புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_c10மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_m10மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_c10மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_m10மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_c10மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_m10மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_c10மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_m10மூளை‬யில்லா கரையான் - Page 2 Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளை‬யில்லா கரையான்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri 9 Oct 2015 - 22:17

First topic message reminder :

கரையான் மற்றும் அதன் புற்றைப்பற்றிய ஒரு தொகுப்பு - தெரிந்துகொள்வோம்

கரையான்கள் இவைகள் நம் வீட்டில் புற்றை கட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்,ஆனால் காட்டில் கட்டியிருக்கும் புற்றினை பார்த்திருக்கிறீர்கள­ா?

காட்டில் உள்ள கரையான் புற்றின் ஆழம் நன்கு வளர்ந்த மூன்று மனிதர்களை ஒன்றன் மேல் ஒன்றை நிற்கவைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு ஆழம் பூமியில் இவை புற்றை கட்டும்.

இவைகளில் தனி தனி பிரிவுகள் உள்ளன.

புற்றினை பாதுகாக்க தனி பிரிவு, உணவு தேட தனி பிரிவு, புற்றின் உட்புறத்தை பாதுகாக்க தனி பிரிவு போன்ற பல பிரிவுகள் உள்ளன.

புற்றின் காவலாளிகள் உயிரினை பொருட்படுத்தாது பணி ஆற்றும்.

இவை ஒவ்வொன்றிற்கும் தனி தனி அறைகள் இருக்கும என்பது தான் ஆட்சரியம்.

புற்றின் மேற்பகுதியில் ஒரு பகுதி வதியாக 24 மணிநேரமும் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கும் படி தான் இவைகள் புற்றை அமைக்கும் இதனால் புற்றின் உள் பகுதிக்கு குளிர்ந்த காற்று செல்வது சாத்தியமாகிறது.

ஏதேனும் பிரட்சனையால் புற்று சேதமடைந்தால் உடனே அதை சரி செய ஒரு பிரிவும் இதில் உண்டு.

கரையான்களில் இராணி கரையான் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான முட்டைகளை இடுமாம்.

முட்டைகள் எப்பொழுதும் சூடாக இருக்க புற்றின் மேற் பகுதியிலிருந்து நேராக அந்த அறைக்கு சூரிய ஒளி வரும் படி அவைகள் புற்றினை அமைக்கும்.

மேலும் புற்று அவ்வபோது பரிசோதனைக்குட்படுத்த­ப்பட்டு குறைகள் சீர் செய்யப்படுகின்றன.

ஏதேனும் ஆபத்தென்றால் நிமிடத்தில் புற்றின் மேற்பகுதி மூடப்பட்டு மறைக்கப்படும்.

இவ்வளவு திறமைகளைக் கொண்டுள்ள கரையான்களுக்கு ‪#‎மூளை‬ கிடையாது.


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat 10 Oct 2015 - 4:22

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக வந்து இருப்பீர் ராஜா !மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .ரமணியன்
ஆமாம் ஐயா நீங்களுமா புன்னகை, எனது மனைவி கூட அப்பப்ப "நீங்க எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கிறீர்கள் , கணினிதுறையை விட்டு மருத்துவ துறைக்கு சென்றிருந்தால் பெயர் பெற்ற மருத்துவராக விளங்கியிருப்பீர்" என்று சொல்லுவார். (கல்யாணமான புதிதில்) நான் கூட காலரை தூக்கிவிட்டுட்டு நாங்கல்லாம் யாரு அப்படின்னு கொஞ்சம் கூரை தலையில் இடிக்குற மாதிரி தான் நடந்துக்கொண்டிருந்தேன் (ஆனா பயங்கர சோம்பேறி என்பதை இப்படி நாசுக்காக சொல்லுறார் போல என்று கொஞ்ச நாள் கழித்து தான் புரிந்துகொண்டேன்) புன்னகை புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1167788
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 10 Oct 2015 - 10:00

shobana sahas wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக வந்து இருப்பீர் ராஜா !மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .ரமணியன்
ஆமாம் ஐயா நீங்களுமா புன்னகை, எனது மனைவி கூட அப்பப்ப "நீங்க எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கிறீர்கள் , கணினிதுறையை விட்டு மருத்துவ துறைக்கு சென்றிருந்தால் பெயர் பெற்ற மருத்துவராக விளங்கியிருப்பீர்" என்று சொல்லுவார். (கல்யாணமான புதிதில்) நான் கூட காலரை தூக்கிவிட்டுட்டு நாங்கல்லாம் யாரு அப்படின்னு கொஞ்சம் கூரை தலையில் இடிக்குற மாதிரி தான் நடந்துக்கொண்டிருந்தேன் (ஆனா பயங்கர சோம்பேறி என்பதை இப்படி நாசுக்காக சொல்லுறார் போல என்று கொஞ்ச நாள் கழித்து தான் புரிந்துகொண்டேன்) புன்னகை புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1167788
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1167846

எல்லா (ர்) மனைவிகளும் அப்பிடிதான் ராஜா !

ஆனால் நான் சொன்னது ஆத்மார்த்தமாகத்தான் சிரி சிரி சிரி புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 10 Oct 2015 - 10:14

மண் புற்றுகளை எங்காவது பார்த்தால் அதனைப் பாம்புப் புற்று என்கிறார்கள். பாம்புகள் புற்றுகளில் வாழ்வதாக நினைக்கிறார்கள். உடனே அங்கே புற்று நாகாத்தம்மா கோயில் உருவாகிவிடுகிறது. மூடநம்பிக்கையாளர்கள் அங்கு குவிந்துவிடுகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா? பாம்புகள் புற்றுகளைக் கட்டுவதுமில்லை; அதில் நிரந்தரமாக வாழ்வதும் இல்லை. பின்பு எதற்காக பாம்புகள் புற்றுக்குள் நுழைந்து வெளியில் வருகின்றன என்ற கேள்வி எழலாம்.

புற்றுகள் கரையான்களால் உருவாக்கப்படுபவை. கரையான்கள் கோடிக்கணக்கான முட்டைகளையிட்டு, தன் இனத்தைப் பெருக்கும் இயல்புடையவை. தாய்க் கரையான் இந்தப் புற்றுகளில் தனியான ஓரிடத்தில் இருக்கும். அது, கொழு கொழுவென்று வளர்ந்து பார்ப்பதற்கு மிகப் பெரிதாக இருக்கும்.

பாம்புக்கு மிகப் பிடித்தமான உணவுகளுள் ஒன்றே இந்தத் தாய்க் கரையான். அதனை உண்பதற்காவே பாம்பு புற்றுக்குள் சென்று வருகிறது. கரையான் புற்றைத்தான் பாம்புப் புற்று என்று தவறாக எண்ணிக் கொண்டு, அதற்குள் பாலையும் ஊற்றி பூஜை செய்து வருகின்றனர் அறியாத நம் மக்கள்.

மேலும், பாம்பு பாலை நக்கியோ உறிஞ்சியோ குடிப்பதும் கிடையாது. ஏனென்றால், பாம்பின் நாக்கு பிளவுபட்டிருக்கும். இதனால், பாம்பினால் உறிஞ்சிக் குடிக்க முடியாது. தான் பிடிக்கும் இரையைக் கடித்துத் துண்டாக்கிக்கூடச் சாப்பிடாமல் அப்படியே விழுங்கிவிடக் கூடியது பாம்பு. அந்த இரையிலிருந்தே தேவையான தண்ணீர் பாம்புக்குக் கிடைத்துவிடுவதால் தனியாக எதையும் அருந்துவதுமில்லை. பாம்புக்கு மேல் இமையும் கிடையாது. காதும் கிடையாது. நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டே அருகில் வரும் எதனையும் உணர்ந்துகொள்கிறது. மகுடியின் இசையைக் கேட்டு பாம்பு ஆடுவதில்லை. பாம்பாட்டியின் உடலசைவிற்கு ஏற்பத்தான் ஆடுகிறது. இதுதான் உண்மை. இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு பழமொழியை நினைவு கூறலாம். நம் கிராமங்களில், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டதைப் போல என்று கூறுவார்கள். இதிலிருந்தே தெரிகிறதே. கரையான்தான் புற்றைக் கட்டுகிறது என்று.


நன்றி : பெரியார் பிஞ்சு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 10 Oct 2015 - 12:33

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக வந்து இருப்பீர் ராஜா !மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .ரமணியன்
ஆமாம் ஐயா நீங்களுமா புன்னகை, எனது மனைவி கூட அப்பப்ப "நீங்க எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கிறீர்கள் , கணினிதுறையை விட்டு மருத்துவ துறைக்கு சென்றிருந்தால் பெயர் பெற்ற மருத்துவராக விளங்கியிருப்பீர்" என்று சொல்லுவார். (கல்யாணமான புதிதில்) நான் கூட காலரை தூக்கிவிட்டுட்டு நாங்கல்லாம் யாரு அப்படின்னு கொஞ்சம் கூரை தலையில் இடிக்குற மாதிரி தான் நடந்துக்கொண்டிருந்தேன் (ஆனா பயங்கர சோம்பேறி என்பதை இப்படி நாசுக்காக சொல்லுறார் போல என்று கொஞ்ச நாள் கழித்து தான் புரிந்துகொண்டேன்) புன்னகை புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1167788
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1167846

எல்லா (ர்) மனைவிகளும் அப்பிடிதான் ராஜா !

ஆனால் நான் சொன்னது ஆத்மார்த்தமாகத்தான் சிரி சிரி சிரி புன்னகை புன்னகை

ரமணியன்
காலை 6 மணி என்றதும் உங்களின் "ஆத்மார்த்தமான" பின்னூட்டம் வருகிறதா புன்னகை , உங்கள் அனுபவத்தின் மூலம் தான் நாங்களும் கற்றுகொள்ளனும் ஐயா புன்னகை (ஆமாம் , அம்மா காப்பி கொடுத்தார்கள் தானே )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 10 Oct 2015 - 13:58

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இந்த ஆராய்ச்சியை மும்முரமாக முறையாக செய்து இருந்தால் , ஒரு சிறந்த புற்று ஆராய்ச்சியாளராக வந்து இருப்பீர் ராஜா !மருத்துவ உலகம் ஒரு தலை சிறந்த புற்று ஆராய்ச்சியாளரை இழந்து விட்டது .
உலக சமூகத்திற்கே நஷ்டம் .ரமணியன்
ஆமாம் ஐயா நீங்களுமா புன்னகை, எனது மனைவி கூட அப்பப்ப "நீங்க எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கிறீர்கள் , கணினிதுறையை விட்டு மருத்துவ துறைக்கு சென்றிருந்தால் பெயர் பெற்ற மருத்துவராக விளங்கியிருப்பீர்" என்று சொல்லுவார். (கல்யாணமான புதிதில்) நான் கூட காலரை தூக்கிவிட்டுட்டு நாங்கல்லாம் யாரு அப்படின்னு கொஞ்சம் கூரை தலையில் இடிக்குற மாதிரி தான் நடந்துக்கொண்டிருந்தேன் (ஆனா பயங்கர சோம்பேறி என்பதை இப்படி நாசுக்காக சொல்லுறார் போல என்று கொஞ்ச நாள் கழித்து தான் புரிந்துகொண்டேன்) புன்னகை புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1167788
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1167846

எல்லா (ர்) மனைவிகளும் அப்பிடிதான் ராஜா !

ஆனால் நான் சொன்னது ஆத்மார்த்தமாகத்தான் சிரி சிரி சிரி புன்னகை புன்னகை

ரமணியன்
காலை 6 மணி என்றதும் உங்களின் "ஆத்மார்த்தமான" பின்னூட்டம் வருகிறதா புன்னகை , உங்கள் அனுபவத்தின் மூலம் தான் நாங்களும் கற்றுகொள்ளனும் ஐயா புன்னகை (ஆமாம் , அம்மா காப்பி கொடுத்தார்கள் தானே )
மேற்கோள் செய்த பதிவு: 1167945

இன்று காலை காபி கொடுத்தது அம்மாதான் ,இன்று ஒரு மாறுதல் .
ஆனால் என்றுமே நாந்தான் காப்பி போடுவது .
இதுலே ஒரு தத்துவம் அடங்கி இருக்கு ,ராஜா .
காலையில் காப்பி போட்டு கொடுத்ததும் ,
அவர்களின் தயாள குணம், நம்மை வேறு வேலை செய்ய சொல்லாது.
நாமும் ஜாலியாக உட்கார்ந்து ஈகரையை மேயலாம் .
காப்பிக்கும் ஆத்மார்த்ததிற்கும் சம்பந்தம் உண்டா ? தெரியல்லியே !!

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 10 Oct 2015 - 14:02

M.Jagadeesan wrote:மண் புற்றுகளை எங்காவது பார்த்தால் அதனைப் பாம்புப் புற்று என்கிறார்கள். பாம்புகள் புற்றுகளில் வாழ்வதாக நினைக்கிறார்கள். உடனே அங்கே புற்று நாகாத்தம்மா கோயில் உருவாகிவிடுகிறது. மூடநம்பிக்கையாளர்கள் அங்கு குவிந்துவிடுகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா? பாம்புகள் புற்றுகளைக் கட்டுவதுமில்லை; அதில் நிரந்தரமாக வாழ்வதும் இல்லை. பின்பு எதற்காக பாம்புகள் புற்றுக்குள் நுழைந்து வெளியில் வருகின்றன என்ற கேள்வி எழலாம்.

புற்றுகள் கரையான்களால் உருவாக்கப்படுபவை. கரையான்கள் கோடிக்கணக்கான முட்டைகளையிட்டு, தன் இனத்தைப் பெருக்கும் இயல்புடையவை. தாய்க் கரையான் இந்தப் புற்றுகளில் தனியான ஓரிடத்தில் இருக்கும். அது, கொழு கொழுவென்று வளர்ந்து பார்ப்பதற்கு மிகப் பெரிதாக இருக்கும்.

பாம்புக்கு மிகப் பிடித்தமான உணவுகளுள் ஒன்றே இந்தத் தாய்க் கரையான். அதனை உண்பதற்காவே பாம்பு புற்றுக்குள் சென்று வருகிறது. கரையான் புற்றைத்தான் பாம்புப் புற்று என்று தவறாக எண்ணிக் கொண்டு, அதற்குள் பாலையும் ஊற்றி பூஜை செய்து வருகின்றனர் அறியாத நம் மக்கள்.

மேலும், பாம்பு பாலை நக்கியோ உறிஞ்சியோ குடிப்பதும் கிடையாது. ஏனென்றால், பாம்பின் நாக்கு பிளவுபட்டிருக்கும். இதனால், பாம்பினால் உறிஞ்சிக் குடிக்க முடியாது. தான் பிடிக்கும் இரையைக் கடித்துத் துண்டாக்கிக்கூடச் சாப்பிடாமல் அப்படியே விழுங்கிவிடக் கூடியது பாம்பு. அந்த இரையிலிருந்தே தேவையான தண்ணீர் பாம்புக்குக் கிடைத்துவிடுவதால் தனியாக எதையும் அருந்துவதுமில்லை. பாம்புக்கு மேல் இமையும் கிடையாது. காதும் கிடையாது. நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டே அருகில் வரும் எதனையும் உணர்ந்துகொள்கிறது. மகுடியின் இசையைக் கேட்டு பாம்பு ஆடுவதில்லை. பாம்பாட்டியின் உடலசைவிற்கு ஏற்பத்தான் ஆடுகிறது. இதுதான் உண்மை. இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு பழமொழியை நினைவு கூறலாம். நம் கிராமங்களில், கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டதைப் போல என்று கூறுவார்கள். இதிலிருந்தே தெரிகிறதே. கரையான்தான் புற்றைக் கட்டுகிறது என்று.


நன்றி : பெரியார் பிஞ்சு .
மேற்கோள் செய்த பதிவு: 1167932

அறிவியல் , தக்க காரணத்தை கூறியுள்ளார் , பெரியார் பிஞ்சு .
போன தடவைதான்  ,  அண்ணாதுரை --because  ,  விஷயத்தில் சொதப்பி விட்டார், பெரியார் பிஞ்சு  .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 10 Oct 2015 - 14:24

சொதப்பியது அண்ணா அல்ல ! பெரியார் பிஞ்சுதான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 10 Oct 2015 - 15:38

நானும் அதைத் தான் கூறுகிறேன் , Jagadeesan .
ஒரு கமா விட்டு விட்டது என் பதிவில் .
இப்போது , போட்டு விட்டேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 10 Oct 2015 - 22:13

T.N.Balasubramanian wrote:இன்று காலை காபி கொடுத்தது அம்மாதான் ,இன்று ஒரு மாறுதல் .
ஆனால் என்றுமே நாந்தான் காப்பி போடுவது .
இதுலே ஒரு தத்துவம் அடங்கி இருக்கு ,ராஜா .
காலையில் காப்பி போட்டு கொடுத்ததும் ,
அவர்களின் தயாள குணம், நம்மை வேறு வேலை செய்ய சொல்லாது.
நாமும் ஜாலியாக உட்கார்ந்து ஈகரையை மேயலாம் .
காப்பிக்கும் ஆத்மார்த்ததிற்கும் சம்பந்தம் உண்டா ? தெரியல்லியே !!

ரமணியன்
ஓஹோ .. இப்படி ஒரு ஐடியா இருக்குதா ... இனிமேல் நானும் முயற்சி பண்ணுறேன் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 11 Oct 2015 - 0:26

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இன்று காலை காபி  கொடுத்தது அம்மாதான் ,இன்று ஒரு மாறுதல் .
ஆனால் என்றுமே நாந்தான் காப்பி போடுவது .
இதுலே ஒரு தத்துவம் அடங்கி இருக்கு ,ராஜா .
காலையில் காப்பி போட்டு கொடுத்ததும் ,
அவர்களின் தயாள குணம்,  நம்மை வேறு வேலை செய்ய சொல்லாது.
நாமும் ஜாலியாக உட்கார்ந்து ஈகரையை மேயலாம் .
காப்பிக்கும் ஆத்மார்த்ததிற்கும் சம்பந்தம் உண்டா ? தெரியல்லியே !!

ரமணியன்
ஓஹோ .. இப்படி ஒரு ஐடியா இருக்குதா ... இனிமேல் நானும் முயற்சி பண்ணுறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1168034

அப்போது மூளையுள்ளகரையான்  ஆவீர்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக