புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
75 Posts - 59%
heezulia
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
36 Posts - 28%
mohamed nizamudeen
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
70 Posts - 58%
heezulia
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
34 Posts - 28%
mohamed nizamudeen
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_m10நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....


   
   

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 6:58 pm

முமுக்ஷுத்வம்

சச்சிதானந்த சிவமே,உன்னை நான் அடைந்தாக வேண்டுமென்று முழு மனதோடு முயன்றால் நொடிப்பொழுதில் உன்னில் நான் ஒன்றித்து விடுவேன்.

தண்ணீருக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்டிருப்பவனுக்கு வேறு எந்த விதமான நாட்டமும் உண்டாவதில்லை. சுவாசிப்பதற்குக் கொஞ்சம் காற்றுக் கிடைத்தால் போதுமென்று அதன் பொருட்டே அவன் திணறுவான். உயிரைக் காப்பாற்றத் திண்டாடுவது போன்று தெய்வத்தை அடையத் திண்டாடுவது முமுக்ஷுத்வம்.

தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்தத்துட் பொருளை

முத்திக்கு வித்தை முதனினைப்பதெக் காலம்?


--பத்திரகிரியார்


நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 24, 2015 7:55 pm

கடலின் அடிமட்டம்

உள்ளத்தினுள்ளே அமைதியில் நிலைத்திருந்து இறைவா, உன்னை நான் போற்றுவேனாக.

கடலின் மேற்பகுதியில் அலை வீசுகிறது. மலைபோன்று அது உயர எழுகிறது. ஆனால் ஆழமான அடிமட்டத்தில் அது அசையாதிருக்கிறது. மனிதனுடைய மனதின் அடிப்பகுதி அங்ஙனம் அசையாதிருக்க வேண்டும். தெய்வ சாந்தி நிலவுதற்கு அந்த அடிப்பகுதியே உற்ற இடமாகும்.

மற்றிடத்தைத் தேடியென்றன்

வாழ்நாளைப் போக்காமல்

உற்றிடத்தைத் தைடி

உறங்குவது மெக்காலம்?


--பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 25, 2015 7:08 pm

பரபோதம்

உலகை எண்ணி உலகமயமாய் இருக்கும் நான், உன்னை எண்ணி உனது போதத்தில் நிலைத்து நின்று விடுவேனாக.

மாறுபடும் இரண்டு எண்ணங்கள் மனதில் ஏக காலத்தில் வருவதில்லை. ஓர் எண்ணத்தில் அது ஊறியிருக்கும்போது ஏனைய எண்ணங்கள் அடிபட்டுப் போய் விடுகின்றன. பரபோதம் என்னும் பேரறிவால் எண்ணங்கள் யாவும் அடிபட்டுப் போய் விட்டால் பேரறிவே எஞ்சி நிற்கும்.

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்

பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்

தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்

தன்னில் மறைந்தது தன்கர ணங்களே



--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 26, 2015 6:27 pm

சரியை

குழந்தையாயிருந்து வாழ்வைத் துவக்குவது போன்று சாதனம் சரியையில் துவங்குகிறது. பின்பு வாழ்நாளெல்லாம் அது அனுஷ்டிக்கப்படுகிறது.

ஒரு குடுபத்துள் பிறந்து வளரும் குழந்தைக்கு முதலில் வாழ்க்கைமுறை புகட்டப்படுகிறது. பெற்றோர் சொற்படி அது பணிந்து நடக்கவேண்டும். பெற்றோர் ஒழுகுவதைப் பார்த்தும் அது பின்பற்றுகிறது. பழக்கத்தால் நல்ல வாழ்க்கை வாழுதலில் படிந்து விடுவது சரியை.

நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்

தேடித் திரிந்து சிவபெரு மான்என்று

பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்

கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே


--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 27, 2015 9:27 pm

கிரியை

மனம், மொழி, மெய், ஆகிய திரிகரணங்களால் தேவே, உனக்கென்றே நான் செயல் புரிவேனாக.

வயது வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் வினையாற்றத் தகுதியுடையவன் ஆகிறான். அவன் புரியும் கருமம் தனக்கு மட்டுமல்லாது உலகுக்கும் நன்கு பயன்படவேண்டும். அத்தகைய கருமத்தைக் கடளுக்கென்றே செய்வது கிரியை ஆகிறது.

இதுபணிந் தெண்டிசை மண்டலம் எல்லாம்

அதுபணி செய்கின் றவளொரு கூறன்

இதுபணி மானுடர் செய்பணி ஈசன்

பதிபணி செய்வது பத்திமை காணே.


--திருமந்திரம்


நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 28, 2015 6:41 pm

சம்யோகம்

யான், எனது என்பவற்றைநெல்லாம் நீ, உனது என்று உன்மயமாக்க கற்றுக் கொள்வேனாக.

கடலினுக்குப் புறம்பாக அலைக்கு வியக்தியில்லை. கடவுளுக்குப் புறம்பாக மனிதனுக்கு வியக்தியில்லை. கடலைச் சார்ந்திருந்தே அலை தன் வலிவைப் பெறுகிறது. கடவுளைச் சார்ந்திருந்தே மனிதன் தனது ஆற்றலைப் பெறுகிறான். தனக்குரிய யாவையும் கடவுளிடத்திருந்து பெறுவது சம்யோகம்.

யோகச் சமயமே யோகம் பலவுன்னல்

யோக விசேடமே அட்டாங்க யோகமாம்

யோகநிர் வாணமே உற்ற பரோதயம்

யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.

--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 29, 2015 8:38 am

ஞானம்

ஆதிபகவன் எனும் சிவசக்தியினிடத்திருந்தே உலகனைத்தும் உருவெடுத்திருக்கிறன என்பதை அறிந்துகொள்வேனாக.

ஜடப்பொருள்களுள் வேற்றுமை காண்பதும் ஜீவர்களுக்கிடையில் வேற்றுமை காண்பதும் அக்ஞானம். அவையாவும் ஒரே மூலப்பொருளிடத்திருந்து தோற்றத்துக்கு வந்துள்ளன. ஒரு பொருளே பலவாய்த் தோன்றிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது ஞானம்.

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை

ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று

ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்

ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 30, 2015 6:18 pm

சோம்பல்

யாண்டும் பேருக்கம் படைத்திருந்து பரமனைப் போற்றி வருவேனாக.

ஆத்ம சாதனத்துக்குப் பேரிடைஞ்சலாயிருப்பது சோம்பல். அதை அகற்ற இயலாதவர்க்கு முன்னேற்றமில்லை. தேவைக்குமேல் உடலுக்கு ஓய்வும்,உறக்கமும் கொடுத்தால் அது சோம்பலாகும். இன்று செய்து முடிக்க வேண்டியதை நாளைக்கென்று ஒத்திவைப்பது சோம்பல்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்


--திருக்குறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 31, 2015 7:02 pm

செயலும் சாந்தியும்

இடையறாது வினையாற்றுவதும், மனதுயாண்டும் அமைதியுற்றிருப்பதும் ஒன்று சேர்ந்து நல்ல வழிபாடு ஆகிறது.

ஹிருதயம் ஓயாது அடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் அது களைப்புறுவதில்லை. உடல் அங்ஙனம் உழைத்துக்கொண்டிருக்கட்டும். மனது சாந்தியில் நிலைத்திருந்தால் உழைக்கிற உடலுக்கு ஆயாசம் உண்டாகாது. வினையாற்றுதலும் விச்ராந்தியும் சேர்ந்தே நிகழ்கின்றன.

சித்த நினைவுஞ் செயுஞ்செயலும் நீயெனவாழ்

உத்தமர்கட் காண உறவே பராபரமே.


-- தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 6:34 pm

சில்லரை மாற்றுதல்

பரம்பொருளே, உன்னை உள்ளத்தினுள் உள்குவதும் உரக்க உன்னைப் போற்றிப் புகழ்வதும் எல்லாம் உனக்குகந்த வழிபாடே.

பொன் காசு ஒன்றுக்குச் சில்லரை மாற்றினால் பை நிறைய தாமிரக்காசுகள் கிடைக்கும். சிறிய பண்டங்களை விலைக்கு வாங்குதற்கும் அவைகள் உதவும். ஆனால் அவைகளின் மதிப்போ குறைவானது. கடவுளைப் பற்றி மனதில் உணர்வது பொற்காசு போன்றது. அவரைப்பற்றிப் பேசுவது தாமிர சில்லரைக்காசு போன்றது.

அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே

சொல்லும் பொருளுஞ் சுமைகான் பராபரமே
.


-- தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


Sponsored content

PostSponsored content



Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக