புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
81 Posts - 67%
heezulia
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%
viyasan
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
273 Posts - 45%
heezulia
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
18 Posts - 3%
prajai
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதை கண்ணீரில் கரைந்தது


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 01, 2015 3:57 pm

உன்னை காணதவரை 
எழுதுகோலை 
தேர்வு எழுத மட்டுமே 
பயன்படுத்தினேன்!!!

உன் கண்களை கண்ட 
நாள் முதல் காதல் 
பிறந்தது! 

காதல் பிறந்ததால் 
கவிதை பிறந்தது!! 

பார்க்கும் யாவற்றிலும் 
உன்னை மட்டுமே கண்டேன்! 

உன் குறும்புகளை 
குழந்தை வடிவில் கண்டேன் 
குழந்தை குறித்து
 கவிதை பிறந்தது!! 

நீ சந்தோஷமாய் 
சிரிப்பதை கண்டேன்! 
வண்ணத்துப்பூச்சியை 
குறித்து கவிதை பிறந்தது!! 

நீ என்னை விட்டு 
விலக ஆரம்பித்தாய் 
ஏதோ ஏதோ
எழுத ஆரம்பித்தேன்!! 

நீ என்னை விட்டு 
பிரிந்து சென்றாய்
எழுதுகோலின் 
ஈரம் வற்றிவிட்டது!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 4:07 pm

வாவ் !....ரொம்ப நன்னா எழுதரீங்க சசி புன்னகை...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 4:25 pm

காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 4:25 pm

கவிதையின் கருத்தும் , அதை எழுத்தில் கொண்டுவந்த விதமும் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 4:42 pm

Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 01, 2015 4:48 pm

அருமையான கவிதை சசி !என் கவிதை கண்ணீரில் கரைந்தது  3838410834 என் கவிதை கண்ணீரில் கரைந்தது  103459460

வாழ்த்துகள் --தொடருங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 6:31 pm

M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 6:38 pm

Namasivayam Mu wrote:
M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி

ஆமாம், வயசாயிடுத்து என்று என்னைக்கும் நினைக்கவே கூடாது புன்னகை ............. கூடாது கூடாது கூடாது கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 6:46 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:
M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி

ஆமாம், வயசாயிடுத்து என்று என்னைக்கும் நினைக்கவே கூடாது புன்னகை ............. கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1165755

சூப்பருங்க சூப்பருங்க



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக