புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
Page 11 of 24 •
Page 11 of 24 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24
First topic message reminder :
விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில்
-
ஐதராபாத் :
எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை
திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க
வேண்டும் என்பது இல்லை,
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன
என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும்
திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார்.
-
-----------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராம் அண்ணா
புதுடில்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருப்பவர் சோனியாகாந்தி. 68 வயதான இவர் தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். ஒருவாரத்திற்கு பின் அமெரிக்காவில் இருந்து அவர் இந்தியா திரும்புவார். இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்திதொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டில்லியில் தெரிவித்தார்.
-
மேலும் 2 மாதத்திற்கு முன்பாகவே சோனியாகாந்தி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது. ஆனால் அந்த சமயத்தில் பீகார் சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ததன் காரணமாக அவர் அமெரிக்கா செல்லவில்லை என்று என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
-
அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருப்பவர் சோனியாகாந்தி. 68 வயதான இவர் தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். ஒருவாரத்திற்கு பின் அமெரிக்காவில் இருந்து அவர் இந்தியா திரும்புவார். இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்திதொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டில்லியில் தெரிவித்தார்.
-
மேலும் 2 மாதத்திற்கு முன்பாகவே சோனியாகாந்தி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது. ஆனால் அந்த சமயத்தில் பீகார் சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ததன் காரணமாக அவர் அமெரிக்கா செல்லவில்லை என்று என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
-
3-12-15
---------
சென்னை அடையாறு நதியில் வெள்ள நீர் மிகுந்துள்ளதால்
அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
-
சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தங்கல் பாலங்களுக்கு
மேல் தண்ணீர் செல்வதால், இப்பகுதிகளில் போக்குவரத்து
நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும்
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
மகாராஷ்டிரம்: மேலும் 3 விவசாயிகள் தற்கொலை
-
தொடர் மழை: என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிப்பு
-
தமிழகம் முழுவதும் இன்று 74 விரைவு ரயில்கள் ரத்து
-
பெருங்களத்தூரில் 5,000 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதவிப்பு
-
காஞ்சிபுரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
-
பூண்டி ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்:
போலீஸார் இல்லாததால் பயனிகள் அதிருப்தி
-
தாமல் ஏரி நிரம்பியது: பொதுமக்கள் குளிக்கத் தடை
-
தொடர் மழை எதிரொலி: 69 ஏரிகள், 23 படுகை அணைகள்
நிரம்பி வழிகின்றன
-
தொடர் மழை: என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிப்பு
-
-
ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க முடியாததால் மக்கள் அவதி
-
ஹோட்டல்களில் குடியேறிய மக்கள்: பல மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம்
-
மீட்பு பணியில் தேசிய பேரிடர் குழு, ராணுவம்: அரசு அறிவிப்பு
-
காவல் துறை எச்சரிக்கை: அடையாறு பகுதி மக்கள் அலட்சியம்
-
வெள்ளம்: திருவொற்றியூர், மணலியில் ஒரு லட்சம் பேர் தவிப்பு
-
வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை:
அடுத்த 3 நாள்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை
-
தீவானது சென்னை!
சாலைகள் - பாலங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு:
தமிழக அரசு அறிவிப்பு
-
---------
சென்னை அடையாறு நதியில் வெள்ள நீர் மிகுந்துள்ளதால்
அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
-
சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தங்கல் பாலங்களுக்கு
மேல் தண்ணீர் செல்வதால், இப்பகுதிகளில் போக்குவரத்து
நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும்
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
மகாராஷ்டிரம்: மேலும் 3 விவசாயிகள் தற்கொலை
-
தொடர் மழை: என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிப்பு
-
தமிழகம் முழுவதும் இன்று 74 விரைவு ரயில்கள் ரத்து
-
பெருங்களத்தூரில் 5,000 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதவிப்பு
-
காஞ்சிபுரம்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
-
பூண்டி ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்:
போலீஸார் இல்லாததால் பயனிகள் அதிருப்தி
-
தாமல் ஏரி நிரம்பியது: பொதுமக்கள் குளிக்கத் தடை
-
தொடர் மழை எதிரொலி: 69 ஏரிகள், 23 படுகை அணைகள்
நிரம்பி வழிகின்றன
-
தொடர் மழை: என்.எல்.சி.யில் மின் உற்பத்தி பாதிப்பு
-
-
ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க முடியாததால் மக்கள் அவதி
-
ஹோட்டல்களில் குடியேறிய மக்கள்: பல மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணம்
-
மீட்பு பணியில் தேசிய பேரிடர் குழு, ராணுவம்: அரசு அறிவிப்பு
-
காவல் துறை எச்சரிக்கை: அடையாறு பகுதி மக்கள் அலட்சியம்
-
வெள்ளம்: திருவொற்றியூர், மணலியில் ஒரு லட்சம் பேர் தவிப்பு
-
வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை:
அடுத்த 3 நாள்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை
-
தீவானது சென்னை!
சாலைகள் - பாலங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு:
தமிழக அரசு அறிவிப்பு
-
-
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் தேதி தொடங்கியது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் சென்னையில் நவம்பர் மாதத்துகான
மழைப்பதிவு 1049.3 மிமீ பதிவாகியுள்ளது.
இது, இந்த நூற்றாண்டில் இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னையில்
பெய்த அதிக மழையளவு ஆகும்.
இதற்கு முன்னதாக கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில்
1088.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
-
இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று
சாதனையை நூலிழையில் தவறுவிட்டுள்ளது தலைநகரம் சென்னை.
-
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் தேதி தொடங்கியது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் சென்னையில் நவம்பர் மாதத்துகான
மழைப்பதிவு 1049.3 மிமீ பதிவாகியுள்ளது.
இது, இந்த நூற்றாண்டில் இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னையில்
பெய்த அதிக மழையளவு ஆகும்.
இதற்கு முன்னதாக கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில்
1088.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.
-
இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று
சாதனையை நூலிழையில் தவறுவிட்டுள்ளது தலைநகரம் சென்னை.
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று
சாதனையை நூலிழையில் தவறுவிட்டுள்ளது தலைநகரம் சென்னை. //
சாதனையை நூலிழையில் தவறுவிட்டுள்ளது தலைநகரம் சென்னை. //
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மழை வேதனையை விட்டுவிட்டு சாதனையை பற்றிய கவலையோ, போதுமையா இந்த மழை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1178397பழ.முத்துராமலிங்கம் wrote:மழை வேதனையை விட்டுவிட்டு சாதனையை பற்றிய கவலையோ, போதுமையா இந்த மழை.
ம்ம்...பாருங்களேன் எதுக்கெல்லாம் சாதனை பத்தி பேசறாங்க என்று
4-12-15
----------
தமிழக வெள்ளம்:
11 ஆம் தேதி வரை நெடுஞ்சாலை சுங்க கட்டணம் ரத்து
-
சென்னை வெள்ளம்:
மேலும் ரூ. 1000 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவு
-
மழை, வெள்ளம்:
நெல்லை, ராமேஸ்வரம், மும்பைக்கு பயணிகள் சிறப்பு ரயில்
-
ஓய்வுபெற்ற ஷேவாக்:
பி.சி.சி.ஐ. சார்பில் பாராட்டு விழா
-
மழை, வெள்ளம்:
தமிழகத்தில் 269 பேர் பலி என ராஜ்நாத் சிங் மக்களவையில் தகவல்
-
முதல் மாதச் சம்பளம் தமிழகத்துக்கு:
லாலு மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி அறிவிப்பு
-
சென்னை மழை:
`பாதுகாப்பாக இருக்கிறேன்' வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்
-
4-வது டெஸ்ட்:
7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது இந்திய அணி
-
வடமேற்கு நோக்கி நகரும் தாழ்வு நிலை:
தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்
=
சென்னை வெள்ளம்:
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் 2400 பேர் மீட்பு
-
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பா.ம.க. சார்பில் படகு சேவை
-
பேரிடரை தமிழகம் வலிமையுடன் எதிர்கொள்ளும் என நம்புகிறேன்:
பிரணாப் முகர்ஜி
-
இரண்டு, மூன்று நாள்களில் மழை ஓயும் என்றாலும் செயலிழந்த சென்னை
மீண்டும் செயல்படவும் இயல்புநிலைக்குத் திரும்பவும் பல மாதங்கள் ஆகும்.
திரும்பிய பக்கங்களில் எல்லாம் தண்ணீர்.
ஆனால், குடிக்கத்தான் நீர் இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை.
மீட்புப் பணிகளைக் காட்டிலும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த
வேண்டியது அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்தல்.
-------------------
----------
தமிழக வெள்ளம்:
11 ஆம் தேதி வரை நெடுஞ்சாலை சுங்க கட்டணம் ரத்து
-
சென்னை வெள்ளம்:
மேலும் ரூ. 1000 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவு
-
மழை, வெள்ளம்:
நெல்லை, ராமேஸ்வரம், மும்பைக்கு பயணிகள் சிறப்பு ரயில்
-
ஓய்வுபெற்ற ஷேவாக்:
பி.சி.சி.ஐ. சார்பில் பாராட்டு விழா
-
மழை, வெள்ளம்:
தமிழகத்தில் 269 பேர் பலி என ராஜ்நாத் சிங் மக்களவையில் தகவல்
-
முதல் மாதச் சம்பளம் தமிழகத்துக்கு:
லாலு மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி அறிவிப்பு
-
சென்னை மழை:
`பாதுகாப்பாக இருக்கிறேன்' வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்
-
4-வது டெஸ்ட்:
7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது இந்திய அணி
-
வடமேற்கு நோக்கி நகரும் தாழ்வு நிலை:
தமிழகம், புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்
=
சென்னை வெள்ளம்:
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சார்பில் 2400 பேர் மீட்பு
-
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பா.ம.க. சார்பில் படகு சேவை
-
பேரிடரை தமிழகம் வலிமையுடன் எதிர்கொள்ளும் என நம்புகிறேன்:
பிரணாப் முகர்ஜி
-
இரண்டு, மூன்று நாள்களில் மழை ஓயும் என்றாலும் செயலிழந்த சென்னை
மீண்டும் செயல்படவும் இயல்புநிலைக்குத் திரும்பவும் பல மாதங்கள் ஆகும்.
திரும்பிய பக்கங்களில் எல்லாம் தண்ணீர்.
ஆனால், குடிக்கத்தான் நீர் இல்லை என்பதுதான் யதார்த்த நிலைமை.
மீட்புப் பணிகளைக் காட்டிலும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த
வேண்டியது அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கச் செய்தல்.
-------------------
- Sponsored content
Page 11 of 24 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 24
|
|