புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம்  Poll_c10அறிமுகம்  Poll_m10அறிமுகம்  Poll_c10 
6 Posts - 67%
heezulia
அறிமுகம்  Poll_c10அறிமுகம்  Poll_m10அறிமுகம்  Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
அறிமுகம்  Poll_c10அறிமுகம்  Poll_m10அறிமுகம்  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம்  Poll_c10அறிமுகம்  Poll_m10அறிமுகம்  Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

PostSARATHI NEGAMAM Thu Sep 17, 2015 6:34 pm

பெயர்: பார்த்தசாரதி சுப்பிரமணியம்
சொந்த ஊர்: அழகு மிகுந்த கைத்தறி சேலைகள் உற்பத்தியாகும் நெகமம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையதளம்
பொழுதுபோக்கு: இணையம்,புத்தகம் வாசிப்பது,
தொழில்: பின்னலாடை நிறுவன மேலாளர்  
மேலும் என்னைப் பற்றி: ,தேடல் மிகுந்த ஒரு  சாமான்யன், சிறந்த  கைத்தறி நெசவாளன் !!!!!!!!

அறிமுகம்



அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 6:45 pm

சபாஷ் சாரதி.....சூப்பர் ஜாலி ஜாலி ஜாலி...............சமர்த்தாய் போட்டுவிட்டீங்களே  !................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
அன்பான வரவேற்புகள் உங்களுக்கு புன்னகை...............ரொம்ப சந்தோஷம் உங்களைப்பற்றி அறிந்ததில்!....அவ்வளவுதான் நாங்க தெற்க்கே வரும்போது, நல்ல அழகு மிகுந்த கைத்தறி சேலைகள் வாங்க வந்துடுவோம் உங்க இடத்துக்கு...சம்மதமா? புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
பார்த்த சாரதி...............எவ்வளவு அழகான பேர்....................உங்கள் வயது தெரியலை எனக்கு, நான் பாட்டுக்கு பேர் சொல்லி கூப்பிடுகிறேன்.........உங்கள் வயதை சொல்லவேண்டாம் என்றால் சொல்லாதீங்கோ , எனக்கு பெரியவரா இல்லை சின்னவரா என்று மட்டும் சொல்லுங்கோ போறும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 6:58 pm

வாருங்கள் சாரதி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 7:46 pm

நல்வரவு பார்த்தசாரதி சுப்ரமணியன் :நல்வரவு: :நல்வரவு:

ஈகரை சார்பாக வரவேற்கிறோம் .

பார்த்தசாரதி  --------------சுப்ரமணியன் ------ இம்மாதிரி பெயர் கேள்விபடுவது
புதுமையாக இருக்கிறது .
புதுமையை நான் வரவேற்கிறேன் !!

இந்த பெயருக்கு பின்னால் , சொல்லவேண்டிய முக்கிய செய்தி ஏதாவது இருக்குமே !
சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 18, 2015 5:29 am

:நல்வரவு:
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

PostSARATHI NEGAMAM Fri Sep 18, 2015 3:57 pm

மிக்க NANDRI
krishnaamma wrote:சபாஷ் சாரதி.....சூப்பர் ஜாலி ஜாலி ஜாலி...............சமர்த்தாய் போட்டுவிட்டீங்களே  !................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
அன்பான வரவேற்புகள் உங்களுக்கு புன்னகை...............ரொம்ப சந்தோஷம் உங்களைப்பற்றி அறிந்ததில்!....அவ்வளவுதான் நாங்க தெற்க்கே வரும்போது, நல்ல அழகு மிகுந்த கைத்தறி சேலைகள் வாங்க வந்துடுவோம் உங்க இடத்துக்கு...சம்மதமா? புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
பார்த்த சாரதி...............எவ்வளவு அழகான பேர்....................உங்கள் வயது தெரியலை எனக்கு, நான் பாட்டுக்கு பேர் சொல்லி கூப்பிடுகிறேன்.........உங்கள் வயதை சொல்லவேண்டாம் என்றால் சொல்லாதீங்கோ  , எனக்கு பெரியவரா இல்லை சின்னவரா என்று மட்டும் சொல்லுங்கோ போறும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
[You must be registered and logged in to see this link.]


மிக்க நன்றி ! எனக்கு வயது 36 !!



அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
SARATHI NEGAMAM
SARATHI NEGAMAM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015

PostSARATHI NEGAMAM Fri Sep 18, 2015 4:02 pm

நன்றி
T.N.Balasubramanian wrote:நல்வரவு பார்த்தசாரதி சுப்ரமணியன் :நல்வரவு: :நல்வரவு:

ஈகரை சார்பாக வரவேற்கிறோம் .

பார்த்தசாரதி  --------------சுப்ரமணியன் ------ இம்மாதிரி பெயர் கேள்விபடுவது
புதுமையாக இருக்கிறது .
புதுமையை நான் வரவேற்கிறேன் !!

இந்த பெயருக்கு பின்னால் , சொல்லவேண்டிய முக்கிய செய்தி ஏதாவது இருக்குமே !
சொல்லலாம் என்றால் சொல்லுங்கள் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நன்றி அய்யா !

சுப்பிரமணியன் ! எனது அப்பா ,ஒரு மிகச்சிறந்த கைத்தறி கலைஞர் !



அன்புடன்
சாரதி சுப்பிரமணியம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 18, 2015 5:11 pm

தந்தை பெயரை காப்பாற்ற வந்த மைந்தனோ தாங்கள் !

வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 18, 2015 5:19 pm

மதங்களை இணைப்பவன் சிவராமன்  ( சைவம் + வைணவம் )
அதேபோல

பார்த்தசாரதி சுப்பிரமணியன் ( வைணவம் + சைவம் ) மதங்களை இணைப்பவர் .


சின்னசின்ன இழை பின்னிபின்னி வரும்
சித்திர கைத்தறி சேலையடி ! நம்ம
தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி !

என்ற பாடல் நினைவுக்கு வருகிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 18, 2015 5:24 pm

M.Jagadeesan wrote:மதங்களை இணைப்பவன் சிவராமன்  ( சைவம் + வைணவம் )
அதேபோல

பார்த்தசாரதி சுப்பிரமணியன் ( வைணவம் + சைவம் ) மதங்களை இணைப்பவர் .
[You must be registered and logged in to see this link.]


ஆம் , நானும் அது போல் எதாவது அவர் சொல்லுவார் என்றே எதிர்பார்த்தேன்
ரமணியன் புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக