புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
25 Posts - 50%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
7 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 4 of 22 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 01, 2015 4:12 pm

சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 4:53 pm

குட்டிக் கவிதைகளில் உள்ளத்தைக்
...கொட்டி வடிக்கின்றாய் சசியே !
எட்டிப் பார்க்கும் கற்பனைகள்
...ஏராளம் ஏராளம் ஏராளம் !
மட்டில்லா மகிழ்வுடனே படிக்கின்றேன் !
...மறுபடியும் மறுபடியும் எழுதிடுவாய் !
விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல்
...விளங்குவது உன்கவிதைப் பரம்பரையோ ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 7:43 pm

M.Jagadeesan wrote:குட்டிக் கவிதைகளில் உள்ளத்தைக்
...கொட்டி வடிக்கின்றாய் சசியே !
எட்டிப் பார்க்கும் கற்பனைகள்
...ஏராளம் ஏராளம் ஏராளம் !
மட்டில்லா மகிழ்வுடனே படிக்கின்றேன் !
...மறுபடியும் மறுபடியும் எழுதிடுவாய் !
விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல்
...விளங்குவது உன்கவிதைப் பரம்பரையோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1172314
அருமையான வரிகள் ஜெகதீஸ் அற்புதம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 7:45 pm

சசி wrote:விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!
மேற்கோள் செய்த பதிவு: 1167639
ஒரு இழப்பில் தான் கவிதை கரைபுண்டோடும் அற்புதம் அன்பரே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 7:50 pm

சசி wrote:எழுதுகோல் 

எண்ணத்தின் 
வண்ணமதை 
வார்த்தைகளால் 
வடிக்கும் 
வடிகால்!!! 

காதல் 

ஒர் உயிரை 
உருவாக்குவதும் 
காதல் தான்!! 
ஓர் உயிரை 
உருக்குலைப்பதும் 
காதல் தான்!! 
_________

காதல் கடன்
 
திரும்பிவராக்கடன் 
காதல்!
இதயம் பிசைந்து 
நிற்கிறேன் 
இன்னும் தாமதமேன்? 
 
___-______________
மேற்கோள் செய்த பதிவு: 1172305
கவிதை மலை கொட்டித்தீர்த்து வீட்டீர்கள் அருமை அன்பரே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 7:54 pm

M.Jagadeesan wrote:குட்டிக் கவிதைகளில் உள்ளத்தைக்
...கொட்டி வடிக்கின்றாய் சசியே !
எட்டிப் பார்க்கும் கற்பனைகள்
...ஏராளம் ஏராளம் ஏராளம் !
மட்டில்லா மகிழ்வுடனே படிக்கின்றேன் !
...மறுபடியும் மறுபடியும் எழுதிடுவாய் !
விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல்
...விளங்குவது உன்கவிதைப் பரம்பரையோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1172314
ச்சியும், ஜெகதீஸ் இருவரும் கவிதையை குவித்து அற்புதம் செய்கிறீர்கள் நன்றி.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Nov 01, 2015 9:59 pm

நன்றி ஐயா உங்கள் வாழ்த்துபாவிற்கு. 
நன்றி பழ.முத்துராமலிங்கம் ஐயா  சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 1571444738 சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 1571444738



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 02, 2015 10:08 pm

காலம் 

கண்ணிமைக்கும் 
நேரமும் 
கடந்து செல்லும் 
பிரயத்தனம் செய் 
பின்பு யோசி!! 

_______________
பெண் 

பிள்ளைகள் பெறுபவள் 
மட்டும் அல்ல பெண்! 
புதியதோர் உலகத்தை 
உருவாக்குபவளும் பெண் தான்!! 
_____________________



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 02, 2015 10:12 pm

அருமை யாவும் , ஆனாலும் ,

காதல் தோல்வி

"காதலில்
தோல்வி அடைந்தால்
வாழ்க்கையில்
வெற்றி அடையலாம்!!"

இது சரியல்ல என்பது எந்தன் எண்ணம்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 02, 2015 10:16 pm

நன்றி ஐயா. நான் நீக்கி விட்டேன்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 4 of 22 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக