புதிய பதிவுகள்
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by Anthony raj Today at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 28 of 46 •
Page 28 of 46 • 1 ... 15 ... 27, 28, 29 ... 37 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
தங்களின் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன் அம்மா.
அவர்கள் நல்ல மனிதர்களாகவும் , நல்ல திறனுடையவர்களாகவும், வருவது நம் கையில்தானே இருக்கிறது..
அவர்கள் நல்ல மனிதர்களாகவும் , நல்ல திறனுடையவர்களாகவும், வருவது நம் கையில்தானே இருக்கிறது..
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
கதை கதையாம் காரணமாம்
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் வைக்கொலாம்
வைக்கோல் புல்லை கொண்டுபோய்
மாட்டுக்கு போட்டாங்களாம்
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம்
பால கொண்டுபோய்
சாமிக்கு ஊத்தினார்களாம்
சாமி கொஞ்சம் பூ கொடுத்துதாம்
பூவ கொண்டுபோய்
தோட்டத்தில் போட்டாங்களாம்
தோட்டம் கொஞ்சம் காய் கொடுத்துதாம்
காய கொண்டுபோய்
பாட்டிகிட்ட கொடுத்தாங்களாம்
பாட்டி..............பாட்டி .....................
காய் அறுக்க தெரியாமல்
கை அறுத்துக்கிட்டாங்களாம்...
இதை சொல்லி முடித்தவுடன் குழந்தைகள் சிரிப்பார்கள்..... அவர்கள் சிரிக்கும்வரை காத்திருந்து, பிறகு நாம் லேசாக கையை உதறி ஸ்ஸ்.....ஆ ...கை வலிக்கிறது, இரத்தம் வருகிறது நீ போய் துணி எடுத்துவா இரத்தத்தை துடைக்க வேண்டும். மருந்து எடுத்து வா, காயத்தில் தடவவேண்டும் என்று கூறினால் அவர்களும் ஓடிபோய் ஒரு துணியை எடுத்துவருவார்கள் அவர்களும் காயம் ஏற்பட்டால் துடைத்து மருந்து போடவேண்டும் என்கிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இது என் தாய் எனக்கு சொல்லி கொடுத்தவிதம் கருத்திலும் கதையிலும் மாறுபாடு இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.....
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் வைக்கொலாம்
வைக்கோல் புல்லை கொண்டுபோய்
மாட்டுக்கு போட்டாங்களாம்
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம்
பால கொண்டுபோய்
சாமிக்கு ஊத்தினார்களாம்
சாமி கொஞ்சம் பூ கொடுத்துதாம்
பூவ கொண்டுபோய்
தோட்டத்தில் போட்டாங்களாம்
தோட்டம் கொஞ்சம் காய் கொடுத்துதாம்
காய கொண்டுபோய்
பாட்டிகிட்ட கொடுத்தாங்களாம்
பாட்டி..............பாட்டி .....................
காய் அறுக்க தெரியாமல்
கை அறுத்துக்கிட்டாங்களாம்...
இதை சொல்லி முடித்தவுடன் குழந்தைகள் சிரிப்பார்கள்..... அவர்கள் சிரிக்கும்வரை காத்திருந்து, பிறகு நாம் லேசாக கையை உதறி ஸ்ஸ்.....ஆ ...கை வலிக்கிறது, இரத்தம் வருகிறது நீ போய் துணி எடுத்துவா இரத்தத்தை துடைக்க வேண்டும். மருந்து எடுத்து வா, காயத்தில் தடவவேண்டும் என்று கூறினால் அவர்களும் ஓடிபோய் ஒரு துணியை எடுத்துவருவார்கள் அவர்களும் காயம் ஏற்பட்டால் துடைத்து மருந்து போடவேண்டும் என்கிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இது என் தாய் எனக்கு சொல்லி கொடுத்தவிதம் கருத்திலும் கதையிலும் மாறுபாடு இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183101K.Senthil kumar wrote:
இதை சொல்லி முடித்தவுடன் குழந்தைகள் சிரிப்பார்கள்..... அவர்கள் சிரிக்கும்வரை காத்திருந்து, பிறகு நாம் லேசாக கையை உதறி ஸ்ஸ்.....ஆ ...கை வலிக்கிறது, இரத்தம் வருகிறது நீ போய் துணி எடுத்துவா இரத்தத்தை துடைக்க வேண்டும். மருந்து எடுத்து வா, காயத்தில் தடவவேண்டும் என்று கூறினால் அவர்களும் ஓடிபோய் ஒரு துணியை எடுத்துவருவார்கள் அவர்களும் காயம் ஏற்பட்டால் துடைத்து மருந்து போடவேண்டும் என்கிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இது என் தாய் எனக்கு சொல்லி கொடுத்தவிதம் கருத்திலும் கதையிலும் மாறுபாடு இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.....
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 28 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
நன்றி ஐயா ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜம் செந்தில் , இரண்டுநாட்களாக நேரம் கிடைக்கலை, நாளை போடுகிறேன் ஓகேவா ?K.Senthil kumar wrote:தங்களின் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன் அம்மா.
அவர்கள் நல்ல மனிதர்களாகவும் , நல்ல திறனுடையவர்களாகவும், வருவது நம் கையில்தானே இருக்கிறது..
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..நாங்க கொஞ்சம் வேற மாதிரி சொல்வோம் கார்த்திக்..................குழந்தைகள் தொடர்ந்து நினைவு வைத்துக்கொண்டு பேச இது உதவும்K.Senthil kumar wrote:கதை கதையாம் காரணமாம்
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் வைக்கொலாம்
வைக்கோல் புல்லை கொண்டுபோய்
மாட்டுக்கு போட்டாங்களாம்
மாடு கொஞ்சம் பால் கொடுத்துதாம்
பால கொண்டுபோய்
சாமிக்கு ஊத்தினார்களாம்
சாமி கொஞ்சம் பூ கொடுத்துதாம்
பூவ கொண்டுபோய்
தோட்டத்தில் போட்டாங்களாம்
தோட்டம் கொஞ்சம் காய் கொடுத்துதாம்
காய கொண்டுபோய்
பாட்டிகிட்ட கொடுத்தாங்களாம்
பாட்டி..............பாட்டி .....................
காய் அறுக்க தெரியாமல்
கை அறுத்துக்கிட்டாங்களாம்...
இதை சொல்லி முடித்தவுடன் குழந்தைகள் சிரிப்பார்கள்..... அவர்கள் சிரிக்கும்வரை காத்திருந்து, பிறகு நாம் லேசாக கையை உதறி ஸ்ஸ்.....ஆ ...கை வலிக்கிறது, இரத்தம் வருகிறது நீ போய் துணி எடுத்துவா இரத்தத்தை துடைக்க வேண்டும். மருந்து எடுத்து வா, காயத்தில் தடவவேண்டும் என்று கூறினால் அவர்களும் ஓடிபோய் ஒரு துணியை எடுத்துவருவார்கள் அவர்களும் காயம் ஏற்பட்டால் துடைத்து மருந்து போடவேண்டும் என்கிற பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இது என் தாய் எனக்கு சொல்லி கொடுத்தவிதம் கருத்திலும் கதையிலும் மாறுபாடு இருப்பின் தயவு செய்து பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
செந்திலும் கார்த்திக்கும் முருகக்கடவுள் ஒருவரின் பெயரே என்பதால் என்னை அவ்வாறு அழைக்கிறீர்களா அம்மா..?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயோ... சாரி செந்தில் ............K.Senthil kumar wrote:செந்திலும் கார்த்திக்கும் முருகக்கடவுள் ஒருவரின் பெயரே என்பதால் என்னை அவ்வாறு அழைக்கிறீர்களா அம்மா..?
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நானும் சொல்வேன் அண்ணா, ஆனால் எனக்கு அந்த கதை தெரியாது...............நீங்க சொல்லுங்களேன் !ayyasamy ram wrote:![]()
![]()
-
தொடருங்கள்...
-
கதையும் முடிஞ்சது, கத்திரிக்காயும் காய்த்தது,,னு
நீண்ட நாட்களாக கதை சொன்ன பாட்டி சொன்னாளாம்
இந்தக் கதை தெரியுமா...?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 28 of 46 • 1 ... 15 ... 27, 28, 29 ... 37 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 28 of 46
|
|