புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆம் வார்த்தைகளாலோ கவிதைகளாலோ
நிரப்பப் முடியாதவர் தாய்
ரமணியன்
பிகு
பதிவிடுவதில் கஷ்டங்கள் என சந்தேகப்படுகிறேன் .
முயற்சிக்கவும் .
ர...ன்
நிரப்பப் முடியாதவர் தாய்
ரமணியன்
பிகு
பதிவிடுவதில் கஷ்டங்கள் என சந்தேகப்படுகிறேன் .
முயற்சிக்கவும் .
ர...ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மன்னிக்கவும், அலைபேசி மூலம் பதிவேற்றம் செய்வதில் சிரமமாக உள்ளது. நாலை கனினி மூலம் முயல்கிறேன்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இந்த கட்டுரையை படிங்க கண்டிப்பாக மனம் வெதும்பும்.ஆம் நண்பர்களே
உண்மையான தாய் பற்று உள்ளவர்களின் கண்கள் கண்டிப்பாக குலமாகும்.
அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக
வைக்கும் உண்மை சம்பவம் இது.
பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம்.
அந்த தேசத்தில் ஒரு பெண்
தனது ஒரேயொரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண்
இல்லை. தன் மற்றொறு
கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய
நிலை. கணவரின்
இறப்பிற்கு பின் அவளது சுவாசத்தின்
ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால
வாழ்வு பற்றியதாகவே இருந்தது.
தன்னிடம் இருந்த சொத்துக்களில்
ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல
தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள்.
மீதி சொத்தை தனது மகனின்
கல்வி தொடர்பான செலவிற்கு தயார்
செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன்.
புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயல்பாடுகள் இருந்தன.
பாடசாலையில் முதல்
மாணவணாக வருபவன் அவன். காலங்கள்
உருண்டன. தனது பள்ளிப்படிப்பு தேர்வில் அவன் மிகச்சிறந்த மதிப்பெண்களை பெற்று
அந்தபிரதேசத்திற்கும் , அவனது பாடசாலைக்கும்
பெருமை சேர்த்தான்.
இந்த செய்தியை அறிந்த உடனேயே அவனது
தாய் ஆவலுடன்
பாடசாலையை நோக்கி ஓடினாள். மகனின்
வகுப்பறை எது என
அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.
இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன்
வீடு வந்து அவனிற்கு பிடித்தமான
உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல்
விழி வைத்து காத்திருந்த தாய் மகன்
வந்தவுடன் பாசத்துடன் அருகில்
சென்றாள். ஆனால் மகன்
முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன்
பேசவில்லை. நேராக அறைக்குள்
சென்று படுத்து விட்டான்.
அத்தாயிற்கு ஒன்றும் புரியவில்லை.
பதற்றத்துடன்
ஓடிச்சென்று என்னவென்றாள்
கவலையுடன்.
மகன் சொன்னான், " நீ ஏன்
என் பாடசாலைக்கு வந்தாய்?.
அங்கு அழகான பணக்காரர்கள்
மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என்
நண்பர்கள் என்னை குருடியின் மகன் என
கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே" என கத்தினான்
கோபமாக.
அதிர்ந்து போனாள் தாய்.
ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என
சத்தியம் செய்தாள்.
இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற
பின், தனக்கு குருடியுடன்
இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான்.
ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான்.
தாய் கதறி துடித்தாள், தினமும் தன்
மகனை நினைத்து அழது புலம்பினால்.
இறுதி பரீட்சையில் தேர்வாகி, மருத்துவ
கல்லூரிக்கு மகன்
தேர்வானது தாயிற்கு தெரியவந்தது.தலைநகர் சென்று படிக்க வேண்டும்.
நிறைய செலவாகும். தனது மிதமிருந்த அனைத்து சொத்துக்களையும்
விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5ஆண்டுகள் பறந்து சென்றன.
இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.ஆம் தலைச்சிறந்த மருத்துவன்.
அவனை பார்க்க அவள் பல
முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும்
பயனற்று போயின.
ஒரு கடிதம் மகனிடம்
இருந்து வந்தது. அதில், " அம்மா நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த
மருத்துவர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன்
பார்வையை விட்டும் கண்காணாத தேசம்
செல்கிறேன்". இது தான் அந்த கடிதத்தின்
வரிகள். துடித்து போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும்,
அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி கொடுமையின் காரணமாக
ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும்
வேலை செய்து வந்தாள் அந்த தாய்.
அந்த வீட்டின் எஜமானி இளவயதுடையவல்.
நல்ல இளகிய குணம் படைத்தவள்.
இறைபக்திமிக்கவள். அவளும் ஒரு மருத்துவராகவே இருந்தாள். இந்த
தாயை தனது தாயக
நேசித்து போதித்து வந்தாள்.
எல்லாம் நன்றாகவே நடந்தன. அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான்.
தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருசியாக நல்ல
உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள்
அந்த குருட்டுத் தாய்.
வீடு வந்த அவளது கணவன், சிலநாளிகைகளின் பின்னர் சாப்பிடஅமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் சூழ்ந்து கொண்டது. சடாரென
தனது மனைவியின்
முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ
தான் சமைத்தாயா?" என்று.
மனைவி குழப்பத்துடன்
இல்லையே என்றாள். " அப்படியானால் யார்
சமைத்தது" இது அவனது இரண்டாம் கேள்வி.
வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான்.
உள்ளே அவனது குருட்டு தாய். அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள்
இன்னும் இங்கேயா இருக்கிறால் எனும் ஆத்திரமும்,
வெறுப்பும் அவன்
மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும்,
மகிழ்ச்சியும் அந்த தாயின்
இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால்
இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த
மகன் சொன்னான் தன்
மனைவியை பார்த்து, "இந்த
குருடியை உடனடியாக
கொண்டு சென்று வேறு எங்காவது கண்காணாத இடத்தில் விட்டு விடு."என கத்தினான்.
அவன் போட்ட சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில்
முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள்.
வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ
வேண்டுமா? என எண்ணி கதறி அழுதாள்.
தனது கணவனின் பிடிவாதமும், கோபமும்,
ஆவேசமும் எல்லை மீறி செல்லவே அவனது மனைவியான அந்த பெண்(மருமகள்)
வேறு வழியின்றி அத்தாயிற்கு போதுமான
பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர்
தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த
இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள்
அழுகையுடன்.
காலம் மீண்டும் வேகமாக ஓடியது இப்போது அந்த மருத்துவனின்
தலை மயிர்கள் பழுக்க
ஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்
தொடரான சுயநலன், நன்றி மறத்தல் போன்ற
காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த மருத்துவனின் மனைவியும்
இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம்
புரிந்து கொண்டாள்.
இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.
தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான சூழ்நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.
மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த
துரோகங்கள், அநியாயங்கள்,
நோகடிப்புக்கள் அவன்
உள்ளத்ததை உலுக்க ஆரம்பித்தன.
ஒரு முறை நடுநிசியில்
எழும்பி அம்மா என கத்தி ஓவென அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின்
பாரம் புரிந்து போனது.
ஒரு நாள் காலை அவன்
தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.
அவனது தூரத்து உறவினர் ஒருவர்பேசினார்.
"உன் தாய் தள்ளாத வயதில்
மரணிக்கும் தறுவாயில்
இருக்கிறாள்" என்பதே அந்த
செய்தி.
உடனடியாகவே அவன்
தனது காரில் கிளம்பி தாயிருக்கம்
இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது,
அவளது உயிர் பிரிந்து விட்டது.
உயிர் போன நிலையில் அவளை கட்டிலில்
கிடத்தி வைத்திருந்தனர். இப்போது "அம்மா"
என கதறி அழதான். கண்ணீர் விட்டான்.
தனது தாயின் உயிரற்ற உடலை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.
இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர்
கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் இக்கடிதத்தை
கொடுக்குமாறும், இல்லையெனில்
எரித்து விடுமாறும் தயார்
கடைசி தருவாயில் வேண்க்கொண்டதாகவும்
அவர் சொன்னார். பிரித்து படித்தான்.
அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவனத்தையே சகதியாக மாற்றியது.
அதில் இருந்த வரிகள் இதுதான்....
"அன்பின் மகனே!..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
எனக்கு தெரியும், என்
உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே,
எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி உன்மீது எனது அன்பு என்றும் மாறாதது.
அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த
விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க
கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.
உனது உள்ளத்து உணர்வுகளை நான்
பெரிதும் மதிக்கின்றேன்.
நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன்
கோபப்பட்டது கூட கிடையாது.
எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும்
என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்
முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன்.!ஆனால்
உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ
புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!
மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன்
குருடியானேன் என்று!
அப்போது உனக்கு சிறு வயது.சாலையில் நின்று நீ விளையாடிக்
கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில்பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது.
பார்க்காத மருத்துவர்கள் இல்லை.
இறுதியாக மருத்துவர்கள் இன்னொருவர் கண்
இருந்தால் மட்டுமே உன்
பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம்
என்றனர். என்ன
செய்வதென்று எனக்கு தெரியவில்லை. நேரமும்
போதாது.
அதனால்....
என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம்
செய்து உனக்கு பார்வை கிடைக்கசெய்தேன்.
எனது கண்மணியே என்னுடைய குருட்டு கண்ணே இன்று உன்
கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை,
வாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே!...
உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா? இல்லை மனமிருந்தால்
அப்படியே விட்டு விடு. அந்த கண்களால்
நான் உன்னை தினமும் பார்த்துகொண்டிருப்பேன்."
இப்படிக்கு,
அன்புள்ள,
உன் குருட்டு அம்மா.
உண்மையான தாய் பற்று உள்ளவர்களின் கண்கள் கண்டிப்பாக குலமாகும்.
அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக
வைக்கும் உண்மை சம்பவம் இது.
பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம்.
அந்த தேசத்தில் ஒரு பெண்
தனது ஒரேயொரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண்
இல்லை. தன் மற்றொறு
கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய
நிலை. கணவரின்
இறப்பிற்கு பின் அவளது சுவாசத்தின்
ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால
வாழ்வு பற்றியதாகவே இருந்தது.
தன்னிடம் இருந்த சொத்துக்களில்
ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல
தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள்.
மீதி சொத்தை தனது மகனின்
கல்வி தொடர்பான செலவிற்கு தயார்
செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன்.
புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயல்பாடுகள் இருந்தன.
பாடசாலையில் முதல்
மாணவணாக வருபவன் அவன். காலங்கள்
உருண்டன. தனது பள்ளிப்படிப்பு தேர்வில் அவன் மிகச்சிறந்த மதிப்பெண்களை பெற்று
அந்தபிரதேசத்திற்கும் , அவனது பாடசாலைக்கும்
பெருமை சேர்த்தான்.
இந்த செய்தியை அறிந்த உடனேயே அவனது
தாய் ஆவலுடன்
பாடசாலையை நோக்கி ஓடினாள். மகனின்
வகுப்பறை எது என
அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.
இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன்
வீடு வந்து அவனிற்கு பிடித்தமான
உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல்
விழி வைத்து காத்திருந்த தாய் மகன்
வந்தவுடன் பாசத்துடன் அருகில்
சென்றாள். ஆனால் மகன்
முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன்
பேசவில்லை. நேராக அறைக்குள்
சென்று படுத்து விட்டான்.
அத்தாயிற்கு ஒன்றும் புரியவில்லை.
பதற்றத்துடன்
ஓடிச்சென்று என்னவென்றாள்
கவலையுடன்.
மகன் சொன்னான், " நீ ஏன்
என் பாடசாலைக்கு வந்தாய்?.
அங்கு அழகான பணக்காரர்கள்
மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என்
நண்பர்கள் என்னை குருடியின் மகன் என
கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே" என கத்தினான்
கோபமாக.
அதிர்ந்து போனாள் தாய்.
ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என
சத்தியம் செய்தாள்.
இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற
பின், தனக்கு குருடியுடன்
இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான்.
ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான்.
தாய் கதறி துடித்தாள், தினமும் தன்
மகனை நினைத்து அழது புலம்பினால்.
இறுதி பரீட்சையில் தேர்வாகி, மருத்துவ
கல்லூரிக்கு மகன்
தேர்வானது தாயிற்கு தெரியவந்தது.தலைநகர் சென்று படிக்க வேண்டும்.
நிறைய செலவாகும். தனது மிதமிருந்த அனைத்து சொத்துக்களையும்
விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5ஆண்டுகள் பறந்து சென்றன.
இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.ஆம் தலைச்சிறந்த மருத்துவன்.
அவனை பார்க்க அவள் பல
முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும்
பயனற்று போயின.
ஒரு கடிதம் மகனிடம்
இருந்து வந்தது. அதில், " அம்மா நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த
மருத்துவர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன்
பார்வையை விட்டும் கண்காணாத தேசம்
செல்கிறேன்". இது தான் அந்த கடிதத்தின்
வரிகள். துடித்து போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும்,
அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி கொடுமையின் காரணமாக
ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும்
வேலை செய்து வந்தாள் அந்த தாய்.
அந்த வீட்டின் எஜமானி இளவயதுடையவல்.
நல்ல இளகிய குணம் படைத்தவள்.
இறைபக்திமிக்கவள். அவளும் ஒரு மருத்துவராகவே இருந்தாள். இந்த
தாயை தனது தாயக
நேசித்து போதித்து வந்தாள்.
எல்லாம் நன்றாகவே நடந்தன. அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான்.
தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருசியாக நல்ல
உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள்
அந்த குருட்டுத் தாய்.
வீடு வந்த அவளது கணவன், சிலநாளிகைகளின் பின்னர் சாப்பிடஅமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் சூழ்ந்து கொண்டது. சடாரென
தனது மனைவியின்
முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ
தான் சமைத்தாயா?" என்று.
மனைவி குழப்பத்துடன்
இல்லையே என்றாள். " அப்படியானால் யார்
சமைத்தது" இது அவனது இரண்டாம் கேள்வி.
வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான்.
உள்ளே அவனது குருட்டு தாய். அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள்
இன்னும் இங்கேயா இருக்கிறால் எனும் ஆத்திரமும்,
வெறுப்பும் அவன்
மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும்,
மகிழ்ச்சியும் அந்த தாயின்
இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால்
இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த
மகன் சொன்னான் தன்
மனைவியை பார்த்து, "இந்த
குருடியை உடனடியாக
கொண்டு சென்று வேறு எங்காவது கண்காணாத இடத்தில் விட்டு விடு."என கத்தினான்.
அவன் போட்ட சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில்
முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள்.
வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ
வேண்டுமா? என எண்ணி கதறி அழுதாள்.
தனது கணவனின் பிடிவாதமும், கோபமும்,
ஆவேசமும் எல்லை மீறி செல்லவே அவனது மனைவியான அந்த பெண்(மருமகள்)
வேறு வழியின்றி அத்தாயிற்கு போதுமான
பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர்
தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த
இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள்
அழுகையுடன்.
காலம் மீண்டும் வேகமாக ஓடியது இப்போது அந்த மருத்துவனின்
தலை மயிர்கள் பழுக்க
ஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்
தொடரான சுயநலன், நன்றி மறத்தல் போன்ற
காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த மருத்துவனின் மனைவியும்
இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம்
புரிந்து கொண்டாள்.
இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.
தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான சூழ்நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.
மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த
துரோகங்கள், அநியாயங்கள்,
நோகடிப்புக்கள் அவன்
உள்ளத்ததை உலுக்க ஆரம்பித்தன.
ஒரு முறை நடுநிசியில்
எழும்பி அம்மா என கத்தி ஓவென அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின்
பாரம் புரிந்து போனது.
ஒரு நாள் காலை அவன்
தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.
அவனது தூரத்து உறவினர் ஒருவர்பேசினார்.
"உன் தாய் தள்ளாத வயதில்
மரணிக்கும் தறுவாயில்
இருக்கிறாள்" என்பதே அந்த
செய்தி.
உடனடியாகவே அவன்
தனது காரில் கிளம்பி தாயிருக்கம்
இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது,
அவளது உயிர் பிரிந்து விட்டது.
உயிர் போன நிலையில் அவளை கட்டிலில்
கிடத்தி வைத்திருந்தனர். இப்போது "அம்மா"
என கதறி அழதான். கண்ணீர் விட்டான்.
தனது தாயின் உயிரற்ற உடலை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.
இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர்
கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் இக்கடிதத்தை
கொடுக்குமாறும், இல்லையெனில்
எரித்து விடுமாறும் தயார்
கடைசி தருவாயில் வேண்க்கொண்டதாகவும்
அவர் சொன்னார். பிரித்து படித்தான்.
அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவனத்தையே சகதியாக மாற்றியது.
அதில் இருந்த வரிகள் இதுதான்....
"அன்பின் மகனே!..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
எனக்கு தெரியும், என்
உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே,
எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி உன்மீது எனது அன்பு என்றும் மாறாதது.
அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த
விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க
கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.
உனது உள்ளத்து உணர்வுகளை நான்
பெரிதும் மதிக்கின்றேன்.
நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன்
கோபப்பட்டது கூட கிடையாது.
எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும்
என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்
முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன்.!ஆனால்
உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ
புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!
மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன்
குருடியானேன் என்று!
அப்போது உனக்கு சிறு வயது.சாலையில் நின்று நீ விளையாடிக்
கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில்பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது.
பார்க்காத மருத்துவர்கள் இல்லை.
இறுதியாக மருத்துவர்கள் இன்னொருவர் கண்
இருந்தால் மட்டுமே உன்
பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம்
என்றனர். என்ன
செய்வதென்று எனக்கு தெரியவில்லை. நேரமும்
போதாது.
அதனால்....
என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம்
செய்து உனக்கு பார்வை கிடைக்கசெய்தேன்.
எனது கண்மணியே என்னுடைய குருட்டு கண்ணே இன்று உன்
கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை,
வாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே!...
உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா? இல்லை மனமிருந்தால்
அப்படியே விட்டு விடு. அந்த கண்களால்
நான் உன்னை தினமும் பார்த்துகொண்டிருப்பேன்."
இப்படிக்கு,
அன்புள்ள,
உன் குருட்டு அம்மா.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
தாயின் பெருமை உணர்த்தும் கதை (ஆம், கதைதான்)
-
-
உயிருடன் இருப்பவர் கண்ணை எடுத்து
வேறொருவருக்கு பொருத்த முடியாது...
-
இறந்த பின் கண் தானம் செய்பவரும், தனது
கண்ணை இன்னாருக்குத்தான் பொருத்த வேண்டும்
என்று கோரிக்கை வைக்க முடியாது....
-
காத்திருப்போர் பட்டியல் வரிசைப்படிதான்
தானமாக பெற்ற கண்ணை பொறுத்துவார்கள்..
-
மாற்று கருத்து இருப்பின் தெரிவிக்கலாம்...
-
-
உயிருடன் இருப்பவர் கண்ணை எடுத்து
வேறொருவருக்கு பொருத்த முடியாது...
-
இறந்த பின் கண் தானம் செய்பவரும், தனது
கண்ணை இன்னாருக்குத்தான் பொருத்த வேண்டும்
என்று கோரிக்கை வைக்க முடியாது....
-
காத்திருப்போர் பட்டியல் வரிசைப்படிதான்
தானமாக பெற்ற கண்ணை பொறுத்துவார்கள்..
-
மாற்று கருத்து இருப்பின் தெரிவிக்கலாம்...
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|