புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
53 Posts - 42%
heezulia
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
304 Posts - 50%
heezulia
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
21 Posts - 3%
prajai
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_m10மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:53 am

மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? 201507101239302462_help-is-a-small-story_SECVPF

காட்டு ராஜாவான சிங்கம் இரைதேடி வந்து கொண்டிருந்தது.

அப்போது ஆட்டைக் கண்டதும் அதை வேட்டையாடும் எண்ணத்தில் பாய்ந்து பாய்ந்து ஓடியது.

விரட்டிய வேகத்தில் எதிரே இருந்த பள்ளத்தை தாண்டிக் குதித்தது. அது ஒரு பெரிய பாழுங்கிணறு.

சிங்கம் தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.

கிணற்றுக்குள் வலம் வந்தபடி உதவி வேண்டி கர்ஜித்தது.

அப்போது அந்த வழியாக ஒரு ஓநாய் வந்தது. சிங்கத்தின் சத்தம் கேட்டு கிணற்றை எட்டிப் பார்த்தது.

ஓநாயைக் கண்ட சிங்கம், 'ஓநாயே சரியான சமயத்தில் வந்தாய். என்னை மேலே கொண்டு வர உதவு. உனக்கு புண்ணியமாய்ப் போகும்' என்றது.

'நான் செய்த தவறுக்காக வேறு காடுபோய் ஒருவாரம் வாழ தண்டனை கொடுத்த காட்டுராஜாதானே நீ. என்னை தண்டித்துவிட்டு என்னிடமே உதவி கேட்கிறாயா?, உனக்கு உதவ முடியாது போ' என்றது ஓநாய்.

'ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதுதானே பெருந்தன்மை' என்றது சிங்கம்.

'என்னை தண்டித்த உன்னை பழிவாங்க இதைவிட எப்போ வாய்ப்பு கிட்டும். உனக்கு உதவ முடியாது' என்று கூறிய ஓநாய், மகிழ்ச்சியுடன் ஓட்டம் பிடித்தது.
சிங்கம் விழுந்த சந்தோஷத்தில் சிந்தனையை ஓடவிட்டபடியே ஓடிய ஓநாய், வேடன் விரித்து வைத்த வலையில் சிக்கிக் கொண்டது.

உடனே அது உதவி கேட்டு கத்தியது. 'யாராவது காப்பாத்துங்க... காப்பாத்துங்க...' என்று கூப்பாடு போட்டது.

அப்போது அந்த வழியாக ஆடு ஒன்று வந்தது.

'ஆடே, வேடனின் வலையில் சிக்கிக் கொண்டேன். தயவு செய்து என்னை காப்பாத்து. உனக்கு கோடி புண்ணியம்' என்றது ஓநாய்.

'நீ ஒரு பொய்யன். ஏமாற்றுவாய், உன்னை நம்ப முடியாது' என்றது ஆடு.

'நிச்சயம் ஆபத்தில் மாட்டிக் கொண்டேன் ஆடே. நீ உதவினால் இந்த ஜென்மத்துக்கும் உன்னை மறக்க மாட்டேன்' என்று கெஞ்சியது ஓநாய்.

'ஓநாயே உனக்கு நான் உதவி செய்வது வெட்டுக்கத்திக்கு நானே வலிய சென்று தலையை கொடுப்பதை போலத்தான். திருடன் கையில் சாவியை கொடுக்கும் முட்டாள் நான் இல்லை' என்ற ஆடு, அங்கிருந்து சென்றது.

'பிறர்க்கு ஆபத்தில் இருக்கும்போது உதவி இருந்தால் நமக்கும் எந்த ரூபத்திலாவது உதவி கிடைத்து இருக்கும். சிங்கத்துக்கு உதவாம வந்துட்டோம். இப்போ நமக்கு யார் உதவுவார்கள்' என்று வருந்தியது ஓநாய்.




மற்றவர்க்கு உதவி செய்யாமல், நாம் மற்றவரின் உதவியை எதிர்பார்க்க முடியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:05 am

புன்னகை...நல்ல கதை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக