புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
73 Posts - 52%
heezulia
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
43 Posts - 31%
T.N.Balasubramanian
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
6 Posts - 4%
kavithasankar
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
3 Posts - 2%
prajai
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
2 Posts - 1%
selvanrajan
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
1 Post - 1%
Jenila
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
261 Posts - 44%
heezulia
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
231 Posts - 39%
Dr.S.Soundarapandian
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
17 Posts - 3%
i6appar
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
16 Posts - 3%
T.N.Balasubramanian
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
13 Posts - 2%
prajai
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_m10மரணத்திற்கும் விலை உண்டு ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்கும் விலை உண்டு !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Sep 05, 2015 1:09 pm

இயற்கையில் மரணம் என்பது எப்போதும் எங்கேயும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.மனிதன் ஒரு அறிவுள்ள சுயநல விலங்காக இருப்பதால் தன் இனமான மனிதர்களின் மரணங்களை மட்டுமே பெரும்பாலும் கணக்கில் கொள்கிறான்.மற்ற உயிரினங்களின் மரணங்கள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை; புள்ளிவிவரங்களுடன் கணக்கை முடித்து விடுகிறான்.உலகவணிகமயமாக்கலின் தாக்கமும் , விளம்பரமயமாதலின் தாக்கமும் இந்த மனிதர்களின் மரணத்தையும் விட்டு வைக்கவில்லை .

மரணம் என்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும் , குடும்பம் என்ற அமைப்பிலிருந்து நிகழும் மரணங்கள் அந்ததந்த குடும்பங்களுக்கு இழப்பு தான் . அது யானைக் குடும்பமாக இருந்தாலும் சரி , பறவைக்  குடும்பமாக இருந்தாலும் சரி , பட்டாம்பூச்சிக்  குடும்பமாக இருந்தாலும் சரி , மனிதக் குடும்பமாக இருந்தாலும் சரி , மற்ற எந்த உயிரினக் குடும்பமாக இருந்தாலும் இழப்பு இழப்பு தான். நாம் மனித மரணங்களை மட்டுமே கணக்கில் கொள்வோம் என்றாலும் அவையும்  சமமாக மதிப்பிடப்படுவதில்லை.

மனித மரணம் நிகழ்கின்ற இடமும் , அது பெறுகிற விளம்பர வெளிச்சமும் பொது சமூகத்தின் , ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெறுகிறது. எந்தவித கவனமும் பெறாத மனித மரணங்கள் பொது சமூகத்தாலோ , ஆட்சியாளர்களோ கண்டு கொள்ளப்படுவதில்லை. பல மரணங்கள் உறவுகளால் கண்டுகொள்ளப் படுகின்றன; சில மரணங்கள் யாராலும் கண்டுகொள்ளப் படுவதில்லை.

விபத்தால் நிகழும் திடீர் மரணங்களுக்கு அரசுகளால் இழப்பீடு வழங்கப்படுகின்றன. இந்த இழப்பீடுகளும் சமமாக இருப்பதில்லை. ஐம்பதாயிரம் ,ஒரு இலட்சம் , இரண்டு இலட்சம் , ஐந்து இலட்சம் , பத்து இலட்சம் என்று நிர்ணயம் செய்கிறார்கள். எதன் அடிப்படையில் இழப்பீடை நிர்ணயம் செய்கிறார்கள் என்பது புதிராகவே உள்ளது. ஊடக வெளிச்சமும் , சமூக கவனமும் பெறுகின்ற மரணங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படுகிறது. மற்றவற்றுக்கு சொற்பம் தான்.பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இதயநோய் , இரத்த அழுத்தம் , புற்றுநோய் மற்றும் வேறுவிமான நோய்களின் காரணமாக நிகழும் திடீர் மரணங்களுக்கு கூட இழப்பீடு வழங்கப்படுவதில்லை. எதிலாவது அடிபட்டு துடிதுடித்து நிகழும் மரணங்கள் மட்டுமே இழப்பீட்டுக்குத் தகுதியுள்ளவை என்று எப்படி முடிவு செய்கிறார்கள் , நம் ஆட்சியாளர்கள்.முட்டாள்கள். இழப்பு என்பது எல்லோருக்கும் பொது தானே.

விமான விபத்தால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , ரோட்டில் அடிபட்டதால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , போராட்டத்தால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , குண்டடி பட்டதால் நிகழ்ந்த மரணத்திற்கு ஒரு விலை , மற்ற தீடீர் மரணங்களுக்கு எந்த விலையுமில்லை. இங்கு நிகழும் மனிதர்களின் மரணங்கள் ஒரே மாதிரியாக மதிப்பிடப்படுவதில்லை ;ஒரே மாதிரியான விலையும் நிர்ணயிக்கப்படுவதில்லை. பல மரணங்களுக்கு விலையே கிடைப்பதில்லை.  " மரணத்தின் முன்  எல்லோரும் சமம் " என்று இனியும் சொல்ல முடியுமா ?

நம் நவீன வாழ்வில் மரணத்திற்கும் சமமில்லாத விலை உண்டு . விலையில்லா மரணங்களுக்கும் இடமுண்டு . ஆனாலும் மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயம் என்று மட்டும் இயற்கை சொல்கிறது !



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 05, 2015 9:23 pm

seltoday wrote:இங்கு நிகழும் மனிதர்களின் மரணங்கள் ஒரே மாதிரியாக மதிப்பிடப்படுவதில்லை ;ஒரே மாதிரியான விலையும் நிர்ணயிக்கப்படுவதில்லை. பல மரணங்களுக்கு விலையே கிடைப்பதில்லை. " மரணத்தின் முன் எல்லோரும் சமம் " என்று இனியும் சொல்ல முடியுமா ?

முற்றிலும் உண்மை ,செல்வராஜ் அவர்களே !

இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம்!
என்பதற்கிணங்க , உங்கள் வலைபக்க சுட்டி நீக்கப்படுகிறது .

வேண்டுமெனில் ,இதை நீங்கள் உங்கள் "signature " போட்டுக்கொள்ளலாம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 10:14 pm

நம் ஆட்சியாளர்கள் முட்டாள்கள்

உண்மை காதில் தேனாகப் பாய்கிறது!

மரணத்தின் முன் எல்லோரும் சமம்

நிச்சயம் மரணத்திற்கு முன் அனைவரும் சமம் தான்! ஆனால் அந்த மரணத்திற்கான மரியாதை நாம் வாழும் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகிறது!

இழப்பீட்டு தொகையை வைத்து மரணத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு காணமுடியாது!



மரணத்திற்கும் விலை உண்டு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Mon Sep 07, 2015 10:09 am

// இழப்பீட்டு தொகையை வைத்து மரணத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு காணமுடியாது! //

ஆனால் , சட்டத்தின் முன் மக்கள் அனைவரும் சமம் என்று இருக்கிற ஒரு ஜனநாயக நாட்டை ஆள்கின்ற அரசு இழப்பீடில் பாகுபாடு காட்டுகிறதே ஏன் ? என்பது தான் எனது ஆதங்கம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக