புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
Page 3 of 12 •
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பயணக் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது . தேர்ந்த ஆசிரியர் போல இலகுவான நடை , இடையே நகைச்சுவை , தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவல் எல்லாமே போற்றத்தக்க விஷயங்கள் . தொடர்ந்து பயணக் கட்டுரை எழுதுங்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிக்க நன்றி ஐயா!M.Jagadeesan wrote:பயணக் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது . தேர்ந்த ஆசிரியர் போல இலகுவான நடை , இடையே நகைச்சுவை , தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவல் எல்லாமே போற்றத்தக்க விஷயங்கள் . தொடர்ந்து பயணக் கட்டுரை எழுதுங்கள் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரியாக மாலை 5 மணியளவில் பழனி வந்தடைந்தோம்.
பழநி தேவஸ்தான விடுதிகளிலேயே ஓர் அறை ஏற்பாடு செய்து கொண்டோம். பிறகு அரை மணிநேர இடைவெளியில் கோவிலுக்கு புறப்பட்டோம்.
அதற்குள்,
பழனியை பற்றி ஏற்கனவே தம்பி செந்தில் அழகாக சொல்லிவிட்டபடியால் எனக்கு வேலையில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் அதில் விடுபட்ட விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம்.
பழநி முருகன் சிலை பற்றிய சிறப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த சிலையினை செய்த போகர் என்ற சித்தர் பெருமானை பற்றியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.
அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து (சதுரகிரியில் தான் இந்த சிலையை செய்திருக்கிறார்) அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.
அந்த நவபாஷாணத்தால் செய்யப்பட்ட சிலை தான் பழநி முருகன். நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
மேலும் பழநி தண்டாயுதபாணியின் பெயர் காரணமாக சொல்லப்படுவது, இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரபடி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான்.
படம்: இணையம்
அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். இடும்பன், அவரை இறக்ககும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான்.
முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் “தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.
பழநி தேவஸ்தான விடுதிகளிலேயே ஓர் அறை ஏற்பாடு செய்து கொண்டோம். பிறகு அரை மணிநேர இடைவெளியில் கோவிலுக்கு புறப்பட்டோம்.
அதற்குள்,
பழனியை பற்றி ஏற்கனவே தம்பி செந்தில் அழகாக சொல்லிவிட்டபடியால் எனக்கு வேலையில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் அதில் விடுபட்ட விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம்.
பழநி முருகன் சிலை பற்றிய சிறப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த சிலையினை செய்த போகர் என்ற சித்தர் பெருமானை பற்றியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.
அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து (சதுரகிரியில் தான் இந்த சிலையை செய்திருக்கிறார்) அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.
அந்த நவபாஷாணத்தால் செய்யப்பட்ட சிலை தான் பழநி முருகன். நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
மேலும் பழநி தண்டாயுதபாணியின் பெயர் காரணமாக சொல்லப்படுவது, இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரபடி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான்.
படம்: இணையம்
அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். இடும்பன், அவரை இறக்ககும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான்.
முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் “தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆறு மணியளவில் ரோப் காரில் செல்ல வரிசையில் நின்றோம். படிகளில் ஏறி செல்லத்தான் ஆசை. ஆனா, வயசான காலத்துல முடியுமா...? வேண்டாம் ரிஸ்க் என்று இந்த முடிவு.
ரூ.50/- மற்றும் ரூ.15/- என்று கட்டணம் வசூலிக்கின்றார்கள். எனக்கு ஒரு சந்தேகம். போக வர என்று இரண்டு கம்பிவடங்கள் தான் இருக்கின்றது. அப்புறம் எப்படி 15 ரூபாய்க்கு ஒருமாதிரியும், 50 ரூபாய்க்கு ஒருமாதிரியும் கூட்டிச்செல்வார்கள்..? 15 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களை மெதுவாகவும், 50 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களை வேகமாகவும் கூட்டிச்செல்வார்களா..... இந்த எக்ஸ்பிரஸ் - பாசென்ஜெர் ட்ரைன் போல.....
சரி, எதற்கு வீண் சந்தேகம் என்று அருகே இருக்கும் காவலாளியிடம் கேட்டேன். அதற்க்கு அவர், “50 ரூபா டிக்கெட் வாங்கினவங்களை சீக்கிரம், சீக்கிரம் விடுவாங்க... 15 ரூபா டிக்கெட் வாங்கினவங்களை மெதுவா விடுவாங்க...” என்றார்.
சரி தான். தர்ம தரிசனம் போல விடுவார்கள் போலிருக்கு.
டிக்கெட் வாங்கி ரோப் காரிலும் ஏறியாச்சு, அந்த ஆண்டவனை தரிசிக்க.
நெரிசல் அவ்வளவாக இல்லை என்றாலும், கூட்டம் கணிசமாய் தான் இருந்தது. VIP வரிசையில் நின்று முருகனை ராஜ அலங்காரத்தில் மிக அருகே தரிசித்தது, இன்னமும் என் கண்களை விட்டு அகலவில்லை.
படம்: இணையம்
முருகனை கண் குளிர தரிசித்துவிட்டு, ஆளுக்கொரு பஞ்சாமிர்த பாட்டிலோடு அதே ரோப் காரில் எட்டரை மணிக்கு கீழிறங்கினோம்.
ரூ.50/- மற்றும் ரூ.15/- என்று கட்டணம் வசூலிக்கின்றார்கள். எனக்கு ஒரு சந்தேகம். போக வர என்று இரண்டு கம்பிவடங்கள் தான் இருக்கின்றது. அப்புறம் எப்படி 15 ரூபாய்க்கு ஒருமாதிரியும், 50 ரூபாய்க்கு ஒருமாதிரியும் கூட்டிச்செல்வார்கள்..? 15 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களை மெதுவாகவும், 50 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களை வேகமாகவும் கூட்டிச்செல்வார்களா..... இந்த எக்ஸ்பிரஸ் - பாசென்ஜெர் ட்ரைன் போல.....
சரி, எதற்கு வீண் சந்தேகம் என்று அருகே இருக்கும் காவலாளியிடம் கேட்டேன். அதற்க்கு அவர், “50 ரூபா டிக்கெட் வாங்கினவங்களை சீக்கிரம், சீக்கிரம் விடுவாங்க... 15 ரூபா டிக்கெட் வாங்கினவங்களை மெதுவா விடுவாங்க...” என்றார்.
சரி தான். தர்ம தரிசனம் போல விடுவார்கள் போலிருக்கு.
டிக்கெட் வாங்கி ரோப் காரிலும் ஏறியாச்சு, அந்த ஆண்டவனை தரிசிக்க.
நெரிசல் அவ்வளவாக இல்லை என்றாலும், கூட்டம் கணிசமாய் தான் இருந்தது. VIP வரிசையில் நின்று முருகனை ராஜ அலங்காரத்தில் மிக அருகே தரிசித்தது, இன்னமும் என் கண்களை விட்டு அகலவில்லை.
படம்: இணையம்
முருகனை கண் குளிர தரிசித்துவிட்டு, ஆளுக்கொரு பஞ்சாமிர்த பாட்டிலோடு அதே ரோப் காரில் எட்டரை மணிக்கு கீழிறங்கினோம்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இங்கே மிக அதிகமாக மலையாள மக்கள் தான் காணப்படுகிறார்கள். தேவஸ்தான அறைகளில் அவர்கள் தான் மிக அதிக அளவில் அக்ரமித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நம் மக்கள் சபரி மலையை நேசிப்பது போல, அவர்கள் நம் பழனி மலைக்கு வந்து செல்கிறார்கள். பலர் குழந்தைக்கு போடும் முதல் மொட்டையை இங்கே போடுவதற்காகவே வருகிறார்கள்.
இன்னொன்றும் சொல்லவேண்டும். கோவில் மற்றும் அடிவாரம் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது போலும். ஆங்காங்கே இருக்கும் இலவச டாய்லெட்கள் கூட சுத்தமுடன் இருக்கிறது.
அதே போல தேவஸ்தான அறைகளில் கூட ஹவுஸ் கீப்பிங் சூப்பர்!
நாங்கள் இரண்டு நாட்கள் பழநியில் தங்குவதாக திட்டம். அதன் படி மறுநாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் பழநியில் இருந்து புறப்பட்டோம்.
எங்கே.....?
கொடைக்கானலுக்கு..................
நம் மக்கள் சபரி மலையை நேசிப்பது போல, அவர்கள் நம் பழனி மலைக்கு வந்து செல்கிறார்கள். பலர் குழந்தைக்கு போடும் முதல் மொட்டையை இங்கே போடுவதற்காகவே வருகிறார்கள்.
இன்னொன்றும் சொல்லவேண்டும். கோவில் மற்றும் அடிவாரம் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது போலும். ஆங்காங்கே இருக்கும் இலவச டாய்லெட்கள் கூட சுத்தமுடன் இருக்கிறது.
அதே போல தேவஸ்தான அறைகளில் கூட ஹவுஸ் கீப்பிங் சூப்பர்!
நாங்கள் இரண்டு நாட்கள் பழநியில் தங்குவதாக திட்டம். அதன் படி மறுநாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் பழநியில் இருந்து புறப்பட்டோம்.
எங்கே.....?
கொடைக்கானலுக்கு..................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ayyasamy ram wrote:
-
தொடருங்கள்...
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
பதிவு அருமை மனக்கண்ணில் சுற்றுலா சென்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது.தொடருங்கள்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
மெய்பொருள் காண்பது அறிவு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
K.Senthil kumar wrote:பதிவு அருமை மனக்கண்ணில் சுற்றுலா சென்ற அனுபவத்தை ஏற்படுத்துகிறது.தொடருங்கள்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கொடைக்கானல் மலையின் துவக்கத்திலேயே கருப்புசாமியின் தரிசனம். காக்கும் தெய்வமாக எல்லையிலேயே அருள்பாளித்துக்கொண்டிருந்தார். கருப்புசாமியை பார்க்கமுடியாமல் வந்த என் கவலையும் தீர்ந்தது.
இறங்கி, கற்பூரம் ஏற்றி அவரை வணங்கி மறுபடியும் எங்கள் பயணத்தை துவங்கினோம்.
இறங்கி, கற்பூரம் ஏற்றி அவரை வணங்கி மறுபடியும் எங்கள் பயணத்தை துவங்கினோம்.
அதிகாலை நேர மலைப்பாதையின் ரம்யமான சூழல் மனதிற்கு மிக இதமாக இருந்தது. வழியெங்கும் ரசனை மிகுந்த காட்சிகள்.... மனம் கவர்ந்த இடங்களில் எல்லாம் நின்று, நின்று முடிந்தவரை மலையின் அழகை எங்கள் காமிராவுக்குள் அடைத்துக்கொண்டு வந்தோம்.
இதில் ஒரே சங்கடம் என்னவென்றால், ரோடு தான் சமீபத்திய மழையால் ஆங்காங்கே மிக மோசமான நிலையில் இருந்தது. கிளம்பும் போதே சொன்னார்கள் ரோடு கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது பார்த்து செல்லுங்கள் என்றார்கள்.
அப்போதே பீதி கிளம்பி விட்டது எனக்கு. என்ன செய்யறது... என்று கவலைப்பட்டால், ‘பாத்துக்கலாம் வா....’ என்று இவர் கிளம்பி விட்டார். அது வேறு அடிக்கடி நினைவில் வந்து வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தது. இவரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் குதூகலமாய் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார்.
அப்போதே பீதி கிளம்பி விட்டது எனக்கு. என்ன செய்யறது... என்று கவலைப்பட்டால், ‘பாத்துக்கலாம் வா....’ என்று இவர் கிளம்பி விட்டார். அது வேறு அடிக்கடி நினைவில் வந்து வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தது. இவரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் குதூகலமாய் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார்.
இன்னும் இப்போது பெய்திருக்கும் மழைக்கு எப்படி இருக்கிறதோ...
மேலும் பாதை சீரமைப்பு பணியும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருந்தது.
சற்று தூரம் சென்றதும் சிறிய உணவு விடுதிகள் கண்ணில் பட ஆரம்பித்தது. எங்கும் காலை உணவு தயாராகி இருக்கவில்லை. குளிரின் தாக்கத்திற்கு தயங்கி அங்குதிக்கும் சூரியனைப்போலவே மக்களும் தாமதமாக தான் உறக்கம் கலைக்கிறார்கள் போலும்.
ஒரு வழியாக ஓரிடத்தில் அப்போது தான் தயாராகி இருப்பதாக சொன்னார்கள். அங்கேயே எங்கள் காலை உணவை முடித்துக்கொண்டோம்.
சுடச்சுட ஆவி பறக்கும் மிருதுவான இட்டிலிகள் சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டது குளிருக்கு இதமாகவும், மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.
சுடச்சுட ஆவி பறக்கும் மிருதுவான இட்டிலிகள் சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டது குளிருக்கு இதமாகவும், மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.
சாப்பிட்டதும் அங்கிருந்து கிளம்பினோம். இன்னும் கொடைக்கானலுக்கு 39 கிலோ மீட்டர் தொலைவு இருந்தது.
கொண்டை ஊசி வளைவுகளில் ஒருவித த்ரிலிங்கோடு, விமந்தனியின் பயமும் சேர்ந்து கொள்ள எங்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது.....
- Sponsored content
Page 3 of 12 • 1, 2, 3, 4 ... 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 12
|
|