புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
25 Posts - 38%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
2 Posts - 3%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
1 Post - 2%
Barushree
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 7 of 22 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 24, 2015 8:29 am

சுயநலம் 

கடவுளிடம் 
என் நினைவுகள் 
எங்கு சென்றாலும் 
உனக்கும் 
ஒரு 
சிம்மாசனம் 
உண்டு!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 24, 2015 8:34 am

வெள்ளம் 

கரை சேரும் 
இடம் தெரியாமல்
பயணத்தில் 
ஒரு தடுமாற்றம்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Nov 25, 2015 3:58 pm

வயல்களில் 

விதைத்த விதை 
முந்தி கொண்டு 
முன்னே 
வந்தது 
மூழ்கி போகத்தானோ!! 

வன்முறை 
கட்டியணைக்க 
நினைத்தேன் 
அதற்குள் 
கைம்பெண்ணாகிவிட்டேனே!! 

பிறப்பு 

இச்சையினால் 
பிறந்தது 
இன்னும் ஓர் 
சரித்திரம்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Nov 25, 2015 7:40 pm

மிகவும் அருமையாக இருக்கின்றன. சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 25, 2015 8:40 pm

சசியின் குட்டி கவிதைகள்  - Page 7 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Nov 26, 2015 8:23 am

நன்றி ஐயா, நன்றி தோழரே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 5:16 pm

சசி wrote:வயல்களில் 
விதைத்த விதை 
முந்தி கொண்டு 
முன்னே 
வந்தது 
மூழ்கி போகத்தானோ!! 

பிறப்பு 

இச்சையினால் 
பிறந்தது 
இன்னும் ஓர் 
சரித்திரம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1176749
சசி அருமையான வரிகள். நறுக் என்ற தெளிவான கருத்துரு.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Dec 21, 2015 6:59 pm

சம்பிரதாயம் 

சம்பிரதாயம் 
எனும் 
சாக்கடையில் 
மூழ்கும் 
சமுதாயத்தை 
யார் கழுவுவது? 
நல்ல வேளை 
பெரியார் வந்தார் 
தண்ணீர் ஊற்றி விடவாவது!! 


ஆணின் பார்வை 

வக்கிரபுத்தியினால் 
பெண்ணை 
வார்த்தைகளால் 
வாரி தூற்றுகிற ஆணே!! 
நீயும் 
பெண் வயிற்றில் தான் 
பிறந்தாய்!! 
அதை மறந்து விடாதே! 
அது உன் தாய்க்கும் 
பொருந்தும்!! 

அன்புக்காக 

அடுக்கடுக்காக 
அலுவலகத்திலும் 
அடுக்களையிலும் 
ஆயிரம் வேலைகள் 
இருந்தாலும் 
அவளும் பெண்தானே! 
அன்புக்காக 
ஏங்கும் 
அவளும் ஓர் குழந்தை தான்!! 


அமைதி 

புறச்சூழ்நிலைகளினால் 
பொய்யாய் 
வாழ்ந்தால் 
அகத்தில் 
அமைதி ஏற்படாது!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 22, 2015 8:34 am

"அன்புக்காக" ,
"அமைதி"

அருமையாக உள்ளது .

"சம்பிரதாயம்" தான்
சரியாக
புரியவில்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 10:02 pm

சசி wrote:
அடுக்கடுக்காக 
அலுவலகத்திலும் 
அடுக்களையிலும் 
ஆயிரம் வேலைகள் 
இருந்தாலும் 
அவளும் பெண்தானே! 
அன்புக்காக 
ஏங்கும் 
அவளும் ஓர் குழந்தை தான்!! 
மேற்கோள் செய்த பதிவு: 1182044
அவளும் பெண்தானே அருமை,நன்றி சசி.

Sponsored content

PostSponsored content



Page 7 of 22 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக