புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
58 Posts - 64%
heezulia
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
18 Posts - 20%
dhilipdsp
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
53 Posts - 64%
heezulia
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
16 Posts - 19%
dhilipdsp
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_m10 சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2015 11:05 am

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் . அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார் வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்


திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது


எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "


அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது


அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது


உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"
-[color:720f= #000000]
தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 1:04 am

அய்யா ரொம்ப அருமையான கதை + விளக்கம் ... படு ஜோர் ...நன்றி அய்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக