புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
Page 7 of 24 •
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
First topic message reminder :
விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
-
22-11-15
----------
அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான
இடங்களில் மழை பெய்யும்.
-
தமிழக, இலங்கை மீனவர்கள் நடுக் கடலில் பரஸ்பரம் ஒப்படைப்பு
வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்:
ஆர். நல்லகண்ணு பேட்டி
-
பிகார் தேர்தலுக்காக பருப்பு இறக்குமதி தாமதமா?:
மத்திய அமைச்சர் பாலியான் பதில்
-
பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மூலம் முழுமையான மாற்றத்தைக்
கொண்டு வருவதே இலக்கு:பிரதமர் நரேந்திர மோடி
-
சீனப் பொருளாதாரச் சரிவு இந்தியாவையும் பாதித்தது
-
காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்:
பஞ்சாப் துணை முதல்வர் வலியுறுத்தல்
-
நீதிபதிகள், போலீஸாருக்கு வன்முறைகள் தடுப்புப் பயிற்சி
-
ஆசியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது:
அமெரிக்கா
-
இலங்கையில் ரகசிய சிறைகள் செயல்படவில்லை:
முன்னாள் கடற்படைத் தளபதி மறுப்பு
-
வெள்ளப் பாதிப்புக்கு முதல் தவணையாக:
மத்திய அரசு ரூ. 5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்:அன்புமணி
-
23-11-15
-----------
இந்தியாவின் அதிநவீன இடைமறி ஏவுகணை வெற்றிகர சோதனை
-
இலங்கை: விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் மீதான தடை நீக்கம்
-
விஜய் மல்லையா ஒரு மோசடியாளர்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
-
நீர்நிலைப் பகுதி குடியிருப்புகள்: அடுத்த மழைக்குத் தாங்குமா? கட்டுமான நிபுணர்கள் எச்சரிக்கை
-
"சீதனங்களை திரும்பக் கேட்கும் உரிமை பெண்களுக்கு உண்டு'
-
பயங்கரவாதம் வளர்வது இஸ்லாமிய உலகுக்கு சவால்
-
கட்சிப் பணிக்குத் திரும்புகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்?
-
மேலும்
இலங்கை மனித உரிமைகள் நிலவரம்:மோடியிடம் மலேசிய எதிர்கட்சிகள் பேச்சு
-
தமிழகம், புதுவையில் மழை தொடரும் என அறிவிப்பு
-
ஐ எஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டு, நிலப்பரப்பு மீட்கப்படும்:ஒபாமா
-
அமெரிக்காவின் ஐநா பிரதிநிதி சமந்தா பவர் யாழ். விஜயம்
-
நேபாளம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு, இருவர் பலி
-
பெல்ஜியம் மெட்ரோ ரயில் நிறுத்தம்
-
மியான்மார் நிலச்சரிவில் 90க்கும் அதிகமானவர்கள் பலி-
-
பாரிஸ் தாக்குதல்:துருக்கியில் ஒருவர் கைது
-
பல தமிழ் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது
-
நடந்தால் காசு: புதிய திட்டம் அறிமுகம்
-
-------------
-----------
இந்தியாவின் அதிநவீன இடைமறி ஏவுகணை வெற்றிகர சோதனை
-
இலங்கை: விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் மீதான தடை நீக்கம்
-
விஜய் மல்லையா ஒரு மோசடியாளர்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
-
நீர்நிலைப் பகுதி குடியிருப்புகள்: அடுத்த மழைக்குத் தாங்குமா? கட்டுமான நிபுணர்கள் எச்சரிக்கை
-
"சீதனங்களை திரும்பக் கேட்கும் உரிமை பெண்களுக்கு உண்டு'
-
பயங்கரவாதம் வளர்வது இஸ்லாமிய உலகுக்கு சவால்
-
கட்சிப் பணிக்குத் திரும்புகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்?
-
மேலும்
இலங்கை மனித உரிமைகள் நிலவரம்:மோடியிடம் மலேசிய எதிர்கட்சிகள் பேச்சு
-
தமிழகம், புதுவையில் மழை தொடரும் என அறிவிப்பு
-
ஐ எஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டு, நிலப்பரப்பு மீட்கப்படும்:ஒபாமா
-
அமெரிக்காவின் ஐநா பிரதிநிதி சமந்தா பவர் யாழ். விஜயம்
-
நேபாளம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு, இருவர் பலி
-
பெல்ஜியம் மெட்ரோ ரயில் நிறுத்தம்
-
மியான்மார் நிலச்சரிவில் 90க்கும் அதிகமானவர்கள் பலி-
-
பாரிஸ் தாக்குதல்:துருக்கியில் ஒருவர் கைது
-
பல தமிழ் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது
-
நடந்தால் காசு: புதிய திட்டம் அறிமுகம்
-
-------------
மேலும் சில செய்திகள்....
-
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு:
ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
-
கிரானைட் முறைகேடு:
600 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார் சகாயம்
-
அனைத்து மாநிலங்களிலும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்:
ராம் விலாஸ் பாஸ்வான்
-
ரயில்வே துறை பின்னடைவுக்கு காங்கிரஸே பொறுப்பு:
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
-
வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்கக் கோரி
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
-
தமிழகத்துக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.939.63 கோடி ஒதுக்கீடு
-
தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் 5000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது:
மீட்பு பணிகள் தீவிரம்
-
ஜம்மு: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரர் பலி
-
நீர் சுழற்சியில் சிக்கிய பொறியியல் மாணவர் சடலம் 5 நாட்களுக்கு பின்னர் மீட்பு
-
கேரளாவில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் திருமண கோஷ்யினர் 5 பேர் பலி
-
கிருஷ்ணகிரியில் பட்டா வழங்க 30 ஆயிரம் லஞ்சம்
வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
-
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு:
ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
-
கிரானைட் முறைகேடு:
600 பக்க அறிக்கையை தாக்கல் செய்தார் சகாயம்
-
அனைத்து மாநிலங்களிலும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்:
ராம் விலாஸ் பாஸ்வான்
-
ரயில்வே துறை பின்னடைவுக்கு காங்கிரஸே பொறுப்பு:
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு
-
வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்கக் கோரி
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
-
தமிழகத்துக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.939.63 கோடி ஒதுக்கீடு
-
தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் 5000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது:
மீட்பு பணிகள் தீவிரம்
-
ஜம்மு: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரர் பலி
-
நீர் சுழற்சியில் சிக்கிய பொறியியல் மாணவர் சடலம் 5 நாட்களுக்கு பின்னர் மீட்பு
-
கேரளாவில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் திருமண கோஷ்யினர் 5 பேர் பலி
-
கிருஷ்ணகிரியில் பட்டா வழங்க 30 ஆயிரம் லஞ்சம்
வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி ayyasami ram .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
24-11-15
-----------
-
பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராடுவதற்கு
இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
-
பருவமழைக்கு 169 பேர் பலி: முதல்வர் ஜெயலலிதா
-
பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா- மலேசியா உறுதி: 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
-
3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
-
இந்திய முஸ்லிம்களை தற்கொலைப் படையாக பயன்படுத்தும் ஐ.எஸ்!
-
பசுவதைக்குத் தடை விதிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை
-
மேற்கு வங்கத்தில் உலக வர்த்தக மாநாடு: நிதீஷ், கேஜரிவாலுக்கு அழைப்பு
-
வெளிநாடுகளில் போரிட வீரர்களை அனுப்பமாட்டோம்: பாகிஸ்தான்
-
ரயில்வே துறை பின்தங்கியிருப்பதற்கு காங்கிரஸே பொறுப்பு: சுரேஷ் பிரபு
-
ராபர்ட் வதேராவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் தலையிடவில்லை: ஹரியாணா அரசு
-
-----------
-
பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராடுவதற்கு
இந்தியா, மலேசியா ஆகிய இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
-
பருவமழைக்கு 169 பேர் பலி: முதல்வர் ஜெயலலிதா
-
பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியா- மலேசியா உறுதி: 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
-
3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
-
இந்திய முஸ்லிம்களை தற்கொலைப் படையாக பயன்படுத்தும் ஐ.எஸ்!
-
பசுவதைக்குத் தடை விதிக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை
-
மேற்கு வங்கத்தில் உலக வர்த்தக மாநாடு: நிதீஷ், கேஜரிவாலுக்கு அழைப்பு
-
வெளிநாடுகளில் போரிட வீரர்களை அனுப்பமாட்டோம்: பாகிஸ்தான்
-
ரயில்வே துறை பின்தங்கியிருப்பதற்கு காங்கிரஸே பொறுப்பு: சுரேஷ் பிரபு
-
ராபர்ட் வதேராவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் தலையிடவில்லை: ஹரியாணா அரசு
-
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பருவமழைக்கு 169 பேர் பலி: முதல்வர் ஜெயலலிதா
அடுத்த ஆட்சியில் வீட்டுக்கு ஒரு போட் வழங்கபடும்
அடுத்த ஆட்சியில் வீட்டுக்கு ஒரு போட் வழங்கபடும்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
25-11-15
---
மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை:
வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும்
-
தில்லியில் பீட்டர் முகர்ஜிக்கு தடயவியல் சோதனை?
-
ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது துருக்கி
-
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மனுக்கள்:
பரிசீலனை நடவடிக்கையை இணையத்தில் அறியலாம்
-
சகிப்பின்மை விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தான்:
ஹரியாணா அமைச்சர்-
ம.பி. இடைத் தேர்தல்: பாஜக தோல்வி;
ரத்லம் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்
-
திருமலை கோயில் மூழ்கியதாக சமூக வலைதளங்களில் வதந்தி
-
அன்னிய முதலீட்டைப் பெருக்க பொருளாதாரச் சீர்திருத்தம்:
பிரதமர் மோடி உறுதி
-
கடிகாரம் செய்ததால் கைதான முஸ்லிம் மாணவன்:
ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெற்றோர் நோட்டீஸ்
-
கலாம் பெயரில் அறிவுசார் மையம் அமைக்க குழு:
ஆம் ஆத்மி அரசு உத்தரவு
-
மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு:
யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
பிரச்னைகளுக்கு தொடர்புடைய சமூகத்தினரே தீர்வு
காண வேண்டும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
-
நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டு:
அவமதிப்பு வழக்கில் அரசு செயலர் நேரில் ஆஜர்
-
280 கட்சிகளுக்கு நோட்டீஸ்:
மகாராஷ்டிர தேர்தல் ஆணையம் அதிரடி
-
அரசு குடியிருப்புகளுக்காக காத்திருக்கும் தமிழக எம்.பி.க்கள்!
-
காங்கிரஸ் முன்னாள் பெண் அமைச்சரின் வங்கிக் கணக்குகள்:
ஸ்விட்சர்லாந்திடம் விவரம் கேட்கிறது மத்திய அரசு
-
--------------------------------------------------------
---
மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை:
வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும்
-
தில்லியில் பீட்டர் முகர்ஜிக்கு தடயவியல் சோதனை?
-
ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது துருக்கி
-
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மனுக்கள்:
பரிசீலனை நடவடிக்கையை இணையத்தில் அறியலாம்
-
சகிப்பின்மை விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தான்:
ஹரியாணா அமைச்சர்-
ம.பி. இடைத் தேர்தல்: பாஜக தோல்வி;
ரத்லம் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்
-
திருமலை கோயில் மூழ்கியதாக சமூக வலைதளங்களில் வதந்தி
-
அன்னிய முதலீட்டைப் பெருக்க பொருளாதாரச் சீர்திருத்தம்:
பிரதமர் மோடி உறுதி
-
கடிகாரம் செய்ததால் கைதான முஸ்லிம் மாணவன்:
ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெற்றோர் நோட்டீஸ்
-
கலாம் பெயரில் அறிவுசார் மையம் அமைக்க குழு:
ஆம் ஆத்மி அரசு உத்தரவு
-
மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு:
யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
பிரச்னைகளுக்கு தொடர்புடைய சமூகத்தினரே தீர்வு
காண வேண்டும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
-
நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டு:
அவமதிப்பு வழக்கில் அரசு செயலர் நேரில் ஆஜர்
-
280 கட்சிகளுக்கு நோட்டீஸ்:
மகாராஷ்டிர தேர்தல் ஆணையம் அதிரடி
-
அரசு குடியிருப்புகளுக்காக காத்திருக்கும் தமிழக எம்.பி.க்கள்!
-
காங்கிரஸ் முன்னாள் பெண் அமைச்சரின் வங்கிக் கணக்குகள்:
ஸ்விட்சர்லாந்திடம் விவரம் கேட்கிறது மத்திய அரசு
-
--------------------------------------------------------
- Sponsored content
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 24
|
|