புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 7:06 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 5:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 5:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 3:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:29 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:53 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:09 am

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:42 am

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:40 am

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 8:34 am

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 8:32 am

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 8:31 am

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:55 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:54 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:53 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:53 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:51 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 7:39 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:37 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 6:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 1:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:29 am

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 9:28 am

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 am

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 am

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 9:21 am

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 6:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 6:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 6:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 7:12 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 5:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 3:23 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
96 Posts - 49%
heezulia
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
7 Posts - 4%
prajai
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
3 Posts - 2%
Barushree
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
223 Posts - 52%
heezulia
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
16 Posts - 4%
prajai
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 0%
Barushree
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 30, 2015 2:46 pm

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Vbk-21-kalam_jpg_1660102f

ஏவுகணை எழுந்ததொன்று இராமசு ரத்தில்
எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க
சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார்
நோவுகளே தீண்டியவன் இளமை எல்லாம்
நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
பாவுகளை அவன்நூற்றான்; படகு ஓட்டும்  
பரதவனே பாரதத்தின் தலைவ னானான்

சுக்கலாகச் சிதறவிட்டீர் பொக்ரான் சக்தி
சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்

நாளிதழை நீர்சுமந்தீர் நாங்களும் நெஞ்சில்
நாள்தோறும் சுமக்கின்றோம் உம்நி னைவை
பாழிதழா உம்இதழ்கள்? பைந்தமிழ்ப் பாவை
பாரெல்லாம் பாடிவந்த நெய்தல் பண்ணின்
யாழிதலே உம்மிதழ்கள்;  புறநா னூறு
அறநூலாய் நீர்வாழ்ந்தீர்; கொல்லும் நச்சு
வேலிதழை ஏந்துகின்ற கால னுக்கு
விருந்தானீர் கதறுகின்றோம் காலா சாசா

விழலுக்கு நீர்இறைத்தார் பலரும்; நீரோ
விழுதுகளின் விளைச்சலுக்கே நிதம்உ ழைத்தீர்
கழலையல்ல உம்சுரப்பு கருணை மாரி
கணைமாரி அணுமாரி பெய்த போதும்.
மழலையெல்லாம் மாலையா கிஉம்மைச் சூடும்
மனமாண்பு விதையிட்ட உழவா; எங்கள்
சலவையே செய்யாத அழுக்கை எல்லாம்
சஞ்சலமே இல்லாமல் வெளுத்து விட்டீர்

நாகரும்பு  மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
நற்றமிழின் வாழ்முறையின் வாக்கு கள்தாம்
கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
காலத்தை வெற்றிகொள்ள புதிய கீதை
தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி! தேவ
குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்
பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்


ஆதிரா முல்லை



பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 30, 2015 3:05 pm

aadhira wrote:"படகு ஓட்டும்  
பரதவனே பாரதத்தின் தலைவ னானான்"

"கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்"

"நாகரும்பு  மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
நற்றமிழின் வாழ்முறை வாக்கு கள்தாம்
கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
காலத்தை வெற்றிகொள்ளும் புதிய கீதை
தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி தேவ
குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்
பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்"



காலையில் நல்லடக்கமான பூத உடல்
மாலையில் மலர்ந்த முல்லையில் உயிர் பெற்றது .

ஐந்தெட்டு  வரிகளில்
ஆய்ந்திட்டு வந்ததே    
கலாமின் சரிதை என .

நன்றி , ஆதிரா ,நல்லதோர் கவிதாஞ்சலி  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 30, 2015 3:09 pm

T.N.Balasubramanian wrote:
aadhira wrote:"படகு ஓட்டும்  
பரதவனே பாரதத்தின் தலைவ னானான்"

"கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்"

"நாகரும்பு  மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
நற்றமிழின் வாழ்முறை வாக்கு கள்தாம்
கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
காலத்தை வெற்றிகொள்ளும் புதிய கீதை
தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி தேவ
குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்
பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்"



காலையில் நல்லடக்கமான பூத உடல்
மாலையில் மலர்ந்த முல்லையில் உயிர் பெற்றது .

ஐந்தெட்டு  வரிகளில்
ஆய்ந்திட்டு வந்ததே    
கலாமின் சரிதை என .

நன்றி , ஆதிரா ,நல்லதோர் கவிதாஞ்சலி  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154162
நன்றி ரமணியன் சார். இப்போதுதான் ஆரம்பித்தேன். தொலைக்காட்சி பார்த்து முடித்து விட்டு. எழுத எழுத வந்து கொண்டே இருக்கிறது. கண்ணீரும்...



பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 30, 2015 3:23 pm

ஊற்றென பெருகியதோ
கண்ணீரும் கவிதையும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 3:37 pm

அருமை அருமை ஆதிரா புன்னகை................ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2015 3:40 pm

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  3838410834 பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  3838410834 பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  3838410834

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 30, 2015 4:25 pm

T.N.Balasubramanian wrote:ஊற்றென பெருகியதோ
கண்ணீரும் கவிதையும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154171
ஆமாம் ரமணியன் சார். இப்போதெல்லாம் நான் கவிதையே எழுதுவதில்லை. ஏதும் ஊறுவதே இல்லை.



பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 30, 2015 4:35 pm

krishnaamma wrote:அருமை அருமை ஆதிரா புன்னகை................ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1154177
நன்றி கிருஷ் அன்பு மலர்



பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 30, 2015 4:35 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:ஊற்றென பெருகியதோ
கண்ணீரும் கவிதையும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154171
ஆமாம் ரமணியன் சார். இப்போதெல்லாம் நான் கவிதையே எழுதுவதில்லை. ஏதும் ஊறுவதே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1154211

பல வேலைகள் ,நேரமின்மை அறிய முடிகிறது !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2015 7:15 pm

அருமையான கவிதை அக்கா!

முகநூலில் பகிர்ந்து கொண்டேன்!



பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக