புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
2 Posts - 67%
viyasan
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_m10*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Mon Aug 24, 2015 6:47 pm

First topic message reminder :

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !



Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Aug 28, 2015 1:51 am

*உணர்வு பொம்மை*  


எதிர்காலம் என்னை மிரட்டுது !
நிகழ்காலம் என்னை விரட்டுது !
தடுமாறும் இளம் வயது.
தடைதாண்ட விரும்புது !
விருப்பங்கள் - அது உடையுது,
உணர்வுகள் - அதை உடைக்குது.
அறத்திடம் ஓர் முறை, முரணிடம் மறு முறை
' எதில் நிலை நான்?! ' - என்ற பயம் பல முறை.
                                                                 
                                               - மதி மங்கும்,
                                                   இளைஞன்.

#இளைஞர் சமுதாயம் சோகம்

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Aug 28, 2015 1:51 am

krishnaamma wrote:நல்லா இருக்கு உங்க கவிதை, இதை அந்த திரியுடன் இணைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159137



நன்றி அம்மா புன்னகை இன்னொரு கவிதையும் இணைத்துள்ளேன் புன்னகை

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Aug 28, 2015 1:52 am

shobana sahas wrote:அருமையான கவிதை நண்பரே . வாழ்த்துக்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1159053

நன்றி அம்மா புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2015 2:06 am

Prabhu Ilamathi wrote:
கல்லுள் ஈரம் காய்ந்து விட !
கண்ணுள் நீரும் வற்றி விட !
எதுவும் எமக்கில்லை என்துயர் ஆற்ற.

ஊற்றாய் இருந்துவிட்டு, உளமாற வாழ்த்திவிட்டு
கனவொன்றைக் காணச்சொல்லி சென்றுவிட்டாய் !

உம்மால் பிறந்த எங்கள் கனவுகள்........
நினைவாகட்டும் உந்தன் வழித்துணையோடு !
                                    - இந்திய இளைய சமுதாயம்
#அப்துல் கலாம் சோகம் _/\_
மேற்கோள் செய்த பதிவு: 1159033

+1
அருமையான கவிதை!



*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2015 2:08 am

உதிர்ந்த பூக்களும்,
உதறப்பட்ட மனிதர்களும்
ஒன்றுதான்! - இவைகள்
உணர்வுகள் இல்லாத
உருவங்கள்!


மிகவும் ரசித்தேன்!



*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Aug 28, 2015 2:14 am

சிவா wrote:
உதிர்ந்த பூக்களும்,
உதறப்பட்ட மனிதர்களும்
ஒன்றுதான்! - இவைகள்
உணர்வுகள் இல்லாத
உருவங்கள்!


மிகவும் ரசித்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1159259


மனிதனை பிறந்தவன் என்றேனும் ஒரு நேரம் இப்படி உத்தரப்படுகிறான் புன்னகை என் சுய உணர்வும் கூட புன்னகை

நன்றி அய்யா புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2015 12:24 pm

prabhu ilamadhi wrote:விருப்பங்கள் - அது உடையுது,
உணர்வுகள் - அதை உடைக்குது.
அறத்திடம் ஓர் முறை, முரணிடம் மறு முறை
' எதில் நிலை நான்?! ' - என்ற பயம் பல முறை.

- மதி மங்கும்,
இளைஞன்.

உணர்வுடைய உணர்வு பொம்மை ,
உணர்வுகளை உணர்த்துகின்றதே ! *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 3838410834 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 2 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 2:34 pm

Prabhu Ilamathi wrote:
*உணர்வு பொம்மை*  


எதிர்காலம் என்னை மிரட்டுது !
நிகழ்காலம் என்னை விரட்டுது !
தடுமாறும் இளம் வயது.
தடைதாண்ட விரும்புது !
விருப்பங்கள் - அது உடையுது,
உணர்வுகள் - அதை உடைக்குது.
அறத்திடம் ஓர் முறை, முரணிடம் மறு முறை
' எதில் நிலை நான்?! ' - என்ற பயம் பல முறை.
                                                                 
                                               - மதி மங்கும்,
                                                   இளைஞன்.

#இளைஞர் சமுதாயம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159253

அருமை அருமை அருமை......பிரபு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Thu Sep 10, 2015 2:06 pm

வெறுமையில் என் தனிமை சொன்னது !

உழவன் நிலம் பிளக்கும் காரணங்கள் நெற்கதிர்கள்
மனிதா, உன் மனம் பிளக்கும் காரியங்கள் அதுபோலே !
உணர்ந்து கொள் ! உறுதி கொள் !


Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Sep 11, 2015 8:46 pm

*நிகழ்வுகள் மட்டுமே நிஜம்*
அசைந்தாடும் சோலை,
உடையாத வானவில்,
நழுவாத பாசம்,
நெகிழுகின்ற நெஞ்சனைத்தும்
எக்கணமும் நம்மை அணைக்க-
பொங்கும் கண்ணீர் எதற்காக!
போர்முனை ஆதங்கம் எதற்காக!-
வசித்திடும் பூமிப்பந்தில் சுகித்திட இயற்கை உண்டு-
நம் காதல் அதன் மேல் வீசட்டும்.
இவ்வொரு வாழ்க்கை அழகாகட்டும்....!


#DELVINGMINDS#HOMOSAPS#SELFEVALUATION


Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக