புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
25 Posts - 39%
heezulia
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
4 Posts - 6%
Raji@123
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
2 Posts - 3%
M. Priya
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
1 Post - 2%
kavithasankar
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
1 Post - 2%
Barushree
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
7 Posts - 2%
prajai
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதுக்கவிதைகள். Poll_c10புதுக்கவிதைகள். Poll_m10புதுக்கவிதைகள். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதைகள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Sep 25, 2016 6:27 am

மனதிற்கிசைவாய்…!!

தொடங்கிய வேலைகள் இன்னும்
முடிவுபெறாமல் அப்படியே இருக்கிறது.
அதற்கடுத்ததாய் காத்திருக்கும் வேலைகள்
எப்பொழுது தொடங்குவதென
வழியறியாமல் திகைக்கிறது மனம்
திட்டமிட்ட வேலைககள் முடிக்கவே
இயலாத சுமையின் பாரம் தாங்காமல்
தவிக்கையில் சட்டென எதிர்பாராமல்
நிறைவேறி விட்டது எந்தவொரு
வில்லங்கமுமில்லாமல் திட்டமிடாத
சிலவேலைகள் மனதிற்கிசைவாய்…!!
ந.க.துறைவன்
*


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 25, 2016 7:10 am

ஆம் அய்யா , அப்பிடி நடப்பதும் உண்டு ,மனதிற்கு இன்பம் ஊட்டும் வகையில் .

யதார்த்தமான கவிதை . சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 25, 2016 7:28 am

புதுக்கவிதைகள். 52RvfxVISGf5OnPQGbJD+unnamed(1)
-
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது...!
-
யதார்த்தமான கவிதை... புதுக்கவிதைகள். 3838410834 புதுக்கவிதைகள். 3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 25, 2016 4:46 pm

புதுக்கவிதைகள். 3838410834

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Sep 29, 2016 6:30 am

நன்றி ராஜன்...

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Sep 29, 2016 6:31 am

ஒன்றுமில்லை…!!

குளிர்க் காற்றின் மென்மையில்
காலை நடைபயிற்சியில் இருக்கும்போது
எதிரே வந்த நெருங்கிய நண்பர்
என்னிடம் பேச்சுக் கொடுத்து
நலம் விசாரித்தார் கவனமாய்
பரிமாற்றலுக்குப் பிறகு
மீண்டும் வேறேன்ன செய்தி என்றேன்.
ஓன்றுமில்லை என்றார்
ஒன்றுமில்லை என்று சொன்னவர்
அரைமணி நேரம் தன் சோகச்
சுமைகளைக் கொட்டித் தீர்த்தார்.
ஒன்றுமில்லை என்பதில் தான்
எத்தனை உருவகங்கள் அவர்
உள்மனதில்
புதைந்திருக்கிறதெனப் புரிந்தது.
வெங்காயத்தின்
உள்ளே ஒன்றுமில்லை தான்
அதன் மேலே அடர்த்தியாக
அடுக்கியிருக்கிறது ஒவ்வொன்றாகக்
காய்ந்த சருகுகள்.
*


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 29, 2016 7:09 am

எந்தன் நண்பனொருவனிடம்
சுகமா என நலம் விசாரித்தால் ,
நலமென்றே கூறி ,
அவிழ்த்துவிடுவான்
கூடை நிறைய
மனக்குப்பைகளை.

அருமை / நன்றி ந க அவர்களே .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 29, 2016 8:43 am

என்னுடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் யாரைப் பார்த்தாலும் கடன் கேட்டுவிடுவார் .

ஒருசமயம் அவர் கடைவீதியில் சென்று கொண்டிருந்தபோது , எதிரே வந்த மற்றொருவர் இவரைப் பார்த்து

" உங்களை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே ! " என்று சொன்னவுடன் , நண்பர்

" அப்படியானால் ஒரு 500 ரூபாய் கடன்கொடுங்கள் ; அடுத்த மாதம் தந்துவிடுகிறேன் ! " என்று சொன்னாராம் .

உடனே அவர் , " அது நீங்கள் இல்லை ; வேறு யாரோ " என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாராம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 29, 2016 11:25 am

எனது உயிர் நண்பர் ஒருவர் .
நல்ல சம்பளம் . அதிகமான கிம்பளமும் உண்டு . ஆனால் எப்போதும் இல்லை இல்லை பாட்டுதான் .
ஒரு முறை , டேய் உனக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்று , எல்லோருக்கும் தெரியும் .
ஏண்டா இந்த இல்லை பாட்டு என்று கேட்டேன்
அதற்கு அவன் கூறிய பதில் ," அப்பிடி இல்லை பாட்டு ,பாடவில்லை என்றால் பலபேருக்கு ,
திரும்பி வரா கடன் கொடுத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கும் "
எப்பிடி எல்லாம் மக்கள் யோஜிக்கின்றனர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 29, 2016 2:50 pm

நல்ல வாழத்தெரிந்தவர் என்று தெரிகிறது. காலம் அப்படி பட்டது. காலில்விழுந்து கடன் வாங்கிசென்று அரசாங்கம் தள்ளுபடி செய்யர மாதிரி தள்ளபடி செய்னும்னு நினைத்து ஏமாற்றிட பார்கிற காலமுங்க. அவர் பாட்டு ஏற்க கூடிய பாட்டுத்தான். நல்லதுக்கு காலமில்லை .கொடுத்த கடனை கேட்க போனா கொலைதான்.அரசாங்கம் ஏமாற்றுபவனுக்கே ஊக்கம் கொடுக்கிற ஓட்டு வங்கி அரசியலுங்க. என்னசெய்ய>>>>>>>>>>>>
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக