புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுபவத் துளிகள்
Page 8 of 11 •
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)
ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!
[வாயசம் = காக்கை]
--ரமணி, 21/09/2015
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
39. மழையின் மற்றொரு பக்கம்
(பஃறொடை வெண்பா)
கிணற்றுநீர் கைதொடக் கிட்டும்! முழங்கால்
அணைத்தே சுழலுடன் ஆறென நீரோடும்
மின்வெட்டின் காவல் வினைசெய்ய ஏதுமில்லை
சன்னமாய்ச் சூழ்ந்தே தளைத்த இருளில்
நுழைவதற் கேதுமின்றி நொந்து தவித்தே
மழைப்பொழிவில் மூழ்கும் மனம்.
--ரமணி, 10/11/2015
*****
(பஃறொடை வெண்பா)
கிணற்றுநீர் கைதொடக் கிட்டும்! முழங்கால்
அணைத்தே சுழலுடன் ஆறென நீரோடும்
மின்வெட்டின் காவல் வினைசெய்ய ஏதுமில்லை
சன்னமாய்ச் சூழ்ந்தே தளைத்த இருளில்
நுழைவதற் கேதுமின்றி நொந்து தவித்தே
மழைப்பொழிவில் மூழ்கும் மனம்.
--ரமணி, 10/11/2015
*****
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
மழையின் மற்றொரு பக்கம் ,
தற்போதைய கால சூழ்நிலைக்கேற்ப அமைத்து உள்ளீர் .
அருமை .
ரமணியன்
தற்போதைய கால சூழ்நிலைக்கேற்ப அமைத்து உள்ளீர் .
அருமை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1176594ரமணி wrote:39. மழையின் மற்றொரு பக்கம்
(பஃறொடை வெண்பா)
கிணற்றுநீர் கைதொடக் கிட்டும்!
*****
எங்கள் வீட்டு கிணற்றில் இதே மாதிரி மழை காலத்தில் தண்ணீர் எடுத்து உபயோகித்த காலமுண்டு.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
40. வாலறி(ரி)வர் தந்தை!
(பஃறொடை வெண்பா)
குழந்தை யிரண்டு குறும்போ பலவே
வழிவழி யாய்வரும் வாடகை வீட்டறையில்
தொங்கியொளிர் மின்குமிழ்த் தொப்பி இடுக்கினில்
டிங்கென்று விக்ஸ்சிமிழ் டிங்கி யடிக்கவே
தாழ்கரத்தால் மேலெறிந்து சப்தம் ரசிக்கவே
மூழ்போட்டி தன்னிலே முட்டைக் குமிழ்தெறிக்க
ஓடிக் குளியலறைப் பக்கம் ஒளியவே
நாடிவந்த அன்னை நலம்விசா ரித்தபின்
மாலையவள் தந்தையிடம் வக்கணையாய்ச் சொல்லப்போம்
ஓலை விசிறி உடைந்து. ... 1
[மின்குமிழ்த் தொப்பி = light bulb dome;
டிங்கி = குட்டிக்கரணம்]
அதன்பின்னர் தந்தை அணைப்பில் குளித்தோம்
பதிந்த தழும்பைப் பதமாய்த் தடவியவர்
சீனிக்கா ராசேவில் சிற்சில தந்திடத்
தீனியில் உள்ளம் திளைத்தே இருவரும்மண்
ணெண்ணெய் விளக்கினில் ஏறும் நிழல்பார்த்தே
உண்ணும் உணவிலே உள்ளம் களித்தோம்
கனிவுடன் அன்னை கதைசொலக் கேட்டே
தனிமை தழுவினோம் தாழ்விழித் தூக்கத்தில்!
போன பொழுதைப் புதுப்பிக்கும் உள்ளத்தில்
வானவில் வண்ண வளம். ... 2
--ரமணி, 10/11/2015
*****
(பஃறொடை வெண்பா)
குழந்தை யிரண்டு குறும்போ பலவே
வழிவழி யாய்வரும் வாடகை வீட்டறையில்
தொங்கியொளிர் மின்குமிழ்த் தொப்பி இடுக்கினில்
டிங்கென்று விக்ஸ்சிமிழ் டிங்கி யடிக்கவே
தாழ்கரத்தால் மேலெறிந்து சப்தம் ரசிக்கவே
மூழ்போட்டி தன்னிலே முட்டைக் குமிழ்தெறிக்க
ஓடிக் குளியலறைப் பக்கம் ஒளியவே
நாடிவந்த அன்னை நலம்விசா ரித்தபின்
மாலையவள் தந்தையிடம் வக்கணையாய்ச் சொல்லப்போம்
ஓலை விசிறி உடைந்து. ... 1
[மின்குமிழ்த் தொப்பி = light bulb dome;
டிங்கி = குட்டிக்கரணம்]
அதன்பின்னர் தந்தை அணைப்பில் குளித்தோம்
பதிந்த தழும்பைப் பதமாய்த் தடவியவர்
சீனிக்கா ராசேவில் சிற்சில தந்திடத்
தீனியில் உள்ளம் திளைத்தே இருவரும்மண்
ணெண்ணெய் விளக்கினில் ஏறும் நிழல்பார்த்தே
உண்ணும் உணவிலே உள்ளம் களித்தோம்
கனிவுடன் அன்னை கதைசொலக் கேட்டே
தனிமை தழுவினோம் தாழ்விழித் தூக்கத்தில்!
போன பொழுதைப் புதுப்பிக்கும் உள்ளத்தில்
வானவில் வண்ண வளம். ... 2
--ரமணி, 10/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான வரிகள் அற்புதம் நன்றி.
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
41. படிகளில் உருண்டுருண்டு...
(குறள் வெண்செந்துறை)
மாடிப்படி உச்சியில் மகிழ்வோ டுட்கார்ந்தே
வேடிக்கை பார்த்தே வெறுங்கை யாட்டியதில்
சின்னக்கால் தடுக்கிச் சிறுகுழந்தை படிகளிலே
முன்னே சரிந்து முற்றிலும் உருண்டுருண்டே
வழுக்கிக் கால்மடங்கி மடேரெனக் காதொலிக்க
விழுந்த பயத்திலே வீலென் றலறியதே! ... 1
மாமி அவசரமாய் மாடிப் படியிறங்கி
சாமியை விளித்தே தாங்கிப் பிடித்தே
குழந்தையைத் தூக்கித்தன் குடக்கழுத் திடையமர்த்தி
அழுகையை நிறுத்தி ஆசுவாசப் படுத்திப்பின்
அன்னையிடம் அவளது அருமருந்தை ஒப்படைத்தாள்
பின்னவள் கண்களில் பீறிடும் கண்ணீரே! ... 2
கருப்போ காற்றோ கைக்கொளா தகன்றிடவே
இருப்புக் கரண்டியில் இளஞ்சூடாய் மோர்மாமி
பருகக் கொடுத்ததில் பற்றிய பயம்யாவும்
உருவம் மாய்ந்தே உள்ளம் விலகியது
என்பிள்ளை யோர்நாள் இப்படி யுருண்டுவிழ
முன்நிகழ் சரித்திரம் மூலையில் திரும்பியதே! ... 3
--ரமணி, 11/11/2015
*****
(குறள் வெண்செந்துறை)
மாடிப்படி உச்சியில் மகிழ்வோ டுட்கார்ந்தே
வேடிக்கை பார்த்தே வெறுங்கை யாட்டியதில்
சின்னக்கால் தடுக்கிச் சிறுகுழந்தை படிகளிலே
முன்னே சரிந்து முற்றிலும் உருண்டுருண்டே
வழுக்கிக் கால்மடங்கி மடேரெனக் காதொலிக்க
விழுந்த பயத்திலே வீலென் றலறியதே! ... 1
மாமி அவசரமாய் மாடிப் படியிறங்கி
சாமியை விளித்தே தாங்கிப் பிடித்தே
குழந்தையைத் தூக்கித்தன் குடக்கழுத் திடையமர்த்தி
அழுகையை நிறுத்தி ஆசுவாசப் படுத்திப்பின்
அன்னையிடம் அவளது அருமருந்தை ஒப்படைத்தாள்
பின்னவள் கண்களில் பீறிடும் கண்ணீரே! ... 2
கருப்போ காற்றோ கைக்கொளா தகன்றிடவே
இருப்புக் கரண்டியில் இளஞ்சூடாய் மோர்மாமி
பருகக் கொடுத்ததில் பற்றிய பயம்யாவும்
உருவம் மாய்ந்தே உள்ளம் விலகியது
என்பிள்ளை யோர்நாள் இப்படி யுருண்டுவிழ
முன்நிகழ் சரித்திரம் மூலையில் திரும்பியதே! ... 3
--ரமணி, 11/11/2015
*****
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான வரிகள் அற்புதம் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1177052ரமணி wrote:41. படிகளில் உருண்டுருண்டு...
(குறள் வெண்செந்துறை)
கருப்போ காற்றோ கைக்கொளா தகன்றிடவே
இருப்புக் கரண்டியில் இளஞ்சூடாய் மோர்மாமி
பருகக் கொடுத்ததில் பற்றிய பயம்யாவும்
உருவம் மாய்ந்தே உள்ளம் விலகியது
என்பிள்ளை யோர்நாள் இப்படி யுருண்டுவிழ
முன்நிகழ் சரித்திரம் மூலையில் திரும்பியதே! ... 3
--ரமணி, 11/11/2015
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
அ து (அனுபவத் துளி ) 41 ,
என்னை எந்தன் சிறு வயதிற்கு எடுத்துச் சென்றது .
ரமணியன்
என்னை எந்தன் சிறு வயதிற்கு எடுத்துச் சென்றது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
42. வற்றல் குழம்பு விருந்து!
(அளவியல் இன்னிசை வெண்பா)
சுடச்சுடச் சாதம் சுவாசிக்கும் தட்டு
கடுகுமணத் தக்காளி சுண்டைக்காய்க் காரம்சேர்
வற்றல் குழம்பு வழிந்தே சரிந்திடக்
குற்றும் விரல்கள் சுடும். ... 1
இருப்புக் கரண்டியில் எண்ணைசூ டாக்கி
வரிசையாய் உட்கார்ந்த வாண்டுகள் தட்டில்
படபட வென்றொலிக்கப் பாட்டி விசிறத்
துடையில் தெறிக்கும் துளி. ... 2
முதலில்யார் உண்டு முடிப்பதெனும் போட்டி!
மெதுவே தொடங்கி வெகுவாய்ப் பிசைந்தே
பருப்புத் தொகையல் பறங்கிக்காய் கூட்டு
விரைந்துண் டெழுந்தேன்நான் வென்று. ... 3
இருவர் முடித்து எனைப்பின் தொடர
ஒருவனே இன்னமும் உட்கார்ந் திருக்கப்பின்
கட்டில் கரம்கழுவிக் கைமழை தூறினேன்
கட்டைக் கடைசிநீ தான்! ... 4
--ரமணி, 12/11/2015
*****
(அளவியல் இன்னிசை வெண்பா)
சுடச்சுடச் சாதம் சுவாசிக்கும் தட்டு
கடுகுமணத் தக்காளி சுண்டைக்காய்க் காரம்சேர்
வற்றல் குழம்பு வழிந்தே சரிந்திடக்
குற்றும் விரல்கள் சுடும். ... 1
இருப்புக் கரண்டியில் எண்ணைசூ டாக்கி
வரிசையாய் உட்கார்ந்த வாண்டுகள் தட்டில்
படபட வென்றொலிக்கப் பாட்டி விசிறத்
துடையில் தெறிக்கும் துளி. ... 2
முதலில்யார் உண்டு முடிப்பதெனும் போட்டி!
மெதுவே தொடங்கி வெகுவாய்ப் பிசைந்தே
பருப்புத் தொகையல் பறங்கிக்காய் கூட்டு
விரைந்துண் டெழுந்தேன்நான் வென்று. ... 3
இருவர் முடித்து எனைப்பின் தொடர
ஒருவனே இன்னமும் உட்கார்ந் திருக்கப்பின்
கட்டில் கரம்கழுவிக் கைமழை தூறினேன்
கட்டைக் கடைசிநீ தான்! ... 4
--ரமணி, 12/11/2015
*****
- Sponsored content
Page 8 of 11 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 11
|
|