புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
59 Posts - 55%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
54 Posts - 55%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 19 of 22 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21, 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Apr 12, 2016 4:07 pm

krishnaamma wrote:
balakarthik wrote:
சசி wrote:
எந்த சாதியாய்
இருந்தாலும்
தாயின் கருவறையும்
பத்து மாதம் தான்!


கொரமாசதில் பிறந்த கோமேதகங்கள்தான்  இதுங்கலாம்

மரணக் குழியும்
ஆறடி தான்!

அதை மறந்து விட்டு
ஆணவத்தோடு அலையாதே!!

அவுங்க குடும்பத்துல புதைகிறது இல்லையாம் எரிக்கிறதாம் அதுனால குழி கிடையாதாம்
மேற்கோள் செய்த பதிவு: 1202131

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சசி வந்து உதைக்கப் போறா பாலா............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1202325

கவிதையை காமடி ஆக்கிடீங்களே?!!
நியாயமா??
எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல் (ஏன்னா திருப்பி தோண்டி எடுத்து post mortem பண்ணிவிடுவாங்க)
சாகும் போது கூட நிம்மதியா சாகமுடியாத
சமுதாயம் நமது..



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 6:48 pm

சசி wrote: கவிதையை காமடி ஆக்கிடீங்களே?!!
நியாயமா??
காமெடிக்காக சொல்லல உண்மையிலையே மூளை கம்மியா குறைமாசதில பிறந்தவங்கதான் ஜாதிக்காக கொல்லுவாங்க

சசி wrote: எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல் (ஏன்னா திருப்பி தோண்டி எடுத்து post mortem பண்ணிவிடுவாங்க)
சாகும் போது கூட நிம்மதியா சாகமுடியாத
சமுதாயம் நமது..

பிறக்கும்பொழுது விசும்பல்
வாழும்பொழுது அலம்பல்
வம்பிழுக்க வெட்டி கும்பல்
அப்புறம் போனபின்னாடி புலம்பல்
இதுதானே மனிதன் என்பதகான சிம்பல்



ஈகரை தமிழ் களஞ்சியம் சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 12, 2016 6:51 pm

எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல்
இடையில் இங்கென்ன சலம்பல்

கேட்கிறார் சசி - சொல்லுங்க பாலா சொல்லுங்க




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 6:54 pm

யினியவன் wrote:எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல்
இடையில் இங்கென்ன சலம்பல்

கேட்கிறார் சசி - சொல்லுங்க பாலா சொல்லுங்க  

மாட்டிவிடராறு so ஐயம் கிளம்பல்
tomorrow திரும்பல்



ஈகரை தமிழ் களஞ்சியம் சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 12, 2016 8:49 pm

எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல்
அர்த்தமுள்ள விளம்பல் !

யினியவன் ,பாலா பின்னூட்டம் ,
நகைச்சுவையான ஒரு கண்ணோட்டம் .
வேண்டாமே உன்னில் மனவாட்டம் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 11:25 pm

சசி wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:
சசி wrote:
எந்த சாதியாய்
இருந்தாலும்
தாயின் கருவறையும்
பத்து மாதம் தான்!

கொரமாசதில் பிறந்த கோமேதகங்கள்தான்  இதுங்கலாம்

மரணக் குழியும்
ஆறடி தான்!

அதை மறந்து விட்டு
ஆணவத்தோடு அலையாதே!!

அவுங்க குடும்பத்துல புதைகிறது இல்லையாம் எரிக்கிறதாம் அதுனால குழி கிடையாதாம்
மேற்கோள் செய்த பதிவு: 1202131

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சசி வந்து உதைக்கப் போறா பாலா............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1202325

கவிதையை காமடி ஆக்கிடீங்களே?!!
நியாயமா??
எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல் (ஏன்னா திருப்பி தோண்டி எடுத்து post mortem பண்ணிவிடுவாங்க)
சாகும் போது கூட நிம்மதியா சாகமுடியாத
சமுதாயம் நமது..
மேற்கோள் செய்த பதிவு: 1202435

காமெடி இல்லை சசி, அவர்கள் இருவரும் போடும் எல்லா பதிவுகளிலும் ஒரு ஆழ்ந்த அர்த்தம் இருக்கும் , வெறும் நகைச்சுவையாக மட்டும் இருக்காது.........அழகாய் சொல்லி இருக்கார் பாருங்கள், ' குறை மாதத்தில் பிறந்தவர்கள் தான், ஜாதி என்கிற ஆணவம் மேலோங்க இருப்பார்கள்' என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Apr 13, 2016 8:32 am

தெரியும் அம்மா.
சாம்பல், புலம்பல் அந்த
வார்த்தையின் கோர்வைக்காக சேர்த்தேன். இரு அறிவாளிகள் மா
நகைச்சுவையாகவும் நாசுக்காகவும்
கூற கூடியவர்கள்.




மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Apr 13, 2016 8:36 am

T.N.Balasubramanian wrote:எரித்தால் சாம்பல்
புதைத்தால் புலம்பல்
அர்த்தமுள்ள விளம்பல் !

யினியவன் ,பாலா பின்னூட்டம் ,
நகைச்சுவையான ஒரு கண்ணோட்டம் .
வேண்டாமே உன்னில் மனவாட்டம் .

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1202472
ஐயா கலக்குறீங்க. 15000 பதிவுகள் கடந்தவுடன் வயதும் இளமையாகி விட்டது உங்கள் பதிவுகளில் தெரியுது.நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 13, 2016 9:13 am

கவிதைகள்.... சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 3838410834
-
சசியின் குட்டி கவிதைகள்  - Page 19 8yLZoYdASDWvObZCC4oZ+zax

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 13, 2016 10:21 am

சசி wrote:தெரியும் அம்மா.
சாம்பல், புலம்பல் அந்த
வார்த்தையின் கோர்வைக்காக சேர்த்தேன். இரு அறிவாளிகள் மா
நகைச்சுவையாகவும் நாசுக்காகவும்
கூற கூடியவர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1202506

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 19 of 22 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21, 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக