புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 23, 2015 4:29 pm

நன்றி ஐயா உங்கள் ஊக்கங்கள் எழுத தூண்டுகிறது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 23, 2015 5:01 pm

அனைத்தும் அருமை தொடர்ந்து எழுதுங்கள் சசி வி.பொ.பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Oct 24, 2015 2:09 pm

தண்ணீர் 

வரப்பில் நீர் 
ஆதாரம் 
இல்லையேல் 
வயிற்றுக்கு 
நீர் ஆகாரம்!! 
____-----_________
கண்ணகியா!?

நான் ஒன்றும் 
தவறு இழைக்கவில்லையே!!
 
நீ பார்க்கும் 
பார்வையில் 
பற்றி எரிகிறது 
என் உடல்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Oct 24, 2015 4:11 pm

அருமையான குட்டி கவிதைகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 24, 2015 9:09 pm

தண்ணீரும்
கண்ணகியும் ,
அருமை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 25, 2015 7:44 am

முதன் முதலாய் 

உன்னை பார்த்தது 
சில நொடிகள் தான் 
என்றாலும் 
என்னில் பலவும் 
காணாமல் போயிற்று!! 

--------------------
காதல்

அன்பின் 
திறவுகோல்! 
உண்மையின் 
வெளிப்பாடு!! 
---------------#------------

மனிதன் 

சிறகு இல்லாமல் 
கனவுலகில் 
பறப்பவன்!! 

வித்தியாசம் 

விழிகளில் 
வித்தியாசம் 
கண்ணே 
உன்னை 
கண்டதாலா??

கூடாநட்பு 

துன்பத்தின் 
துவக்கம் 
துயரத்தில் 
முடிக்கும்!! 

_______________

மது 

மகிழ்ச்சியில் 
ஆழ்த்தி 
மண்ணுக்குள் 
சேர்க்கும்!! 

பறவையின் பயணம் 

சுங்கவரி 
இல்லாமல் 
சுகமான 
பயணம்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 25, 2015 1:44 pm

பறவையின் பயணம் சுகமான பயணம் தான் சசியின் குட்டி கவிதைகள்  - Page 3 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 25, 2015 7:22 pm

சசி wrote:தண்ணீர் 

வரப்பில் நீர் 
ஆதாரம் 
இல்லையேல் 
வயிற்றுக்கு 
நீர் ஆகாரம்!! 
____-----_________
கண்ணகியா!?

நான் ஒன்றும் 
தவறு இழைக்கவில்லையே!!
 
நீ பார்க்கும் 
பார்வையில் 
பற்றி எரிகிறது 
என் உடல்!!
மேற்கோள் செய்த பதிவு: 1171161
அருமை ச்சி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 25, 2015 7:26 pm

சசி wrote:முதன் முதலாய் 

உன்னை பார்த்தது 
சில நொடிகள் தான் 
என்றாலும் 
என்னில் பலவும் 
காணாமல் போயிற்று!! 

--------------------
காதல்

அன்பின் 
திறவுகோல்! 
உண்மையின் 
வெளிப்பாடு!! 
---------------#------------

மனிதன் 

சிறகு இல்லாமல் 
கனவுலகில் 
பறப்பவன்!! 

வித்தியாசம் 

விழிகளில் 
வித்தியாசம் 
கண்ணே 
உன்னை 
கண்டதாலா??

கூடாநட்பு 

துன்பத்தின் 
துவக்கம் 
துயரத்தில் 
முடிக்கும்!! 

_______________

மது 

மகிழ்ச்சியில் 
ஆழ்த்தி 
மண்ணுக்குள் 
சேர்க்கும்!! 

பறவையின் பயணம் 

சுங்கவரி 
இல்லாமல் 
சுகமான 
பயணம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1171230
முதன் முதலாய் ,காதல்,மனிதன்,கூடாநட்பு ,மது , பறவையின் பயணம் மணி மணியாய் ரத்தின சுருக்க கவிதை.நன்றி.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Nov 01, 2015 2:40 pm

எழுதுகோல் 

எண்ணத்தின் 
வண்ணமதை 
வார்த்தைகளால் 
வடிக்கும் 
வடிகால்!!! 

காதல் 

ஒர் உயிரை 
உருவாக்குவதும் 
காதல் தான்!! 
ஓர் உயிரை 
உருக்குலைப்பதும் 
காதல் தான்!! 
_________

காதல் கடன்
 
திரும்பிவராக்கடன் 
காதல்!
இதயம் பிசைந்து 
நிற்கிறேன் 
இன்னும் தாமதமேன்? 
 
___-______________



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக