புதிய பதிவுகள்
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 10:46
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:45
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 10:37
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 10:35
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 10:33
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:31
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 23:48
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 23:44
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 23:41
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 23:39
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 20:00
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 19:46
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 19:44
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 17:17
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:11
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:41
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:34
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:54
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:46
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 15:25
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 14:40
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 12:41
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 12:39
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 12:37
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 10:29
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 10:05
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 9:58
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 8:48
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:44
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 2:06
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 2:04
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 2:01
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 2:00
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri 24 May 2024 - 23:50
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri 24 May 2024 - 22:45
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri 24 May 2024 - 19:02
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri 24 May 2024 - 11:57
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri 24 May 2024 - 10:56
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36
by ayyasamy ram Today at 10:46
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:45
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 10:37
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 10:35
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 10:33
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:31
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 23:48
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 23:44
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 23:41
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 23:39
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 20:00
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 19:46
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 19:44
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 17:17
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:11
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:41
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:34
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:54
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:46
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 15:25
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 14:40
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 12:41
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 12:39
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 12:37
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 10:29
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 10:05
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 9:58
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 8:48
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:44
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 2:06
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 2:04
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 2:01
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 2:00
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri 24 May 2024 - 23:50
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri 24 May 2024 - 22:45
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri 24 May 2024 - 19:02
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri 24 May 2024 - 11:57
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri 24 May 2024 - 10:56
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 42 of 46 •
Page 42 of 46 • 1 ... 22 ... 41, 42, 43, 44, 45, 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202621மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202606krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202603யினியவன் wrote:மதுமிதா wrote:அருமை அம்மா போன வரம் தான் "வாலு போச்சு கத்தி வந்தது" கதை பற்றி நினைத்தேன் பாதி கதை ஞாபகம் வரல.. இப்போ ஞாபகம் வந்துடுச்சு
மது போச்சு மிதா வந்தது கதை கொஞ்சம் சொல்லுங்களேன்
எங்கே பார் 'மது விலக்கு, மது விலக்கு' என்று ஒரே பேச்சானதும் , எதற்கும் இருக்கட்டும் என்று இங்கு ஒரு நடை வந்திரூக்கா...சரியா மது?
அட பாவமே அப்டி போய் இப்படி வருவதுக்குள் இவ்ளவு ஆர்ப்பட்டமா...?
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கதை க்ரிஷ்ணாம்மா .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
balakarthik wrote:அதானே அப்படி பொய் இப்படி வரதுக்குள்ள எப்படி பேசுறாங்க பாரேன் மது அம்மாடிமதுமிதா wrote:அட பாவமே அப்டி போய் இப்படி வருவதுக்குள் இவ்ளவு ஆர்ப்பட்டமா...?
பொய் வரது இருக்கட்டும், மெய் எப்ப வரும் பாலா
தமிழ்நாட்டுல அம்மா ஆட்சியில் வரவே வராதுயினியவன் wrote:balakarthik wrote:அதானே அப்படி பொய் இப்படி வரதுக்குள்ள எப்படி பேசுறாங்க பாரேன் மது அம்மாடிமதுமிதா wrote:அட பாவமே அப்டி போய் இப்படி வருவதுக்குள் இவ்ளவு ஆர்ப்பட்டமா...?
பொய் வரது இருக்கட்டும், மெய் எப்ப வரும் பாலா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாட்சிமை இல்லா யார் ஆட்சியிலும் வரவே வராது, வரும் ஆனா வராது....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாம் எப்பவும் நல்ல வார்த்தைகளையே பேசணும், கிழே விழுந்தாலோ அடி பட்டாலோ 'அம்மா, அப்பா என்றோ அல்லது பெருமாள் பேரோ' சொல்லப் பழகணும்...........ஏக காரணத்தைக் கொண்டும் “ஐயோ” என்று சொல்லக் கூடாது.........அது ஏன் என்று விளக்கும் ஒரு சின்ன கதை
29. “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை !
ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது உட்கார்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.
அதைப்பார்த்த பார்வதி, "என்ன இவன் இத்தனை முட்டாளாக இருக்கிறானே, நுனிக்கிளை இல் உட்கார்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டலாமா ?.........கிளை முறிந்து, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான்"...நீங்கள் அவனைக் காப்பாற்றக் கூடாதா என்று சிவனிடம் கேட்டாங்களாம்.
அதற்கு அவர் சொன்னாராம், " அது அவன் விதிப்படி நடக்கும்" என்று......இந்த பதிலால் பார்வதி முகம் வாடவே, " சரி....சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன்" என்றாராம்.
உமையும் சந்தோஷமாய், அவன் யாரைக் கூப்பிடப் போகிறான் என்று காத்திருந்தாளாம். இப்படி இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம், பார்த்தால், அந்தக் கிளை 'படீரென்று' முறிந்து விழுந்ததாம்.
அவன் விழும் போது “ஐயோ” என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தாநாம் . விழுந்த வேகத்தில் செத்துப்போனானாம் . .
உமாதேவியார், மிக்க வருத்தத்துடன், என்ன இது, அவன் இறந்துபோனானே!" என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன், " உன்னையும் கூப்பிடாமல், என்னையும் கூப்பிடாமல், எமனின் மனைவி பேரான “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், "ஐயோ" வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.
அதான் “ஐயோ” என்று எப்பவும் சொல்லவே சொல்லக்கூடாது குழந்தைகளே !
29. “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை !
ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது உட்கார்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.
அதைப்பார்த்த பார்வதி, "என்ன இவன் இத்தனை முட்டாளாக இருக்கிறானே, நுனிக்கிளை இல் உட்கார்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டலாமா ?.........கிளை முறிந்து, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான்"...நீங்கள் அவனைக் காப்பாற்றக் கூடாதா என்று சிவனிடம் கேட்டாங்களாம்.
அதற்கு அவர் சொன்னாராம், " அது அவன் விதிப்படி நடக்கும்" என்று......இந்த பதிலால் பார்வதி முகம் வாடவே, " சரி....சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன்" என்றாராம்.
உமையும் சந்தோஷமாய், அவன் யாரைக் கூப்பிடப் போகிறான் என்று காத்திருந்தாளாம். இப்படி இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம், பார்த்தால், அந்தக் கிளை 'படீரென்று' முறிந்து விழுந்ததாம்.
அவன் விழும் போது “ஐயோ” என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தாநாம் . விழுந்த வேகத்தில் செத்துப்போனானாம் . .
உமாதேவியார், மிக்க வருத்தத்துடன், என்ன இது, அவன் இறந்துபோனானே!" என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன், " உன்னையும் கூப்பிடாமல், என்னையும் கூப்பிடாமல், எமனின் மனைவி பேரான “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், "ஐயோ" வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.
அதான் “ஐயோ” என்று எப்பவும் சொல்லவே சொல்லக்கூடாது குழந்தைகளே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி ராம் அண்ணா .......
- Sponsored content
Page 42 of 46 • 1 ... 22 ... 41, 42, 43, 44, 45, 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 42 of 46
|
|