புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10 
251 Posts - 52%
heezulia
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10 
18 Posts - 4%
prajai
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10 
2 Posts - 0%
Barushree
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_m10திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 17 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமந்திரம் விளக்கப்படங்கள்


   
   

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 2:30 pm

First topic message reminder :

திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில்  பொதிந்துள்ள  கருத்துக்களை  புரிந்து கொள்வதற்கு  அதன் பாடலை உரையில்லாமல்  மூலத்தையே வாசித்து  பொருள் உணரவேண்டும் என்பது  என் கருத்து. இருப்பினும்  நான் திருமந்திரத்தை  வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை  என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து  உங்கள்  பார்வைக்கு  வழங்குகிறேன்

[You must be registered and logged in to see this image.]

வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Feb 03, 2016 10:10 pm

[You must be registered and logged in to see this image.]

உடம்புக்குள்ளே உயிர் உள்ளது.உயிருக்குள்ளே மனம் உள்ளது.மனசுக்குள்ள அறிவு உள்ளது.அந்த அறிவின் உள்ளே ஆத்மா அமர்ந்துள்ளது.
ஆத்மாவின் குறியீடாக சைவ சித்தாந்தம்' ய ' என்ற எழுத்தினை குறிப்பிடுகிறது. ஆத்மாவின் வடிவம் 'ய' என்பதை திருமூலரும் தனது பாடலில் இவ்வாறு சொல்கிறார்.

அந்தமிலானுக்கு அகலிடம் தான் இல்லை
அந்தமிலானை அளப்பவர் தாம் இல்லை
அந்தமிலானுக்கு அடுத்த சொல் தானில்லை
அந்தமிலானை அறிந்துகொள் பத்தே--திருமந்திரம்—1031


அதாவது பத்து என்பது தமிழ் எழுத்தில் யகரமாகும் 'ய'



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Feb 06, 2016 3:35 pm

[You must be registered and logged in to see this image.]

உயிர்

உயிருக்கு உருவம் கிடையாது.இது பரவலாக கருதப் படுகிறது.ஆனால் சைவ சித்தாந்தத்தில் உயிரின் குறியீடு 'சி' என்ற எழுத்தாக சொல்லப்படுகிறது. ந ம சி வ ய என்ற ஐந்தெழுத்தில் சி என்பது உயிராக பொருள் கொள்ளப் படுகிறது.

திருமூலர் தமது திருமந்திரத்தில் உயிரின் வடிவத்தைப் பற்றி தெளிவாகக் கூறுகிறார். பசுவின் உடம்பில் உள்ள ஒரு மயிரினை நீள்வாக்கில் ஒரு லட்சம் கூறுகளாக பிளந்தால், கிடைக்கும் மொத்தக் கூறுகளில் ஒன்றின் வடிவமே உயிரின் வடிவம் என்று பின்வரும் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.



மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறயிரத்து ஒன்றே --திருமந்திரம் 1988



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Feb 15, 2016 5:31 am

திருமூலர் காட்டும் இறை இருப்பிடம்: ஆய்வுக்குட்பட்டது.




[You must be registered and logged in to see this image.]




. காளியோடு ஆடி கனக- அசலத்துஆடி
கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி
. நீளிய நீர் ,தீ, கால்,நீள்வான் இடை ஆடி
நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே—திருமந்திரம் 2708

நீளிய நீர்--கடல்

தீ -----சூரியன்

கால்--காற்று மண்டலம்

நீள்வான்---ஆகாயம்

அம்பலம்-- உச்சி

ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தின் இருப்பிடம் பற்றி சொல்லுகிறார். கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும் கண்களுக்குத் தெளிவாகத் தேரிவது திருவாதிரை உட்பட ஏழு நட்சத்திரங்கள் கொண்ட ஓரியன் நட்சத்திரக் கூட்டமே வானத்தில் தினசரி தோன்றி மறையும் அற்புதமான நட்சத்திரக் கூட்டமாகும்.

இறை அம்சம் கொண்ட இதனையே திருமூலர் இப்பாடலில் சுட்டிக் காட்டுவது போல் தோன்றுகிறது..ஏழு நட்சத்திரங்களையும் கோடிட்டு இணைத்தால்உடுக்கு போன்ற வடிவம் கிடைக்கும்.



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Feb 23, 2016 8:09 am

[You must be registered and logged in to see this image.]


”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவிழுமாறே---திருமந்திரம்


***
மனதினுள் சுடர்விட்டு பிரகாசிக்கும் அறிவு, அதனுள் மறைவாய் அமர்ந்திருக்கும் ஆன்மாவே குரு




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Feb 27, 2016 7:59 am

[You must be registered and logged in to see this image.]



அவளைஅறியா அமரரும் இல்லை
அவள் அன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை
அவள் அன்றி ஊர்புகும் ஆறு அறியேனே---திருமந்திரம்


அவள்...குண்டலினி

ஆறு....ஆதாரங்கள்





[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Feb 29, 2016 7:50 pm

[You must be registered and logged in to see this image.]



காயப்பை யொன்று சரக்கு பலவுள
மாயப்பை யொன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக் குண்ணின்ற கள்ளன புறப்பட்டான்
மாயப்பை மண்ணாய் மயங்கிய வாறே---திருமந்திரம்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Mar 07, 2016 9:12 pm

[You must be registered and logged in to see this image.]


காயத்தேர் ஏறி மனப்பாகன் கை கூட்ட

மாயத்தேர் ஏறி மயங்குமவை உணர்

நேயத்தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்

ஆயத்தேர் ஏறி அவன் சிவனாமே---திருமந்திரம்



காயத்தேர்--ஸ்தூல உடல்
மாயத்தேர்---சூக்கும உடல்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Mar 17, 2016 1:37 pm

[You must be registered and logged in to see this image.]

இருளும் வெளியும் போல் இரண்டாம் இதயம்
அருள் அறியாமையும் மன்னும் அறிவு
மருளிவை விட்டெறியாமை மயங்கும்
மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே---திருமந்திரம்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Mar 20, 2016 2:10 pm

[You must be registered and logged in to see this image.]


ஆத்த மனையாள் அகத்தே இருக்கவே

காத்த மனையாளைக் காமுறும் காளையர்

காய்த்த பலாவின் கனி உண்ண மாட்டாமல்

ஈத்தம் பழத்துக்கு இடர் உற்ற வாறே-----திருமந்திரம்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Apr 02, 2016 12:32 pm

[You must be registered and logged in to see this image.]


சேர்ந்த கலை அஞ்சும் சேரும் மின் குண்டமும்;

ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்;

பாய்ந்த ஐம்பூதமும் பார்க்கின்ற வன்னியைக்

காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே----திருமந்திரம்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக