புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!
Page 1 of 1 •
-
எழும்பூரில் உள்ள ஹால்ஸ் சாலைக்கு "தமிழ்ச் சாலை'
என்று பெயர் வைக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி
மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இதுகுறித்த விவரம்:
-
எழும்பூரில் உள்ள ஹால்ஸ் சாலையில் தமிழ் வளர்ச்சி
இயக்ககம், கலைப் பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை
ஆகிய அலுவலகங்கள் அடங்கிய தமிழ் வளர்ச்சி வளாகம்
அமைந்துள்ளது.
ஆனால் இந்தச் சாலைக்கு ஆங்கிலப் பெயர் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஹால்ஸ் சாலையின் பெயரையும்
ராயப்பேட்டையில் உள்ள கொலைகாரன்பேட்டை பகுதியின்
பெயரையும் மாற்ற கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் நடை
பெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பெயர் மாற்றத்துக்கான அரசாணைகள் பெறப்படும்
முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில்
ஹால்ஸ் சாலைக்கு "தமிழ்ச் சாலை' என்று பெயர் வைக்கலாம்
என்று அரசு முடிவு செய்து, மாநகராட்சிக்கு அனுமதியளித்தது.
-
மேலும் கொலைகாரன்பேட்டை என்ற பெயரை மாற்ற தமிழ்
வளர்ச்சி, செய்தித் துறை ஆகியவற்றுடன் ஆலோசித்து
நடவடிக்கை எடுக்கப்படும்.
-
அதேவேளையில் ஹால்ஸ் சாலையின் பெயரை தமிழ்ச் சாலை
என்று மாற்றி பெயர்ப் பலகை வைக்க, மண்டல அலுவலர் மூலம்
நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து செய்தித்தாள்களில் வெளியிடப்படும் என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
இதேபோல அடையாறு மண்டலம் 175-ஆவது வார்டில் உள்ள
காந்தி நகர் 4-ஆவது பிரதான சாலையின் பெயரை "பா.ராமச்சந்திர
ஆதித்தனார் சாலை' என மாற்றிட அரசுக்கு முன்மொழிவு அனுப்பவும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
தினமணி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது
கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155579M.Jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது
கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
ரொம்ப பொருத்தமான பேர் தான்.............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155579M.Jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது
கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
ஏன், இவர் திட்டமிட்டு யாரையாவது கொலை செய்தாரா ?
திட்டமிட்டு கொலை செய்தோர் பலர் இன்னும்
உலா வந்து கொண்டு இருக்கையில் , அவர்கள் பெயரை மறைத்து ,
இவரை வம்புக்கு இழுப்பதென் ?
சென்னையில் ஏற்கனவே JJ நகர் இருக்கிறது . KK நகர் இருக்கிறது .
ஆகவே உங்கள் விருப்பம் பூர்த்தி ஆகாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சென்னை : ராயப்பேட்டையில் உள்ள கொலைகாரன் பேட்டை தெரு, ஜெயலலிதா நகராக மாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
* மாநகராட்சியின் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என 70 பள்ளிகளில் தலா ஒரு கணினி உதவியாளர், 10 மண்டல மைய பள்ளிகளுக்கு 10 கணினி உதவியாளர் என மொத்தம் 80 கணினி உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 80 பள்ளிகளின் பாதுகாப்புக்கு காலை, மதியம், இரவு என 3 ஷிப்டு அடிப்படையில் 3 காவலர்கள் வீதம் 240 காவலர்கள் நியமிக்கப்படுவர். மேலும், 52 சமுதாய நலக்கூடம், 2 கலையரங்கங்களுக்கு 54 கேர்டேக்கர்கள், 162 பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர்.
* மாநகராட்சி பகுதியில் உள்ள 200 அம்மா உணவகங்களில் தலா 3 கண்காணிப்பு கேமரா( சிசிடிவி கேமரா) வீதம் 600 கேமரா ரூ.1 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படும். ஒவ்வொரு உணவகத்திலும் பொருத்தப்படும் 3 கேமராக்கள் மூலம் உணவகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ரிப்பன் கட்டிடம் மற்றும் மண்டல அலுவலகங்களில் இருந்து கண்காணிக்கப்படும்.
* ராயபுரம் ரயில்வே மேம்பாலத்தை உயர்த்தி கட்டுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
* ராயப்பேட்டை பகுதியில் உள்ள கல்லுக்காரன்பேட்டை மறுவி கொலைகாரன் பேட்டை 1வது தெரு, கொலைகாரன் பேட்டை 2வது தெரு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த பெயர் நீக்கப்பட்டு ஜெயலலிதா நகர் 1வது தெரு, ஜெயலலிதா நகர் 2வது தெரு என மாற்றப்படும்.
* குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவை பிரித்தெடுப்பதன் அவசியம் பற்றியும், அதை ஊக்குவிக்கும் பொருட்டும் அதிக அளவில் மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும். அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் முதல் பரிசாக அரை கிராம் தங்கம், அடுத்த 5 பேருக்கு ஒரு கைக்கடிகாரம் வழங்கப்படும். உரிய நபர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்படும்.
* அம்பத்தூர் ரயில்வே சந்திக்கடவு (எண் 6) பதிலாக புதிதாக பாதசாரிகள் சுரங்கபாதை கட்ட அனுமதி வழங்கப்படும்.
* மெட்ரோ ரயில் பணிக்காக பிராட்வே பஸ் நிலையத்திற்குள் தானியங்கி பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு போட்டி தேர்விற்கான பயிற்சி வழங்கப்படும்.
நன்றி : இணையம்
சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
* மாநகராட்சியின் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என 70 பள்ளிகளில் தலா ஒரு கணினி உதவியாளர், 10 மண்டல மைய பள்ளிகளுக்கு 10 கணினி உதவியாளர் என மொத்தம் 80 கணினி உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 80 பள்ளிகளின் பாதுகாப்புக்கு காலை, மதியம், இரவு என 3 ஷிப்டு அடிப்படையில் 3 காவலர்கள் வீதம் 240 காவலர்கள் நியமிக்கப்படுவர். மேலும், 52 சமுதாய நலக்கூடம், 2 கலையரங்கங்களுக்கு 54 கேர்டேக்கர்கள், 162 பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர்.
* மாநகராட்சி பகுதியில் உள்ள 200 அம்மா உணவகங்களில் தலா 3 கண்காணிப்பு கேமரா( சிசிடிவி கேமரா) வீதம் 600 கேமரா ரூ.1 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படும். ஒவ்வொரு உணவகத்திலும் பொருத்தப்படும் 3 கேமராக்கள் மூலம் உணவகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ரிப்பன் கட்டிடம் மற்றும் மண்டல அலுவலகங்களில் இருந்து கண்காணிக்கப்படும்.
* ராயபுரம் ரயில்வே மேம்பாலத்தை உயர்த்தி கட்டுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
* ராயப்பேட்டை பகுதியில் உள்ள கல்லுக்காரன்பேட்டை மறுவி கொலைகாரன் பேட்டை 1வது தெரு, கொலைகாரன் பேட்டை 2வது தெரு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த பெயர் நீக்கப்பட்டு ஜெயலலிதா நகர் 1வது தெரு, ஜெயலலிதா நகர் 2வது தெரு என மாற்றப்படும்.
* குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவை பிரித்தெடுப்பதன் அவசியம் பற்றியும், அதை ஊக்குவிக்கும் பொருட்டும் அதிக அளவில் மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும். அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் முதல் பரிசாக அரை கிராம் தங்கம், அடுத்த 5 பேருக்கு ஒரு கைக்கடிகாரம் வழங்கப்படும். உரிய நபர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்படும்.
* அம்பத்தூர் ரயில்வே சந்திக்கடவு (எண் 6) பதிலாக புதிதாக பாதசாரிகள் சுரங்கபாதை கட்ட அனுமதி வழங்கப்படும்.
* மெட்ரோ ரயில் பணிக்காக பிராட்வே பஸ் நிலையத்திற்குள் தானியங்கி பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு போட்டி தேர்விற்கான பயிற்சி வழங்கப்படும்.
நன்றி : இணையம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய , தீர்மானம் .
1,
2.
உங்கள் பதிவில் , செய்தியின் மூலம் "இணையம் " என்று குறிப்பிடாததால் , குழப்பம் .
அதற்காகத்தான் , மூலச் செய்தி ,எங்கிருந்து சேகரிக்கப்படுகிறது என்பதை குறிப்பிட கூறுகிறோம் .
பதிவு எண் #2, உங்களுடைய கருத்துப் போல் இருந்ததால்தான் ,நான் அப்பிடி பின்னூட்டம் இட்டேன் . எந்தன் பின்னூட்டத்தால், சங்கடப்பட்டால் , எந்தன் ஆழ்ந்த வருத்தங்கள் உங்களுக்கு .
ரமணியன்
1,
a.ram /dinamani wrote:மேலும் கொலைகாரன்பேட்டை என்ற பெயரை மாற்ற தமிழ்
வளர்ச்சி, செய்தித் துறை ஆகியவற்றுடன் ஆலோசித்து
நடவடிக்கை எடுக்கப்படும்.
-
2.
jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது
கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
உங்கள் பதிவில் , செய்தியின் மூலம் "இணையம் " என்று குறிப்பிடாததால் , குழப்பம் .
அதற்காகத்தான் , மூலச் செய்தி ,எங்கிருந்து சேகரிக்கப்படுகிறது என்பதை குறிப்பிட கூறுகிறோம் .
பதிவு எண் #2, உங்களுடைய கருத்துப் போல் இருந்ததால்தான் ,நான் அப்பிடி பின்னூட்டம் இட்டேன் . எந்தன் பின்னூட்டத்தால், சங்கடப்பட்டால் , எந்தன் ஆழ்ந்த வருத்தங்கள் உங்களுக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|