புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10 
2 Posts - 4%
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !


   
   

Page 21 of 46 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 33 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :



தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............


இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை


முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 11:18 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா கதை நன்றாக இருக்கிறது. என் வீட்டு நண்டு பொன்னியின் செல்வன் கதையை ஒன்று விடாமல் கேட்பான். வேறு கதை சொன்னால் காதை அடைத்து கொள்வான்.நீங்கள் சொன்னதாக இன்றைக்கு சொல்லி பார்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1163140

ஒ...பொன்னியின் செல்வன் கதை தான் கேட்பானா?........சூப்பர் போங்கோ....முடிந்தால் இவைகளை சொல்லிப்பாருங்கள்...............புன்னகை...............என்றாலும் அருமையான குழந்தைதான் போங்கள்...............முத்தம் முத்தம் முத்தம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 19, 2015 1:07 pm

என்ன சசி, என்ன சொல்கிறான் உங்க பிள்ளை?..........கதை கேட்டானா.......வேண்டாம் என்று சொல்லி விட்டானா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Sep 19, 2015 2:04 pm

அம்மா கேட்டான், வானம்பாடி கதை என்று அப்பாவிடம் கூறியிருக்கிறான்.பொன்னியின் செல்வன் புத்தகத்தில் உள்ள ஓவியம் பிடிக்கும் அவனுக்கு. நன்றி அம்மா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 19, 2015 4:30 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா கேட்டான், வானம்பாடி கதை என்று அப்பாவிடம் கூறியிருக்கிறான்.பொன்னியின் செல்வன் புத்தகத்தில் உள்ள ஓவியம் பிடிக்கும் அவனுக்கு. நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1163466

ஒ,,, சூப்பர் புன்னகை....................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2015 7:40 pm

அடுத்த கதை 14. - குரங்கும் குல்லா வியாபாரியும் !

இந்தக்  கதை நமக்கு - அதாவது,  பெரியவர்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான் புன்னகை.....இது போன்ற  கதைகள் குழந்தைகளுக்கு மிருகங்களின் இயல்பை விளக்குவதாக அமையும், அதனால் நாம் அவற்றை சற்று விளக்கமாய் சொல்லி புரியவைக்கலாம் புன்னகை  

இப்போ கதை :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 21 Hqdefault

ஒரு ஊரில்  ஒரு குல்லா வியாபாரி இருந்தாராம். 'தொப்பி' என்று கூட சொல்வார்கள் புன்னகை.....அந்த காலத்தில் வெயிலை தவிர்க்க குல்லாய், தொப்பி மற்றும் தலைப்பாகை  அணியும் பழக்கம் இருந்தது....இப்போ நான் 'Hat ' போடறோமே அது போல............அவர் அழகழகான குல்லாக்களை விற்று வந்தாராம்............

ஒருநாள், அவருக்கு வியாபாரம் நல்லா நடக்கலையாம்.....பாவம், ஊர் பூரா சுத்திவந்தது தான் மிச்சம்........ஒன்று கூட விற்க முடியவில்லை அவரால் ...........சோகம்

எனவே, சோர்ந்து போய், ஒரு மரத்தடிக்கு வந்தாராம்.............தான் கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டுவிட்டு, தன் குல்லாவை தலைக்கு வைத்துக்கொண்டு பேசாமல் படுத்து விட்டாராம்........உண்ட மயக்கம், வெயிலில் அலைந்த சிரமம், நல்ல  காற்று என்று எல்லாமும்  சேர்ந்ததால், அவர் நல்லா தூங்கிவிட்டராம் .

இவர் நல்லா தூங்கினதும், அந்த மரத்துக்கு மேலே இருந்த குரங்குகள் சத்தம் போடாமல், மெல்ல கீழே இறங்கி வந்ததாம்..........................இவர்  கீழே  சிந்தி  இருந்த உணவுப் பண்டங்களைப்  பார்த்ததாம்...உடனே, அவற்றை பொருக்கித் தின்றதாம் அவைகள்.............அந்த உணவின் சுவை பிடித்துப்போகவே, இன்னும் வேண்டும் என்று சுத்தும் முத்தும் பார்த்ததுகளாம்.............

பார்த்தால், அந்த ஆளின் அருகே  ஒரு மூட்டை ............'ஒ....இதில் தான் அந்த உணவு இருக்கு போல இருக்கு ' என்று நினைத்து மெது மெதுவே அந்த மூட்டையை இழுத்து சென்றதுகளாம்.................

கொஞ்சம் தள்ளிப் போய் பிரித்து பார்த்தால், அதில் கொஞ்சம் கூட 'மம்முவே' இல்லையாம்............குரங்குகளுக்கு ஏமாத்தமாய் போச்சாம்...........சோகம்

இருந்தாலும் அவைகளுக்கு 'ஷணச்  சித்தம் ஷணப் பித்தம்'...............அழகழகாய் , கலை கலர் கலராய் குல்லாக்களை பார்த்ததும் ..............

"அதுங்களும் உன்னை மாதிரிதான்......சாப்பிடும்போது ஏதாவது வேடிக்கை பார்த்தால் ,உடனே அது வேணும் 'மம்மு' வேண்டாம் என்று தான  சொல்லுவ நீ?" ..என்று கேட்டால் 90 % குழந்தைகள் 'ஆமாம்' என்று தான் சொல்லும்...........

"அப்போ நீயே யோசிச்சுக்கோ நீ மனுஷனா ( இல்லனா குழந்தை பேர் சொல்லி கேளுங்கோ புன்னகை )   monkey  யா என்று............monkey  தான் அப்படிப்பண்ணனும்.............நீ அப்படி பன்னக்கூடாது.ஓகே ? " என்று சொன்னால்....ஒருவேளை மறுநாளில் இருந்து அடம் பிடிக்காமல் உங்கள் குழந்தை சாப்பிடலாம்...............அல்லது அப்படி அடம் பிடிக்கும்போது 2 -3 நாள் தொடர்ந்து இது போல சொல்லி அவர்களை மாற்றலாம் புன்னகை..ஒழுங்காக சாப்பிட வைக்கலாம் புன்னகை

........உடனே அதுகளுக்கு சாப்பிடணும் என்கிறது மறந்து போய், குல்லாவை பார்த்ததும் ஆசையாய் அந்த குல்லாக்களை  எடுத்து, போட்டுக்கொண்டு விட்டதாம்.

உடனே குழந்தைகள் , 'குரங்குக்கு எப்படி குல்லா போட்டுக்க தெரியும்?'  என்று கேட்கும் புன்னகை......

(.'குல்லா ' போட எல்லோருக்கும் தெரியும் , இது சொல்லிக்கொடுத்து வருவதில்லை என்று நமக்குத் தெரியும் ஜாலி ஜாலி ஜாலி...............)

அப்போ சொல்லணும், சில விஷயங்கள் அவைகள் மனிதர்களைப் போலவே செய்யும் என்று.... அதாவது, வாழைப்பழத்தை உரித்துத்தான் தின்னும், அழகாய் அம்மாவிடம் பால் குடிக்கும், 'ஜம்' என்று கை தட்டும்.... இது போல சில அவைகளுக்கு த் தெரியும் அதுபோலத்தான் குல்லா போடுவதும்............

எனவே, எல்லாம் ஆளுக்கு ஒன்றாக எடுத்து போட்டுக்கொண்டதாம். அவை ஒன்றை  ஒன்று பார்த்து, சந்தோஷித்து கத்தினவாம் . இந்த சத்தத்தில் அந்த வியாபாரி முழித்துக்கொண்டானாம்..................

கண் திறந்து பார்த்தால், கூடை காலி, மேலே பார்த்தால் எல்லா குரங்கும் தலை இல் தொப்பியோட இருக்காம்..........இவனுக்கு ஒருநிமிஷம் என்ன செய்வது என்று தெரியலையாம்.............

'அடாடா.....இன்று நம் நேரமே சரி  இல்லை போல இருக்கே!......ஒரு தொப்பி கூட விற்கலை  என்று முதலில் கவலைப்பட்டேன், இப்போ விற்பதற்கு  ஒரு தொப்பி கூட இருக்காது  போல இருக்கே!.......கடவுளே !..இது என்ன சோதனை?' என்று நினைத்தானாம்.

இதுங்களிடமிருந்து எப்படி தொப்பியை வாங்குவது என்று யோசித்தானாம் ...............

அப்படி யோசிக்கும் போது அவன் தன் தலையை சொரிந்தானாம் , ....பார்த்தால் எல்லா குரங்குகளும் தொப்பியை கொஞ்சம் தள்ளி விட்டுக்கொண்டு அதுகளும் தங்கள் தலைகளை சொரிந்தனவாம்...............

அட, இது பிரமையா இல்லை என் கற்பனையா என்று நினைத்த வியாபாரி, தான் செய்வதைத்தான் அந்த குரங்குகளும் செய்கின்றன என்பதை  உறுதிப்படுத்த , தன் கைகளை மேல் நோக்கி விரித்து " கடவுளே!" என்றானாம்..............

என்ன ஆச்சர்யம்?...அவைகளும் தங்கள் இரண்டு கைகளையும் மேல்  நோக்கி வைத்துக்கொண்டு ஏதோ கத்தியதாம்...............

சரி ஒருமுறை முயன்றது தான் பாப்போம் என்று நினைத்து, தான் தலைக்கு  வைத்துக் கொண்டு படுத்திருந்த அந்த குல்லாயை எடுத்து  அணிந்து கொண்டானாம்..............

அதைப்பார்த்ததும் அந்த குரங்குகள் மகிழ்ச்சி இல், தங்கள் கைகளைத்தட்டி,  கூக்குரல் இட்டதாம்......

இது தான் சமயம் என்று அந்த வியாபாரி தன் தலை  இல் இருந்த குல்லாவை கழட்டி கூடைக்குள்  வீசினானாம்........................

அதைப்பார்த்த அந்த குரங்குகள் எல்லாம் அதன் அதன் குல்லாய்களை  கூடைக்குள்  வீசியதுகளாம் .................

அவ்வளவுதான், அவன் எல்லாத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு ....."விட்டேன் சவாரி".......என்று ஓடி போயிட்டானாம்.............

' எந்த காரியத்திலும் நாம பதட்டப்படாமல் கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம்' என்று குழந்தைகளுக்கு சொல்லணும் புன்னகை

இந்தக் கதையில வந்த அந்த வியாபாரி தன் புத்தியை உபயோகித்ததால் தான்,  அவருக்கு , அவரது குல்லாக்காள்  திரும்பக் கிடைத்தது........இல்லாவிட்டால் மொத்தம் நஷ்டம் தானே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 20, 2015 8:27 pm

கிருஷ்ணம்மாவுக்கு !
இன்றுதான் உங்கள் கதைகள் எல்லாவற்றையும் படித்தேன் . ஆனாலும் உங்களுக்குப் பொறுமை மிகவும் அதிகம் . இந்தக் கதைகளை எழுத எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று என்னும்போது , தங்கள் உழைப்பையும் ,குழந்தைகள் மீது தங்களுக்கு உள்ள பிரியத்தையும் கண்டு வியப்படைகிறேன் . எல்லா கதைகளுமே அருமை . எழுதிய விதமும் அருமை ! இவ்வளவு நாட்களாக நான் படித்து கருத்து சொல்லாமல் இருந்ததற்காக வருந்துகிறேன் .

நானும் இந்தத் திரியில் எழுதலாமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2015 10:54 pm

M.Jagadeesan wrote:கிருஷ்ணம்மாவுக்கு !
இன்றுதான் உங்கள் கதைகள் எல்லாவற்றையும் படித்தேன் . ஆனாலும் உங்களுக்குப் பொறுமை மிகவும் அதிகம் . இந்தக் கதைகளை எழுத எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று என்னும்போது , தங்கள் உழைப்பையும் ,குழந்தைகள் மீது தங்களுக்கு உள்ள பிரியத்தையும் கண்டு வியப்படைகிறேன் . எல்லா கதைகளுமே அருமை . எழுதிய விதமும் அருமை ! இவ்வளவு நாட்களாக நான் படித்து கருத்து சொல்லாமல் இருந்ததற்காக வருந்துகிறேன் .

நானும் இந்தத் திரியில் எழுதலாமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1163712

தாராளமாய் எழுதுங்கோ ஐயா புன்னகை...............உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி ஐயா புன்னகை........ஆமாம் நீங்க சொல்வதுபோல கதைகளை அடிக்க மிகவும் நேரம் ஆகிறது தான், என்றாலும் ஒரு ஆசை இல்தான் அடிக்கிறேன் !............எங்கெங்கோ இருக்கும் குழந்தைகளுக்கு கதை சொல்ல இது உதவினால் எனக்கு ரொம்ப சந்தோஷம்...........

முதலில் ஷோபனா கேட்டதும் அப்படி நினைத்துத்தான் துவங்கினேன்...............சொவ்லதற்கு  நிமிடங்களே பிடிக்கும் கதைகளை அடிக்க உட்காரும் போது தான் தெரிகிறது மணிகள் ஆகும் என்று !........நான் முதலில் என்னுடைய சமையல் குறிப்புகள்  போடும்போதும் இதே போலத்தான் ஆச்சு ஐயா, வாயில் சில நிமிடங்களில் சொல்லும் குறிப்புகளை அடித்துத் தொகுக்க  வருடக் கணக்காச்சு  புன்னகை  

அப்படி உருவானதது தான்  இங்கிருக்கும் என் sub  forum  புன்னகை .......அப்படி நாம் கஷ்டப்பட்டு அடிக்கும்போது சுலபமாய் படித்து விட்டுப்போகும் ஒருவர் ஒரு பின்னுட்டம் கூட போடாமல் போடும்போது மனம் கஷ்டப்படும் எனக்கு புன்னகை...............

அதனால் தான் நான், நான் படிக்கும் எந்த ஒரு பதிவுக்கும் பதில் போடாமல் போகக் கூடாது என்று ஒரு கொள்கையே வைத்திருக்கேன்..............அட்லீஸ்ட் smiley  யாவது போடலாமே...........

ரொம்ப  அறுத்துட்டேனா புன்னகை ...........உங்களுடைய பின்னுட்டம் எனக்கு ரொம்ப தெம்பை கொடுத்திருக்கு ஐயா, உங்களைப் போல பெரியவர்களின் பின்னுட்டம் எனக்கு ரொம்ப சந்தோஷத்தையும் கொடுக்கும் புன்னகை

அதுவும் நீங்க,  எவ்வளவு  அழகாய் கவிதைகள் எல்லாம் எழுதரீங்க, உங்களுக்கு பிடித்திருக்கு என்றால்  எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஜாலி ஜாலி ஜாலி

முதல் பதிவிலேயே போட்டிருக்கேனே, தாராளமாய் எழுதுகோ ஐயா புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Sep 20, 2015 11:13 pm

அம்மா அருமையான கதை. நன்றி அம்மா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Sep 20, 2015 11:22 pm

அம்மா மிகவும் கஷ்டப்பட்டு அடிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை, ஒரு கதை என்று பிரித்து கொள்ளலாம்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 1:02 am

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா அருமையான கதை. நன்றி அம்மா

நன்றி சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 21 of 46 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 33 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக