப் தான்....ஜாஹீதாபானு wrote:அக்கா பதநீர் சாப்பிட்டிங்களா இல்லையா? ஊர்ல சின்ன வயசுல சாப்பிட்டது இப்போதெல்லாம் ஊரிலேயே பதநீர் ஒரிஜினல் கிடைப்பதில்லை அக்கா... பதநீரோடு தண்ணீர், சர்க்கரை சேர்த்து குடுக்குறாங்க ருசியே இல்லை....
ப்பா...... ஒரு வகையான அதீத இனிப்பு... நீர்க்க இல்லாமல் வடிகஞ்சியின் அடர்த்தியில்...... ம்மா... நமக்கு வேண்டாம் என்று விட்டு விட்டேன். அதன் டேஸ்ட் எனக்கு பிடிக்கல பானு....
அக்கா அப்போ அது ஒரிஜினல் கிடையாதுக்கா.... தண்ணீர் போல இருக்கும்... லேசான இனிப்பு இருக்கும். அதான் சொன்னேனே இப்போதெல்லாம் கலப்படம் தான் கிடைக்குதுனு...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 12
|
|