புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Today at 4:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:58 pm

» கருத்துப்படம் 06/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Yesterday at 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Yesterday at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Yesterday at 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
54 Posts - 53%
ayyasamy ram
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
30 Posts - 30%
mohamed nizamudeen
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
3 Posts - 3%
manikavi
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
2 Posts - 2%
மொஹமட்
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
65 Posts - 51%
ayyasamy ram
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
43 Posts - 34%
mohamed nizamudeen
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
7 Posts - 6%
Karthikakulanthaivel
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
2 Posts - 2%
மொஹமட்
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
2 Posts - 2%
manikavi
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%
prajai
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதை கண்ணீரில் கரைந்தது


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 01, 2015 3:57 pm

உன்னை காணதவரை 
எழுதுகோலை 
தேர்வு எழுத மட்டுமே 
பயன்படுத்தினேன்!!!

உன் கண்களை கண்ட 
நாள் முதல் காதல் 
பிறந்தது! 

காதல் பிறந்ததால் 
கவிதை பிறந்தது!! 

பார்க்கும் யாவற்றிலும் 
உன்னை மட்டுமே கண்டேன்! 

உன் குறும்புகளை 
குழந்தை வடிவில் கண்டேன் 
குழந்தை குறித்து
 கவிதை பிறந்தது!! 

நீ சந்தோஷமாய் 
சிரிப்பதை கண்டேன்! 
வண்ணத்துப்பூச்சியை 
குறித்து கவிதை பிறந்தது!! 

நீ என்னை விட்டு 
விலக ஆரம்பித்தாய் 
ஏதோ ஏதோ
எழுத ஆரம்பித்தேன்!! 

நீ என்னை விட்டு 
பிரிந்து சென்றாய்
எழுதுகோலின் 
ஈரம் வற்றிவிட்டது!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 4:07 pm

வாவ் !....ரொம்ப நன்னா எழுதரீங்க சசி புன்னகை...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 4:25 pm

காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 4:25 pm

கவிதையின் கருத்தும் , அதை எழுத்தில் கொண்டுவந்த விதமும் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 4:42 pm

Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 01, 2015 4:48 pm

அருமையான கவிதை சசி !என் கவிதை கண்ணீரில் கரைந்தது  3838410834 என் கவிதை கண்ணீரில் கரைந்தது  103459460

வாழ்த்துகள் --தொடருங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 6:31 pm

M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 6:38 pm

Namasivayam Mu wrote:
M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி

ஆமாம், வயசாயிடுத்து என்று என்னைக்கும் நினைக்கவே கூடாது புன்னகை ............. கூடாது கூடாது கூடாது கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 6:46 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:
M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி

ஆமாம், வயசாயிடுத்து என்று என்னைக்கும் நினைக்கவே கூடாது புன்னகை ............. கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1165755

சூப்பருங்க சூப்பருங்க



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக