புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
81 Posts - 65%
heezulia
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
5 Posts - 4%
eraeravi
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
1 Post - 1%
viyasan
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
273 Posts - 45%
heezulia
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
224 Posts - 37%
mohamed nizamudeen
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
18 Posts - 3%
prajai
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கஞ்சப் பிரபு! Poll_c10கஞ்சப் பிரபு! Poll_m10கஞ்சப் பிரபு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சப் பிரபு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2015 1:06 am

கஞ்சப் பிரபு!

அரியலூரில் வைத்யநாதன் என்பவன் இருந்தான். பெருஞ்செல்வந்தனாக இருந்த அவன் கஞ்சக் கருமியாக இருந்தான்.

"இவ்வளவு செல்வத்தை வைத்து இவன் என்ன செய்யப் போகிறான்? இவனுக்குக் குழந்தை, குட்டியா உள்ளது? ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தால் என்ன?'' என்று அவன் காதில் விழும்படி மற்றவர்கள் பேசினர்.

"தன்னைப் பற்றி இப்படிப் பேசுகிறார்களே' என்று வருந்தினான் வைத்யநாதன்.

அவன் ஊருக்குத் துறவி ஒருவர் வந்தார்.

அவரை வணங்கிய அவன் தன்னைப் பற்றி அவரிடம் சொன்னான்.

"இந்த ஊரில் நான் செல்வந்தனாக இருக்கிறேன். எனக்குக் குழந்தைகள் இல்லை. நான் இறந்த பிறகு, என் செல்வம் அனைத்தையும் ஊரார் எடுத்துக் கொள்ளப் போகின்றனர். நல்ல செயல்களுக்கு அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தப் போகின்றனர். இது ஊரில் உள்ளவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் என் காதுபட, என்னைக் கருமி என்று திட்டுகின்றனர். என்னால் தாங்க முடியவில்லை,'' என்று வருத்தத்துடன் சொன்னான்.

இதைக் கேட்ட துறவி, "நான் ஒரு கதை சொல்கிறேன். அப்போது மக்கள் ஏன் உன்னைக் குறை சொல்கின்றனர் என்பது புரியும்,'' என்றார்.

"சொல்லுங்கள்,'' என்றான் வைத்யநாதன்.

"பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் அருகே பன்றி ஒன்று வந்தது. "பசுவே! உன்னை எல்லாரும் புகழ்ந்து பேசுகின்றனர். நீ நாள்தோறும் அவர்களுக்குப் பால் தருகிறாயாம். என்னால் அவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று இகழ்ந்து பேசுகின்றனர். இப்போது அவர்களுக்கு என்னால் நன்மை இல்லாமல் இருக்கலாம். இறந்த பிறகு உன்னை விட நான் அவர்களுக்கு அதிகம் பயன் படுவேன்.

என் உடலின் எல்லாப் பகுதிகளையும் அவர்கள் சாப்பிடப் போகின்றனர். இப்படிப் பயன்படும் என்னை இகழ்கிறார்களே. என்னால் தாங்க முடியவில்லை, என்று வருத்தத்துடன் சொன்னது பன்றி.

அதற்குப் பசு, "நான் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்குப் பயன் படுகிறேன். அதனால் என்னைப் புகழ்கின்றனர். இறந்த பிறகு பயன்பட்டால் என்ன பயன்படா விட்டால் என்ன?'' என்று பதில் சொன்னது பசு.
"இந்த கதையில் இருந்து உனக்கு ஏதாவது புரிகிறதா?'' என்று கேட்டார் துறவி.

"துறவியாரே! என் தவறு எனக்குப் புரிகிறது. இனி நான் உயிரோடு இருக்கும் போதே என்னாலான உதவியைப் பிறருக்குச் செய்வேன்,'' என்றான் அவன்.

அவனை வாழ்த்தி அனுப்பி வைத்தார் துறவி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 23, 2015 8:17 am

நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Sep 23, 2015 8:30 am

அருமையான கதை அம்மா நல்ல பதிவு



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2015 11:27 am

நல்ல கதை
M.Jagadeesan wrote:நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !
இந்த காலத்து மாடு என்றால் "நாம் எல்லோரையும் இறக்கும் முன்பே மனிதன் கொன்று சாப்பிட தான் போகிறான் , அதனால் இருக்கும் போதே அவர்களுக்கு பயன்படவேண்டும் அப்போ தான் புகழ்வார்கள்" என்று சொல்லியிருக்கும்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 24, 2015 4:25 am

நல்ல கதை. கஞ்சப் பிரபு! 103459460 கஞ்சப் பிரபு! 1571444738 க்ரிஷ்ணாம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2015 6:19 pm

M.Jagadeesan wrote:நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது  பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !

நன்றி ஐயா.......நீங்கள் சொல்வது நிஜம் ஐயா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2015 6:19 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான கதை அம்மா நல்ல பதிவு

நன்றி சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2015 6:20 pm

ராஜா wrote:நல்ல கதை
M.Jagadeesan wrote:நல்ல படிப்பினையைத் தரும் கதை .

பசு உயிருடன் இருக்கும்போது  பயன்படுகிறது . பசு தானாக இறக்கும் முன்பே , அதைக் கொன்று புசித்து விடுகிறார்கள் .பசுவோ ,பன்றியோ ,ஆடோ , மாடோ , கோழியோ இவற்றில் எதுவும் இறக்கும் வரையில் மனிதன் காத்திருப்பதில்லை !
இந்த காலத்து மாடு என்றால் "நாம் எல்லோரையும் இறக்கும் முன்பே மனிதன் கொன்று சாப்பிட தான் போகிறான் , அதனால் இருக்கும் போதே அவர்களுக்கு பயன்படவேண்டும் அப்போ தான் புகழ்வார்கள்" என்று சொல்லியிருக்கும்  

புன்னகை...........இந்த கால நிலைமை தெரிந்த மிருகம் !





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2015 6:20 pm

shobana sahas wrote:நல்ல கதை. கஞ்சப் பிரபு! 103459460 கஞ்சப் பிரபு! 1571444738 க்ரிஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1164417

நன்றி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக