புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
39 Posts - 38%
mohamed nizamudeen
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
2 Posts - 2%
prajai
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
403 Posts - 48%
heezulia
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
28 Posts - 3%
prajai
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_m10 மரவெட்டியின் வேண்டுதல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரவெட்டியின் வேண்டுதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Jul 2015 - 2:27

 மரவெட்டியின் வேண்டுதல் 201507101231308079_The-wood-is-cut-Request_SECVPF

மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான். சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான். அப்போதுதான் கீழே கவனித்தான். கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான்.

அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது.

உடனே கடவுளிடம் வேண்டினான்.

'கடவுளே, நீ என்னை பத்திரமாக தரையிறக்கினால், நான் என் பசுவை உன் கோவிலுக்கு தானமாக தருகிறேன்' என்றான்.

வேண்டிக் கொண்டிருக்கும்போதே லேசாக சறுக்க, மரத்தில் இருந்து வழுக்கி சற்று கீழே வந்தான். இப்போது முன்போல உயரம் தெரியவில்லை. இப்போது அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.

'பசு இல்லை கடவுளே, நான் உனக்கு எனது ஆட்டைத் தருகிறேன்' என மீண்டும் வேண்டினான்.

இப்போதும் சறுக்கியது. இன்னும் கீழே வந்தான்.

'ஆட்டை என்னால் தர முடியாது கடவுளே, நான் உனக்கு கோழியை தருகிறேன்' என்றான்.

மீண்டும் சறுக்கி வழுக்க, ரொம்பவே கீழே இறங்கிவிட்டான்.

இப்போது அவனுக்கு பயம் போய்விட்டது.

'என்னால் கோழியும் தர முடியாது கடவுளே, நான் உனக்கு ஒரு முட்டையை படைக்கிறேன்' என்றான். இப்போதும் சறுக்கல் எடுக்க இன்னும் கீழே இறங்கினான். இப்போது அவன் தரையில் இருந்து சில அடிகள் உயரத்தில் இருந்தான்.

உடனே அவன், 'உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன்' என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான்.

விறகு கட்டைகளை பொறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு வீடு திரும்பினான்.

பயம் விலக விலக மனிதனின் நடவடிக்கைகள் எப்படி மாறும் என்பதை விளக்குகிறது கதை.




 மரவெட்டியின் வேண்டுதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 13 Jul 2015 - 2:46

//'உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன்' என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான்.//

ஹா...ஹா...ஹா........அடப்பாவி மனுஷா!.................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82715
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 13 Jul 2015 - 9:18

 மரவெட்டியின் வேண்டுதல் CqvOxLSURladX7HVd0Wn+su

--
சில வி ஐ பி -க்கள் சாமி கும்பிட்டதை
செய்தியாக போடும்போது இப்படித்தான்
போடுவார்கள்...!
-
பயபக்தியோடு சாமி கும்பிட்டார்...!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 13 Jul 2015 - 9:28

ayyasami ram wrote:பயபக்தியோடு சாமி கும்பிட்டார்...!!

அருமையான pun .
மிகவும் ரசித்தேன் ram

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon 13 Jul 2015 - 13:42

இப்படி கடவளுக்கே ரீல் உடுருவங்க இருக்காங்கலா??? இருக்கலாம் யாரு கண்டது??????


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon 13 Jul 2015 - 15:09

Fear is the main source of superstition, and one of the main sources of cruelty. To conquer fear is the beginning of wisdom.

Bertrand Russell

மனிதன் தன்னுடைய பயத்தின் காரணமாகவே கடவுளை வணங்குகிறான் ! எல்லாமே நல்லபடியாக நடந்தால் , மனிதன் கடவுளை நினைக்கவும் மாட்டான் ; வணங்கவும் மாட்டான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 15 Jul 2015 - 18:26

M.Jagadeesan wrote:Fear is the main source of superstition, and one of the main sources of cruelty. To conquer fear is the beginning of wisdom.

Bertrand Russell

மனிதன் தன்னுடைய பயத்தின் காரணமாகவே கடவுளை வணங்குகிறான் ! எல்லாமே நல்லபடியாக நடந்தால் , மனிதன் கடவுளை நினைக்கவும் மாட்டான் ; வணங்கவும் மாட்டான் .
மேற்கோள் செய்த பதிவு: 1150656

நிஜம்...............ரொம்ப சரி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக