புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
25 Posts - 38%
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
2 Posts - 3%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
8 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 13 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 13 of 22 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 19, 2016 3:17 pm

T.N.Balasubramanian wrote:கவிதை --படிப்பினை கவிதை --மாணவ சமுதாயம் மனதில் கொள்ளவேண்டும்

எந்த மாணவியும் படியில் நின்று பயணித்துப் பார்த்தது இல்லை .
யோசிboy !

ரமணியன்

கவிதையும் அருமை, உங்கள் பின்னூட்டமும் அருமை புன்னகை............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 19, 2016 5:25 pm

கண்ணாடி ,முத்தம் , இமைகள் -இந்த மூன்றையும் வைத்து எழுதிய காதல் கவிதை ரசிக்கும்படி உள்ளது !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 19, 2016 8:40 pm

கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .

கண்ணே!

என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !

கண்ணே !

உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !

கண்ணே !

இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 19, 2016 9:49 pm

யினியவன் wrote:அடடா என்னமா சிந்திக்கிறாங்க புன்னகை

அருமை சசி
மேற்கோள் செய்த பதிவு: 1194547


நன்றி அண்ணா 
[size=34]அண்ணா உங்களை எல்லாம் விடவா??  [/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 19, 2016 9:53 pm

T.N.Balasubramanian wrote:அழகுப் பெண்ணை
முத்தம் நீ கொடுத்தால்
பொறாமை நான் ஏன் படவேண்டும் , சசி ?

குட்டி கவிதைகள்  அருமை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1194550
[size=34]ஐயா உங்கள் பின்னூட்டம் பார்த்து எனக்கு தான் பொறாமையாக இருக்கிறது! நன்றி ஐயா 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 19, 2016 9:59 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:கவிதை --படிப்பினை கவிதை --மாணவ சமுதாயம் மனதில் கொள்ளவேண்டும்

எந்த மாணவியும் படியில் நின்று பயணித்துப் பார்த்தது இல்லை .
யோசிboy !

ரமணியன்

கவிதையும் அருமை, உங்கள் பின்னூட்டமும்  அருமை புன்னகை............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1194556
[size=34]நன்றி அம்மா 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 19, 2016 10:00 pm

M.Jagadeesan wrote:கண்ணாடி ,கன்னக்குழி, இமைகள் இவை மூன்றையும் வைத்து ஒரு புதுக்கவிதையே எழுதலாம் .

கண்ணே!

என் வீட்டில்
முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்துவிட்டது
உன் கன்னத்தைக் காட்டு
தலை சீவிக் கொள்கிறேன் !

கண்ணே !

உன் விழி அம்புகளால்
என்னை வீழ்த்த முடியாது !
ஏன் தெரியுமா ?
உன் கன்னக் குழிகளில்
நான் பதுங்கி இருக்கின்றேன் !

கண்ணே !

இமைகளே என்
கண்களைக் காக்கும் கவசம் !
இமைகள் இல்லையென்றால்
உன் முத்துப் பற்களின்
மின்னல் வீச்சிலே
எப்போதோ குருடனாயிருப்பேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1194645


[size=34]கவிதைக்கு கவிதை அருமை ஐயா [/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 19, 2016 10:03 pm

சசி wrote:
அண்ணா உங்களை எல்லாம் விடவா??

விடாதீங்க எழுதறத விடவே விடாதீங்க புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 19, 2016 10:09 pm

முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Feb 19, 2016 10:16 pm

யினியவன் wrote:முகம் பார்க்க கண்ணாடி
கண்ணாளனின் அகம்
பார்க்க வாடி என்
கண்ணாய் நீ
மேற்கோள் செய்த பதிவு: 1194659

அண்ணா அண்ணி அலைபேசி எண்தருகிறீர்களா? முகம் பார்க்க  வேணுமாம்? நம்மால் ஆன நல்லதை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 13 of 22 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக