புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by heezulia Today at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 33 of 46 •
Page 33 of 46 • 1 ... 18 ... 32, 33, 34 ... 39 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி .
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:நண்டு கதை அருமை!
நன்றி விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:அருமை ஆபத்தில் உதவுபவர்கள் தான் உண்மை
நண்பர்கள். வஞ்சகம் வஞ்சத்தால் விழும் நல்ல கதை அம்மா.
ஆமாம் !....நன்றி சசி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
K.Senthil kumar wrote:கதை அருமை அம்மா ....![]()
![]()
![]()
![]()
நன்றி செந்தில் !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193122shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி .![]()
![]()
![]()
மிக்க நன்றி ஷோபனா, நலமா? .......சேஷு எப்படி இருக்கான்? ......குளிர் தேவலாமா இப்போ அங்கு?.இங்கு இன்னும் குறையலை....காத்தும் ரொம்ப பலமாய் இருக்கு, அதனாலும் டெம்பரேச்சர் குறைகிறது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதை20:.... காகமும் வாத்தும்
ஒரு ஊரில் காக்கா ஒண்ணு இருந்ததாம் .அதுக்கு தான் கருப்பு நிறத்தில் இருக்கோமே என்று ரொம்ப வருத்தமாம். கடவுள் தன்னை ஏன் இப்படி படைத்தார் என்று அவரை பார்க்கும்போது கேட்கணும் என்று நினைக்குமாம்.
ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்து மேல உட்கார்ந்து இருந்ததாம். அப்போ கீழே ஓடிக்கொண்டிருந்த நதி இல் அது சில வாத்துகளை பார்த்ததாம். அவை எல்லாம் அழகாய் வெள்ளையாக இருந்ததாம்.
அதைப்பார்த்ததும், அந்த காக்கைக்கு தான் இப்படி கலராக இல்லையே என்று மீண்டும் தோன்றியதாம். ஒருவேளை, அவைகள் தண்ணிரில் இருப்பதால் தான் இப்படி வெள்ளையாக இருக்கோ என்று நினைத்து, தானும் நிறைய குளித்து, வெள்ளையாகலாம் என்று ஆற்றில் இறங்கியதாம்.
அன்னிக்கு முழுக்க குளிச்சுண்டே இருந்ததாம், கொஞ்சம் கூட கலர் குறையவே இல்லியாம். ராத்திரி ஜுரம் வந்தது தான் மிச்சமாம். என்றாலும் மனம் தளராமல் மறுநாளும் குளிக்க தண்ணிக்கு போச்சாம். இன்றும் இந்த காக்கை யை பார்த்த வாத்துகள், ஏதோ இதற்க்கு பிரச்சனை என்று நினைத்து , காக்காய் இன் கிட்டே வந்து,
" அண்ணா, உனக்கு என்ன பிரச்சனை, நேற்றும் , நாள் பூரா இங்கேயே இருந்தாய், இப்பவும் மீண்டும் வந்து விட்டாய், என்ன ஆச்சு என்று நாங்க தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டதாம்.
இப்படி அவை அன்பாய் கேட்டதும் காக்கைக்கு அழுகையே வந்து விட்டதாம். " அதை ஏன் கேட்கிறாய், என் நிறத்தைப் பார் , அட்டை கரி....எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கலை, அதுவே உங்கள் நிறத்தைப் பார் எவ்வளவு அழகாய் இருக்கீங்க.... அது தான் நானும் குளித்தால் உங்களைப்போல ஆகிவிடுவேன் என்று முயற்சி செய்கிறேன், ஒருநாள் இல்லா விட்டால் ஒருநாள் நானும் உங்களைப் போல வெள்ளை யாகிவிடுவேன்" என்றதாம்.
இதைக்கேட்டதும் அந்த வாத்துகள் மென்மையாக சிரித்தன." ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நல்லதாக இருக்கும், ஒன்று குறை போல தோன்றும் . முழுவதும் நல்லது என்றோ அல்லது முழுவதும் கெட்டது என்றோ எதுவுமே இந்த உலகில் இல்லை. இரண்டும் கலந்தே இருக்கும் அது இயற்கை" என்றதாம்.
உடனே காக்கா, " அப்படிஎல்லாம் இல்லை, உங்களுக்கு என்ன குறை? "என்றதாம்.
அதற்க்கு அந்த வாத்துகள், " எங்களைப் பார், நாங்கள் பறவைகள் தானே?" என்று கேட்டதாம்.
"ஆமாம்" என்றது காக்காய்.
" ஆனால் எங்களால் உன்னைப்போல பறக்க முடியாது, அது தெரியுமா உனக்கு?" என்றதுகள் அந்த வாத்துகள்.
" ஆ...அப்படியா?" என்று வாய் பிளந்து நின்றது காக்காய்.
"ம்ம்.. ஆமாம், இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் வேற வேற கலர், குணம் இருக்கும்.அதை நாம் மாற்ற நினைத்தால் நடக்காது. அதேபோல ஒவ்வொன்றும் தனி சிறப்பு வாய்ந்தவை என்பதையும் மறக்க கூடாது நாம் " என சொல்லித்தாம்.
மேலும், "கடவுள்...எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல், நம்மைப் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்." என்றதம் அந்த வாத்துகள்.
இதைக் கேட்டதும் அந்த காக்கைக்கு மனம் அமைதியானதாம். ஒருவன் கருப்பா,சிவப்பா என்பதில் இல்லை உயர்வு தாழ்வு..... உயர்வு தாழ்வு என்பது அவர்கள் செய்யும் செயல்களில் தான் இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லணும்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கருப்பாய் பிறந்தால் குத்தம் என்று பல கிரீம்களை நாடிப் போய் வேறு வியாதிகளை நாம் விலை கொடுத்து வாங்கக் கூடாது என்று சொல்லித்தரணும்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு ஊரில் காக்கா ஒண்ணு இருந்ததாம் .அதுக்கு தான் கருப்பு நிறத்தில் இருக்கோமே என்று ரொம்ப வருத்தமாம். கடவுள் தன்னை ஏன் இப்படி படைத்தார் என்று அவரை பார்க்கும்போது கேட்கணும் என்று நினைக்குமாம்.
ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்து மேல உட்கார்ந்து இருந்ததாம். அப்போ கீழே ஓடிக்கொண்டிருந்த நதி இல் அது சில வாத்துகளை பார்த்ததாம். அவை எல்லாம் அழகாய் வெள்ளையாக இருந்ததாம்.
அதைப்பார்த்ததும், அந்த காக்கைக்கு தான் இப்படி கலராக இல்லையே என்று மீண்டும் தோன்றியதாம். ஒருவேளை, அவைகள் தண்ணிரில் இருப்பதால் தான் இப்படி வெள்ளையாக இருக்கோ என்று நினைத்து, தானும் நிறைய குளித்து, வெள்ளையாகலாம் என்று ஆற்றில் இறங்கியதாம்.
அன்னிக்கு முழுக்க குளிச்சுண்டே இருந்ததாம், கொஞ்சம் கூட கலர் குறையவே இல்லியாம். ராத்திரி ஜுரம் வந்தது தான் மிச்சமாம். என்றாலும் மனம் தளராமல் மறுநாளும் குளிக்க தண்ணிக்கு போச்சாம். இன்றும் இந்த காக்கை யை பார்த்த வாத்துகள், ஏதோ இதற்க்கு பிரச்சனை என்று நினைத்து , காக்காய் இன் கிட்டே வந்து,
" அண்ணா, உனக்கு என்ன பிரச்சனை, நேற்றும் , நாள் பூரா இங்கேயே இருந்தாய், இப்பவும் மீண்டும் வந்து விட்டாய், என்ன ஆச்சு என்று நாங்க தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டதாம்.
இப்படி அவை அன்பாய் கேட்டதும் காக்கைக்கு அழுகையே வந்து விட்டதாம். " அதை ஏன் கேட்கிறாய், என் நிறத்தைப் பார் , அட்டை கரி....எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கலை, அதுவே உங்கள் நிறத்தைப் பார் எவ்வளவு அழகாய் இருக்கீங்க.... அது தான் நானும் குளித்தால் உங்களைப்போல ஆகிவிடுவேன் என்று முயற்சி செய்கிறேன், ஒருநாள் இல்லா விட்டால் ஒருநாள் நானும் உங்களைப் போல வெள்ளை யாகிவிடுவேன்" என்றதாம்.
இதைக்கேட்டதும் அந்த வாத்துகள் மென்மையாக சிரித்தன." ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நல்லதாக இருக்கும், ஒன்று குறை போல தோன்றும் . முழுவதும் நல்லது என்றோ அல்லது முழுவதும் கெட்டது என்றோ எதுவுமே இந்த உலகில் இல்லை. இரண்டும் கலந்தே இருக்கும் அது இயற்கை" என்றதாம்.
உடனே காக்கா, " அப்படிஎல்லாம் இல்லை, உங்களுக்கு என்ன குறை? "என்றதாம்.
அதற்க்கு அந்த வாத்துகள், " எங்களைப் பார், நாங்கள் பறவைகள் தானே?" என்று கேட்டதாம்.
"ஆமாம்" என்றது காக்காய்.
" ஆனால் எங்களால் உன்னைப்போல பறக்க முடியாது, அது தெரியுமா உனக்கு?" என்றதுகள் அந்த வாத்துகள்.
" ஆ...அப்படியா?" என்று வாய் பிளந்து நின்றது காக்காய்.
"ம்ம்.. ஆமாம், இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் வேற வேற கலர், குணம் இருக்கும்.அதை நாம் மாற்ற நினைத்தால் நடக்காது. அதேபோல ஒவ்வொன்றும் தனி சிறப்பு வாய்ந்தவை என்பதையும் மறக்க கூடாது நாம் " என சொல்லித்தாம்.
மேலும், "கடவுள்...எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல், நம்மைப் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும்." என்றதம் அந்த வாத்துகள்.
இதைக் கேட்டதும் அந்த காக்கைக்கு மனம் அமைதியானதாம். ஒருவன் கருப்பா,சிவப்பா என்பதில் இல்லை உயர்வு தாழ்வு..... உயர்வு தாழ்வு என்பது அவர்கள் செய்யும் செயல்களில் தான் இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கருப்பாய் பிறந்தால் குத்தம் என்று பல கிரீம்களை நாடிப் போய் வேறு வியாதிகளை நாம் விலை கொடுத்து வாங்கக் கூடாது என்று சொல்லித்தரணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்னும் யாரும் இந்த கதையை படிக்கலையா? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1193138krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193122shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி .![]()
![]()
![]()
மிக்க நன்றி ஷோபனா, நலமா? .......சேஷு எப்படி இருக்கான்? ......குளிர் தேவலாமா இப்போ அங்கு?.இங்கு இன்னும் குறையலை....காத்தும் ரொம்ப பலமாய் இருக்கு, அதனாலும் டெம்பரேச்சர் குறைகிறது![]()
நலம் க்ரிஷ்ணாம்மா . நீங்கள் ? சேஷு நன்றாக உள்ளான் . குளிர் கடுமையாய் இருக்கு க்ரிஷ்ணாம்மா . minus இல் உள்ளது அம்மா எப்போதும் போல . இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது . மே மதம் 10 டிகிரி சி கிட்ட வரும் . சிகாகோவின் பெயரே விண்டி சிட்டி தான் . எப்பவும் குளிர் காற்று தான் .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மிகவும் அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . மிகவும் பிடித்தது . குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் இருக்க இந்த கதை மிகவும் பொருத்தமானது . நன்றி க்ரிஷ்ணாம்மா . வி பொ பா .
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 33 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193356shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193138krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1193122shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர். வி பொ பா .
படங்களும் அருமை அம்மா . மிக்க நன்றி .![]()
![]()
![]()
மிக்க நன்றி ஷோபனா, நலமா? .......சேஷு எப்படி இருக்கான்? ......குளிர் தேவலாமா இப்போ அங்கு?.இங்கு இன்னும் குறையலை....காத்தும் ரொம்ப பலமாய் இருக்கு, அதனாலும் டெம்பரேச்சர் குறைகிறது![]()
நலம் க்ரிஷ்ணாம்மா . நீங்கள் ? சேஷு நன்றாக உள்ளான் . குளிர் கடுமையாய் இருக்கு க்ரிஷ்ணாம்மா . minus இல் உள்ளது அம்மா எப்போதும் போல . இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது . மே மதம் 10 டிகிரி சி கிட்ட வரும் . சிகாகோவின் பெயரே விண்டி சிட்டி தான் . எப்பவும் குளிர் காற்று தான் .![]()
![]()
![]()
ம்ம்... இங்கும் ரொம்ப குளிர் இந்த முறை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 33 of 46 • 1 ... 18 ... 32, 33, 34 ... 39 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 33 of 46
|
|