புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
58 Posts - 63%
heezulia
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
19 Posts - 21%
dhilipdsp
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
53 Posts - 64%
heezulia
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
16 Posts - 19%
dhilipdsp
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_m10தமிழ் இலக்கணம்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கணம்


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 20, 2015 9:50 am

First topic message reminder :


தமிழாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ,"வணக்கம் அய்யா! " என்றனர்.

" மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அமருங்கள். இன்று என்ன பாடம்?"

" இலக்கணம் அய்யா! "

" நல்லது. எல்லோரும் இலக்கணப் புத்தகம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்."

அப்பொழுது சரவணன் என்ற மாணவன் எழுந்து " அய்யா! பள்ளிக்கு வரும் வழியில் ஒரு கடையில் " இங்கு சிமெண்ட் விற்க்கப்படும்" என்று எழுதியிருந்தது. அது சரியா அய்யா?" என்று கேட்டான்.

ஆசிரியர் சரவணனை, அவன் சொன்னதைக் கரும்பலகையில் எழுதிக்காட்டுமாறு கேட்டுக்கொண்டார். சரவணனும் ," இங்கு சிமெண்ட் விற்க்கப்படும் " என்று எழுதினான்.

உடனே தமிழாசிரியர், " விற்கப்படும் " என்று எழுதுவதே சரி. " விற்க்கப்படும் " என்று எழுதுவது தவறு. வல்லெழுத்து " ற் " க்குப் பக்கத்தில் ஒற்றெழுத்து வருதல் கூடாது. உங்கள் நினைவுக்காக ஒரு குறிப்புத் தருகிறேன்.அதாவது "ய், ர், ழ் " ஆகிய மூன்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில்தான் ஒற்று எழுத்து வருதல் வேண்டும்.உதாரணமாக " நாய்க்குட்டி, நீர்க்குமிழி, தமிழ்த்தாய் " என்று எழுதுவதுதான் சரி. பிற ஒற்று எழுத்துக்களுக்குப் பக்கத்தில் ஒற்று எழுத்து வருவது பிழை."

" ஐயா! அப்படியானால் " கேப்டன் விஜயகாந்த் " என்று எழுதுவது பிழையா?" என்று சரவணன் கேட்டான்.

" உறுதியாகச் சொல்வேன்; அவ்வாறு எழுதக்கூடாது. " கேப்டன் விஜயகாந்து " என்றுதான் எழுதவேண்டும். சிலர் டீக்கடைக்குச் சென்று "ஒரு ஸ்ட்ராங்க் டீ போடப்பா! என்று கேட்பார்கள். சிலர் "பேங்க்" என்று எழுதுவார்கள்.ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் எழுதுவதால்தான் இதுபோன்ற குழப்பங்கள் வருகின்றன. "பேங்க் "என்ற வார்த்தைக்குப் பதிலாக " வங்கி " என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமே! "ஸ்ட்ராங்க் டீ " என்பதற்குப் பதிலாக " கெட்டியான டீ " என்று சொல்லலாமே! " என்று ஆசிரியர் சொன்னார்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 1:06 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:குறிப்பு: வாரம் ஒரு முறை பாடம் நடத்துவது போல், மாதம் ஒருமுறை நடத்திய பாடத்தில் இருந்து ஒரு சின்ன தேர்வு வையுங்களேன் ஐயா. அய்யோ, நான் இல்லை

அய்யோ, நான் இல்லை ,,,,,,,,,,,, கன்னத்தில் அறை ........ அய்யோ, நான் இல்லை .........மண்டையில் அடி ....... அய்யோ, நான் இல்லை ......சுட்டுத்தள்ளூ! .... சோகம்

ரமணியன்

அதிர்ச்சிஅதிர்ச்சி என்ன ஐயாவுக்கு இவ்வளவு கோவம் வருகிறது....சோகம்  துப்பாக்கி எடுத்து சுடற அளவுக்கு...??????

அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்.... அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1155620

கோபம் இல்லையே !
ஒரு சிறு கதையை உங்கள் பின்னூட்டத்தால் உருவாக்கினேன் .

1. ஐடியா கொடுத்த நீங்களே அய்யோ, நான் இல்லை . ஓடுகிறீர்கள்
2.ஓடுகிற உங்களை பிடித்து , ஏன் இந்த விபரீத புத்தி என்று குட்டி, கோபிக்கிறேன் கன்னத்தில் அறை
3. என் பிடியில் இருந்து மறுபடியும் தப்பி ஓடும் அய்யோ, நான் இல்லை உங்களை மண்டையில் அடி
4.இருந்தும் மறுபடியும் தப்பி ஓடுகிறீர்கள் அய்யோ, நான் இல்லை .
5.இந்த வயசுலே , என்னை இவ்வளவு ஓட வைக்கும் உங்களை
சுட்டால் சுட்டுத்தள்ளூ! என்ன என்று தோன்றுகிறது .
6. முடியுமா உங்களுடன் போட்டி போட, அதான் சோகம் சோகம்

எனக்கு கோபமா ? அப்பிடி என்றால் யார் காரணம் ??

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 1:07 pm

லஞ்ச் ப்ரேக்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 1:30 pm

T.N.Balasubramanian wrote:லஞ்ச் ப்ரேக்

ரமணியன்
எனக்கும்.... புன்னகை



தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 1:55 pm

T.N.Balasubramanian wrote:கோபம் இல்லையே !
ஒரு சிறு கதையை உங்கள் பின்னூட்டத்தால் உருவாக்கினேன் .

1. ஐடியா கொடுத்த நீங்களே அய்யோ, நான் இல்லை . ஓடுகிறீர்கள்
2.ஓடுகிற உங்களை பிடித்து , ஏன் இந்த விபரீத  புத்தி என்று குட்டி,  கோபிக்கிறேன் கன்னத்தில் அறை
3. என்  பிடியில் இருந்து மறுபடியும் தப்பி ஓடும் அய்யோ, நான் இல்லை உங்களை மண்டையில் அடி
4.இருந்தும் மறுபடியும் தப்பி ஓடுகிறீர்கள் அய்யோ, நான் இல்லை .
5.இந்த வயசுலே , என்னை இவ்வளவு ஓட வைக்கும் உங்களை
சுட்டால் சுட்டுத்தள்ளூ! என்ன என்று தோன்றுகிறது .
6. முடியுமா உங்களுடன் போட்டி போட, அதான் சோகம் சோகம்

எனக்கு கோபமா ? அப்பிடி என்றால் யார் காரணம் ??

ரமணியன்
சாட்சாத் நான் தான் காரணம், நான் தான் காரணம்..... தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960 தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960

ஆனாலும் ஐயா. கதை சூப்பர்!
.
.
.
.
.
.
.
.
.
.
அது எதுக்காக அப்படி ஓடினேன்னா.. தேர்வு வைக்கற அன்னைக்கு நான் ஆப்சென்ட் ஆகாம வந்துட்டா என்ன பண்றதுன்னு கூடவே ஒரு யோசனை வந்தது. அதனால வந்த பயத்துல உடனே ஓடிட்டேன்.



தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 2:02 pm

அதனால் என்ன , கண்ணாடியை மறைத்து வைத்துக் கொண்டு , கண் மச மச என்று இருக்குனு தப்பிக்க சொல்லியா தரனும் .!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 2:13 pm

ஹை... இந்த ஐடியா கூட நல்லா இருக்கே...?சூப்பருங்க சூப்பருங்க மிக்க நன்றி ஐயா. ஜாலி ஜாலி



தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ் இலக்கணம்  - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ் இலக்கணம்  - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 10:23 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:கோபம் இல்லையே !
ஒரு சிறு கதையை உங்கள் பின்னூட்டத்தால் உருவாக்கினேன் .

1. ஐடியா கொடுத்த நீங்களே அய்யோ, நான் இல்லை . ஓடுகிறீர்கள்
2.ஓடுகிற உங்களை பிடித்து , ஏன் இந்த விபரீத  புத்தி என்று குட்டி,  கோபிக்கிறேன் கன்னத்தில் அறை
3. என்  பிடியில் இருந்து மறுபடியும் தப்பி ஓடும் அய்யோ, நான் இல்லை உங்களை மண்டையில் அடி
4.இருந்தும் மறுபடியும் தப்பி ஓடுகிறீர்கள் அய்யோ, நான் இல்லை .
5.இந்த வயசுலே , என்னை இவ்வளவு ஓட வைக்கும் உங்களை
சுட்டால் சுட்டுத்தள்ளூ! என்ன என்று தோன்றுகிறது .
6. முடியுமா உங்களுடன் போட்டி போட, அதான் சோகம் சோகம்

எனக்கு கோபமா ? அப்பிடி என்றால் யார் காரணம் ??

ரமணியன்
சாட்சாத் நான் தான் காரணம், நான் தான் காரணம்..... தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960 தமிழ் இலக்கணம்  - Page 6 Bow_down_before_you-960

ஆனாலும் ஐயா. கதை சூப்பர்!
.
.
.
.
.
.
.
.
.
.
அது எதுக்காக அப்படி ஓடினேன்னா.. தேர்வு வைக்கற அன்னைக்கு நான் ஆப்சென்ட் ஆகாம வந்துட்டா என்ன பண்றதுன்னு கூடவே ஒரு யோசனை வந்தது. அதனால வந்த பயத்துல உடனே ஓடிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1155641

இந்த கதையும் , பின்னூட்டங்களும் அருமை ... இரண்டு பேருக்கும் என் பாராட்டுக்கள் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 06, 2015 7:03 am

பாராட்டிய ஷோபனாவிற்கு நன்றி . தமிழ் இலக்கணம்  - Page 6 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக