புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராம ஜெயம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
நம் இந்தியக் குடும்பங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் "இராம ஜெயம்" எழுதுவதை சிலர் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் கடவுளை வணங்கிய பின்னர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் 108 முறை தினமும் "இராம ஜெயம்" எழுதுவர். அலுவலகம் செல்பவர்கள் கூட சிலர், அந்த நோட்டுப் புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வர். உணவு இடைவேளை மற்றும் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எல்லாம், " இராம ஜெயம் " எழுதுவர். நினைத்த காரியம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ' இராம ஜெயம் " எழுதுவர்.
போரில் இராமன் வெற்றி பெற்றதை சீதையிடம் சொல்லவந்த அனுமன், " இராம ஜெயம் " என்று சொல்கிறான். வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதுவது வடமொழி மரபாகும். ஆனால் தமிழ் மொழியில் அப்படி எழுதும் வழக்கம் கிடையாது. "இராம ஜெயம்" என்பதை தமிழில் எழுதினால் " இராமன் வெற்றி " என்று எழுதவேண்டும். இவ்வாறு வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதினால் பொருளைப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படும். ஏனெனில் அதைக் கீழ்க்கண்டவாறு விரித்து எழுதலாம்.
இராமனை வெற்றி
இராமனால் வெற்றி
இராமனோடு வெற்றி
இராமனுக்கு வெற்றி
இராமனின் வெற்றி
இராமனுடைய வெற்றி
இராமன் கண் வெற்றி
இராமனே வெற்றி
இதில் எதை நாம் எடுத்துக் கொள்வது? இராமாயணக் கதை நமக்கு நன்கு தெரியுமாதலால் வெற்றி பெற்றது இராமன் என்பது நமக்குத் தெரியும். எனவே " இராமனுக்கு வெற்றி " என்பதே சரி என்று சொல்வோம். ஆனால் இராமாயணக் கதை தெரியாத ஒருவருக்கு இதில் எது சரி என்பது எப்படித் தெரியும்?
ஆங்கிலத்திலும் இக்குழப்பம் உண்டு.
Rama killed Ravanaa. இதன் பொருள் இராமன் இராவணனைக் கொன்றான் என்பதாகும். இதை அப்படியே தமிழ்ப் படுத்தினால் "இராமன் கொன்றான் இராவணன் " என்று வரும். இராமாயணக் கதை அறியாத ஒருவருக்கு யாரை யார் கொன்றார் என்பதில் குழப்பம் ஏற்படுவது இயற்கைதானே? இந்தக் குழப்பம் எப்படி வந்தது? உருபு சேர்க்காமல் எழுதியதால்தானே? இதையே செயப்பாட்டு வினையில் "Ravanaa was kiilled by Rama" என்று " by " உருபு (Preposition) சேர்த்து எழுதும்போது இக்குழப்பம் ஏற்படுவதில்லை. தமிழ் மொழியில் உருபு சேர்த்து வாக்கியங்களை நாம் எழுதுவதால் எவ்விதக் குழப்பமும் ஏற்படுவதில்லை.
எனவே இனிமேல் புதிதாக " இராம ஜெயம் " எழுதுபவர்கள் " இராமனுக்கு ஜெயம் "என்று எழுதலாமே ! அல்லது அழகு தமிழில் "இராமனுக்கு வெற்றி " என்று எழுதலாமே !
நம் இந்தியக் குடும்பங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் "இராம ஜெயம்" எழுதுவதை சிலர் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் கடவுளை வணங்கிய பின்னர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் 108 முறை தினமும் "இராம ஜெயம்" எழுதுவர். அலுவலகம் செல்பவர்கள் கூட சிலர், அந்த நோட்டுப் புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வர். உணவு இடைவேளை மற்றும் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எல்லாம், " இராம ஜெயம் " எழுதுவர். நினைத்த காரியம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ' இராம ஜெயம் " எழுதுவர்.
போரில் இராமன் வெற்றி பெற்றதை சீதையிடம் சொல்லவந்த அனுமன், " இராம ஜெயம் " என்று சொல்கிறான். வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதுவது வடமொழி மரபாகும். ஆனால் தமிழ் மொழியில் அப்படி எழுதும் வழக்கம் கிடையாது. "இராம ஜெயம்" என்பதை தமிழில் எழுதினால் " இராமன் வெற்றி " என்று எழுதவேண்டும். இவ்வாறு வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதினால் பொருளைப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படும். ஏனெனில் அதைக் கீழ்க்கண்டவாறு விரித்து எழுதலாம்.
இராமனை வெற்றி
இராமனால் வெற்றி
இராமனோடு வெற்றி
இராமனுக்கு வெற்றி
இராமனின் வெற்றி
இராமனுடைய வெற்றி
இராமன் கண் வெற்றி
இராமனே வெற்றி
இதில் எதை நாம் எடுத்துக் கொள்வது? இராமாயணக் கதை நமக்கு நன்கு தெரியுமாதலால் வெற்றி பெற்றது இராமன் என்பது நமக்குத் தெரியும். எனவே " இராமனுக்கு வெற்றி " என்பதே சரி என்று சொல்வோம். ஆனால் இராமாயணக் கதை தெரியாத ஒருவருக்கு இதில் எது சரி என்பது எப்படித் தெரியும்?
ஆங்கிலத்திலும் இக்குழப்பம் உண்டு.
Rama killed Ravanaa. இதன் பொருள் இராமன் இராவணனைக் கொன்றான் என்பதாகும். இதை அப்படியே தமிழ்ப் படுத்தினால் "இராமன் கொன்றான் இராவணன் " என்று வரும். இராமாயணக் கதை அறியாத ஒருவருக்கு யாரை யார் கொன்றார் என்பதில் குழப்பம் ஏற்படுவது இயற்கைதானே? இந்தக் குழப்பம் எப்படி வந்தது? உருபு சேர்க்காமல் எழுதியதால்தானே? இதையே செயப்பாட்டு வினையில் "Ravanaa was kiilled by Rama" என்று " by " உருபு (Preposition) சேர்த்து எழுதும்போது இக்குழப்பம் ஏற்படுவதில்லை. தமிழ் மொழியில் உருபு சேர்த்து வாக்கியங்களை நாம் எழுதுவதால் எவ்விதக் குழப்பமும் ஏற்படுவதில்லை.
எனவே இனிமேல் புதிதாக " இராம ஜெயம் " எழுதுபவர்கள் " இராமனுக்கு ஜெயம் "என்று எழுதலாமே ! அல்லது அழகு தமிழில் "இராமனுக்கு வெற்றி " என்று எழுதலாமே !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா, ரமணீயன் அய்யா . எனக்கு ஒரு வேண்டுதல் உள்ளது . 1008 தடவை ராமஜயம் எழுதுவதாக ... "ராமனுக்கு வெற்றி " என்று எழுத போகிறேன் ... நன்றி ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151867shobana sahas wrote:ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா, ரமணீயன் அய்யா . எனக்கு ஒரு வேண்டுதல் உள்ளது . 1008 தடவை ராமஜயம் எழுதுவதாக ... "ராமனுக்கு வெற்றி " என்று எழுத போகிறேன் ... நன்றி ..
கண்டிப்பாக உங்களது வேண்டுதல் நிறைவேறும் ஷோபனா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஸ்ரீராமஜயம்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
ஸ்ரீராமஜயம் ![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ஸ்ரீராமஜயம்![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ரமணியன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ஸ்ரீராமஜயம்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மொழிக்கு முதலில் " ர " என்ற எழுத்து வரக்கூடாது என்பது இலக்கண விதி .
ராமசாமி -தவறு
இராமசாமி - சரி
ராமானுஜம் - தவறு
இராமானுஜம் -சரி
ரவி - தவறு
இரவி -சரி
ராதாகிருஷ்ணன் - தவறு
இராதாகிருஷ்ணன் - சரி
இவ்வாறே
ராமஜெயம் - தவறு
இராமஜெயம் -சரி அல்லது இராமஜயம் என்றும் எழுதலாம் .
ராமசாமி -தவறு
இராமசாமி - சரி
ராமானுஜம் - தவறு
இராமானுஜம் -சரி
ரவி - தவறு
இரவி -சரி
ராதாகிருஷ்ணன் - தவறு
இராதாகிருஷ்ணன் - சரி
இவ்வாறே
ராமஜெயம் - தவறு
இராமஜெயம் -சரி அல்லது இராமஜயம் என்றும் எழுதலாம் .
உங்களுக்கு ஏன் இப்படி குழப்பம், பஞ்சாச்ர மந்திரம் எழுதுங்க. ஹரியும் சிவனும் ஒன்னு தானே.shobana sahas wrote:ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா, ரமணீயன் அய்யா . எனக்கு ஒரு வேண்டுதல் உள்ளது . 1008 தடவை ராமஜயம் எழுதுவதாக ... "ராமனுக்கு வெற்றி " என்று எழுத போகிறேன் ... நன்றி ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
![இராம ஜெயம் - Page 2 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![இராம ஜெயம் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கவியரசன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அய்யா நான் தங்களுக்கு நன்றி கூற மறந்துவிட்டேன் ...
நன்றி நன்றி ஜெகதீசன் அய்யா .
![இராம ஜெயம் - Page 2 1757813334](/users/1813/71/41/02/smiles/1757813334.gif)
நன்றி நன்றி ஜெகதீசன் அய்யா .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ஷோபனா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- jaganபுதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008
மேற்கோள் செய்த பதிவு: 1151605T.N.Balasubramanian wrote:பதிவுக்கு நன்றி , jagadeesan அவர்களே.
காஞ்சி மகா பெரியவா கூறியது நினைவுக்கு வருகிறது .
ஜெயம் என்பது பெயர்
ஜயம் என்பது வெற்றி .
ராம ஜபம் எழுதுபவர்கள் ,
"ராம ஜயம் "என்று எழுதினால் தான் , சரியானது என்றுள்ளார் .
அன்பர்கள் குறித்துக் கொள்ளலாம் .
ரமணியன்
![இராம ஜெயம் - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|