புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
14 Posts - 70%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
8 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
4 Posts - 1%
mruthun
சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 20 of 22 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 13, 2016 10:36 am

ஆடை கட்ட வந்த உடல்
வாடை வீசி பாடை கட்டி
போவதற்கே என அறிந்தும்
ஜாதி மத வேஷம் கட்டி நாறித்தான்
போகுதிங்கே, வாழ்கையிலே செத்த மனம்
சுமந்த உடலாக உலாவுதிங்கே உலாவுதிங்கே




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jun 11, 2016 11:18 am

ஹைக்கூ

பிரியும் காதல் :

உடைந்த துகள்கள்
உன்னையே
பிரதிபலிக்கிறது இதயம்!

கொதிக்கும் உலை:

கொதிக்கும் உலை
வாசலை எட்டிப்பார்க்கும்
குழந்தை!

தாலாட்டும் சகோதரி :

தாலாட்டும் சகோதரி
வயல் வெளியில் தாய்
வியர்வையோடு!

வறுமை :

மடிப்பு
கொழுக்கட்டையாய்
அடி வயிறு!!

குளக்கரை :

அரசமரத்தடியில்
பிள்ளையார்
காணவில்லை குளக்கரையை!

சசி..




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 11, 2016 11:26 am

குளக்கரை :

அரசமரத்தடியில்
பிள்ளையார்
காணவில்லை குளக்கரையை!
.

தற்காலத்திற்கேற்ற கவிதை .
அடுக்கு மாடி கட்டிடங்களோ அங்கே !

ரசித்தேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 11, 2016 11:29 am

முன்னர் செய்த கிண்டல்
சசி தரவில்லை சுண்டல்
கவிதை சுண்டல் புன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jun 11, 2016 11:30 am

T.N.Balasubramanian wrote:
குளக்கரை :

அரசமரத்தடியில்
பிள்ளையார்
காணவில்லை குளக்கரையை!
.

தற்காலத்திற்கேற்ற கவிதை .
அடுக்கு மாடி கட்டிடங்களோ அங்கே !

ரசித்தேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210685


நன்றி ஐயா.. இன்னும் கொஞ்ச நாள்ல அரச மரமும் காணாமல் போயிடும் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jun 11, 2016 11:33 am

யினியவன் wrote:முன்னர் செய்த கிண்டல்
சசி தரவில்லை சுண்டல்
கவிதை சுண்டல் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210686

பர்கர் தான்னே.. சுண்டல் கூட கொஞ்சநாள்ல காணாமல் போயிடும்...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 11, 2016 12:59 pm

சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 11, 2016 12:59 pm

சசி wrote:
T.N.Balasubramanian wrote:
குளக்கரை :

அரசமரத்தடியில்
பிள்ளையார்
காணவில்லை குளக்கரையை!
.

தற்காலத்திற்கேற்ற கவிதை .
அடுக்கு மாடி கட்டிடங்களோ அங்கே !

ரசித்தேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210685


நன்றி ஐயா.. இன்னும் கொஞ்ச நாள்ல அரச மரமும் காணாமல் போயிடும் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1210687

கொஞ்ச நாளில் பிள்ளையாரும் காணாமல் போய்விடும் .

நான் கேள்விப்பட்ட செய்தி இது .

புதிதாகப் பிள்ளையார் கோவில் கட்டுபவர்கள் ( நான் சொல்வது முச்சந்திப் பிள்ளையார் ) அதில் பிள்ளையார் சிலையை நிறுவும்போது , திருடிக்கொண்டுவந்து வைப்பார்களாம் .

மயிலாப்பூரில் நான் வாழ்ந்த காலத்தில் , இதுபோன்ற ஒரு நிகழ்வு அங்கே நடந்தது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 11, 2016 5:20 pm

திருடிக் கொண்டுவந்தால்தான் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறுவார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 12, 2016 12:24 am

யினியவன் wrote:ஆடை கட்ட வந்த உடல்
வாடை வீசி பாடை கட்டி
போவதற்கே என அறிந்தும்
ஜாதி மத வேஷம் கட்டி நாறித்தான்
போகுதிங்கே, வாழ்கையிலே செத்த மனம்
சுமந்த உடலாக உலாவுதிங்கே உலாவுதிங்கே

சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 20 3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 20 of 22 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக