புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசியின் குட்டி கவிதைகள்
Page 21 of 22 •
Page 21 of 22 • 1 ... 12 ... 20, 21, 22
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
விரக்தியில் இருந்தேன்
வெளியே வந்தாய்
சன்னியாசி ஆனேன்!!
_____________________________
மறைத்தாய்
முகம்தனை
மரமானேன்!!
________-_____-_-
காய்ந்த சருகாய்
காணப்பட்டேன்
புன்னகைத்தாய்
மலர்ந்தேன்!!!!
_----___-________-----_-
கரம்பிடிப்பாயா?
கைக்கெட்டா தூரத்தில்
காகித பூவாய் நான்!!
____-----________
வார்த்தைகளால்
அல்ல வலி
உன் மௌனத்தால்!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202565யினியவன் wrote:ஆடை கட்ட வந்த உடல்
வாடை வீசி பாடை கட்டி
போவதற்கே என அறிந்தும்
ஜாதி மத வேஷம் கட்டி நாறித்தான்
போகுதிங்கே, வாழ்கையிலே செத்த மனம்
சுமந்த உடலாக உலாவுதிங்கே உலாவுதிங்கே
தத்துவம் தத்துவம் !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பெண்ணை
பிண்டமாக
கருதி
வன்மம் எனும்
கற்களை கொண்டு
எறிகின்ற ஆணிணமே!
எனக்கும் உயிர்
இருக்கிறது '
நீ எறியும்
வன்ம கற்கள்
என்னை ஒன்றும்
செய்து விடாது?!
மீண்டு(ம்) வருவேன்!
சசி..
பிண்டமாக
கருதி
வன்மம் எனும்
கற்களை கொண்டு
எறிகின்ற ஆணிணமே!
எனக்கும் உயிர்
இருக்கிறது '
நீ எறியும்
வன்ம கற்கள்
என்னை ஒன்றும்
செய்து விடாது?!
மீண்டு(ம்) வருவேன்!
சசி..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
தரையில் கிடக்கும் மீன்..
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
ஓர் நாள் தரையில்
கிடக்கும் மீன் போல
தவித்து தான் போவான்!
இன்பக் கடலில் மூழ்கி
திளைத்தவனுக்கு
இயற்கை தரும்
அன்பு பரிசு
மரணம்!
சசி.
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
ஓர் நாள் தரையில்
கிடக்கும் மீன் போல
தவித்து தான் போவான்!
இன்பக் கடலில் மூழ்கி
திளைத்தவனுக்கு
இயற்கை தரும்
அன்பு பரிசு
மரணம்!
சசி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:பெண்ணை
பிண்டமாக
கருதி
வன்மம் எனும்
கற்களை கொண்டு
எறிகின்ற ஆணிணமே!
எனக்கும் உயிர்
இருக்கிறது '
நீ எறியும்
வன்ம கற்கள்
என்னை ஒன்றும்
செய்து விடாது?!
மீண்டு(ம்) வருவேன்!
சசி..
நுங்கம்பாக்கம் கொலையை நினைவு படுத்துகிறது இந்த கவிதை !
![சசியின் குட்டி கவிதைகள் - Page 21 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சசியின் குட்டி கவிதைகள் - Page 21 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சசியின் குட்டி கவிதைகள் - Page 21 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212805சசி wrote:தரையில் கிடக்கும் மீன்..
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
ஓர் நாள் தரையில்
கிடக்கும் மீன் போல
தவித்து தான் போவான்!
இன்பக் கடலில் மூழ்கி
திளைத்தவனுக்கு
இயற்கை தரும்
அன்பு பரிசு
மரணம்!
சசி.
நல்லா இருக்கு..............இது போன்ற தண்டனைகள் அடுத்த ஜன்மத்துக்கு என்று சொல்வதால் தான் நிறைய பேர் துணிந்து தப்பு செய்கிறார்கள்...கை மேல் தண்டனை கிடைத்தால் ஓரளவுக்கு பயம் மனதில் வரும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""
இதற்கும் ,
"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"
இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
[url=http://www.eegarai.net/t124797p200-topic#1212958]மேற்கோள் செய்த பதிவு: 1212958[T.N.Balasubramanian wrote:பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""
இதற்கும் ,
"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"
இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???
ரமணியன்
ஈகை இல்லாமல் உவகை மகிழ்ச்சி ஒன்றை குறிக்கோளாய் ஓடுகிறான் மனிதன். அடுத்தவன் பசி பட்டினி எல்லாம் அவனுக்கு மகிழ்ச்சி கண்களை மறைத்து விடுகிறது. அதான் ஐயா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நன்றி மா,
நன்றி ஐயா.
நன்றி ஐயா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212965சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212958[T.N.Balasubramanian wrote:பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது
உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்
""பசியோடும்
பட்டினியோடும்
கடந்து செல்லும்
பாலகனுக்கு
உணவளிக்காது ""
இதற்கும் ,
"உவகை ஒன்றே
குறிக்கோளாய்
கொண்டவன்"
இதற்கும் , என்ன சம்பந்தம் , என்ன தொடர்பில் வருகிறது ???
ரமணியன்
ஈகை இல்லாமல் உவகை மகிழ்ச்சி ஒன்றை குறிக்கோளாய் ஓடுகிறான் மனிதன். அடுத்தவன் பசி பட்டினி எல்லாம் அவனுக்கு மகிழ்ச்சி கண்களை மறைத்து விடுகிறது. அதான் ஐயா.
![சசியின் குட்டி கவிதைகள் - Page 21 8EwmxQldRZ2t1Zps1DJE+betop_225983](https://www.filepicker.io/api/file/8EwmxQldRZ2t1Zps1DJE+betop_225983.jpg)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல @ துனுக்கு கவிதை.......
![சசியின் குட்டி கவிதைகள் - Page 21 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- Sponsored content
Page 21 of 22 • 1 ... 12 ... 20, 21, 22
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 22
|
|