புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
2 Posts - 2%
mruthun
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
2 Posts - 1%
manikavi
சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 21 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 12, 2016 9:14 am

யினியவன் wrote:ஆடை கட்ட வந்த உடல்
வாடை வீசி பாடை கட்டி
போவதற்கே என அறிந்தும்
ஜாதி மத வேஷம் கட்டி நாறித்தான்
போகுதிங்கே, வாழ்கையிலே செத்த மனம்
சுமந்த உடலாக உலாவுதிங்கே உலாவுதிங்கே
மேற்கோள் செய்த பதிவு: 1202565

தத்துவம் தத்துவம் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 27, 2016 1:07 pm

பெண்ணை
பிண்டமாக
கருதி
வன்மம் எனும்
கற்களை கொண்டு
எறிகின்ற ஆணிணமே!

எனக்கும் உயிர்
இருக்கிறது '
நீ எறியும்
வன்ம கற்கள்
என்னை ஒன்றும்
செய்து விடாது?!
மீண்டு(ம்) வருவேன்!

சசி..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jun 27, 2016 1:16 pm

தரையில் கிடக்கும் மீன்..

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
ஓர் நாள் தரையில்
கிடக்கும் மீன் போல
தவித்து தான் போவான்!
இன்பக் கடலில் மூழ்கி
திளைத்தவனுக்கு
இயற்கை தரும்
அன்பு பரிசு
மரணம்!

சசி.




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:24 am

சசி wrote:பெண்ணை
பிண்டமாக
கருதி
வன்மம் எனும்
கற்களை கொண்டு
எறிகின்ற ஆணிணமே!

எனக்கும் உயிர்
இருக்கிறது '
நீ எறியும்
வன்ம கற்கள்
என்னை ஒன்றும்
செய்து விடாது?!
மீண்டு(ம்) வருவேன்!

சசி..

நுங்கம்பாக்கம் கொலையை நினைவு படுத்துகிறது இந்த கவிதை ! சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 12:27 am

சசி wrote:தரையில் கிடக்கும் மீன்..

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
ஓர் நாள் தரையில்
கிடக்கும் மீன் போல
தவித்து தான் போவான்!
இன்பக் கடலில் மூழ்கி
திளைத்தவனுக்கு
இயற்கை தரும்
அன்பு பரிசு
மரணம்!

சசி.
மேற்கோள் செய்த பதிவு: 1212805

நல்லா இருக்கு..............இது போன்ற தண்டனைகள் அடுத்த ஜன்மத்துக்கு என்று சொல்வதால் தான் நிறைய பேர் துணிந்து தப்பு செய்கிறார்கள்...கை மேல் தண்டனை கிடைத்தால் ஓரளவுக்கு பயம் மனதில் வரும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 7:42 am

பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 28, 2016 8:30 am

T.N.Balasubramanian wrote:
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்
[url=http://www.eegarai.net/t124797p200-topic#1212958]மேற்கோள் செய்த பதிவு: 1212958[
ஈகை இல்லாமல் உவகை மகிழ்ச்சி ஒன்றை குறிக்கோளாய் ஓடுகிறான் மனிதன். அடுத்தவன் பசி பட்டினி எல்லாம் அவனுக்கு மகிழ்ச்சி கண்களை மறைத்து விடுகிறது. அதான் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jun 28, 2016 8:31 am

நன்றி மா,
நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 28, 2016 2:28 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்

""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""

இதற்கும் ,

"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"

இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212958[
ஈகை இல்லாமல் உவகை மகிழ்ச்சி ஒன்றை குறிக்கோளாய் ஓடுகிறான் மனிதன். அடுத்தவன் பசி பட்டினி எல்லாம் அவனுக்கு மகிழ்ச்சி கண்களை மறைத்து விடுகிறது. அதான் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1212965

சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 8EwmxQldRZ2t1Zps1DJE+betop_225983

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 28, 2016 8:08 pm

நல்ல @ துனுக்கு கவிதை....... சசியின் குட்டி கவிதைகள்  - Page 21 3838410834

Sponsored content

PostSponsored content



Page 21 of 22 Previous  1 ... 12 ... 20, 21, 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக