புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:
ஆரம்பமே சூப்பர் ஆக இருக்கே!.................ஹா....ஹா.....ஹா..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:
தமிழ்நேசன்1981 wrote:
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நேசன்1981 wrote:இப்பெல்லாம் ‘ஐ யம் வெயிட்டிங்’, ‘செஞ்சிருவேன்’ங்கிற ஒற்றை வார்த்தைகளும் பன்ச் டயலாக் ஆயிடுது. நடிகர்கள், அரசியல்வாதிகளுக்குக் கச்சிதமா பொருந்துற மாதிரி ஒற்றை வார்த்தை பன்ச் சொல்லுங்களேன்?
மோடி - பறந்துடுவேன்!
அழகிரி - ஐ யம் ஆல்சோ வெயிட்டிங்,
வைகோ - ஐ யம் ஆல்வேஸ் வாக்கிங்!
ஸ்டாலின் - அறைஞ்சிடுவேன்!
வைகோ - நடந்துடுவேன், மோடி - கௌம்பிடுவேன், விஷால் - கட்றா கட்டடத்தை, சீமான் - தமிழன்டா!
இதில், ஸ்டாலின் - அறைஞ்சிடுவேன்! என்பதற்கு பதிலாக 'விஜயகாந்த் ' என்று இருந்தால் நல்ல இருக்குமே
மன்மோகன் சிங் : 'மூச்' கூட விடமாட்டேன்......................
சோனியா: தலையை முடியவே மாட்டேன்.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஆயிரம் பேர் விருந்துக்கு எவ்வளவு செலவாகும் என்று, சமையல் மாஸ்டரிடம் கேட்டால், நிகழ்ச்சி நடத்துகிற மண்டபத்துக்கு பக்கத்துல ஒரு சினிமா தியேட்டர் இருக்கு, ரெண்டு பிராந்திக்கடை இருக்கு, அதனால் கூட 500 பேருக்கு சேர்த்து சமைச்சாதான் பந்தியை சரியா நடத்த முடியும் என்கிறார். அந்த அளவுக்கு அழையா விருந்தாளிகள் வருகை தந்து அழைத்த விருந்தாளிகளைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் மொய் விருந்துகள் வேறு ரகம். அந்த விருந்துகளில் உங்கள் வயிறு முட்டும் வரை விருந்தளிப்பார்கள். போதுமென்றால்தான் விடுவார்கள். விருந்துக்கு வரவில்லை என்றால் மைக்கில் சொல்லி வரவழைப்பார்கள். எங்கிருந்தாலும் ஆள் அனுப்பி தூக்கி வந்துவிடுவார்கள். அது முழுக்க வட்டி வசூல் பண்ணுவது போலத்தான்.
அதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களில் இல்லவிழா என்று நடத்துவார்கள். இது முழுக்க மொய் வசூலுக்காக நடத்தும் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். கறிக்குள்தான் சோற்றைத் தேட வேண்டும்.
விருந்தோம்பல் தமிழரின் ரத்தத்தில் கலந்தது என்பார்கள். சில சமயங்களில் ரத்தம் சிந்தவைத்துதான் விருந்துகள் நடைபெறுகின்றன!//
இப்படியெல்லாம் கூட நடக்குதா ?..................
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் மொய் விருந்துகள் வேறு ரகம். அந்த விருந்துகளில் உங்கள் வயிறு முட்டும் வரை விருந்தளிப்பார்கள். போதுமென்றால்தான் விடுவார்கள். விருந்துக்கு வரவில்லை என்றால் மைக்கில் சொல்லி வரவழைப்பார்கள். எங்கிருந்தாலும் ஆள் அனுப்பி தூக்கி வந்துவிடுவார்கள். அது முழுக்க வட்டி வசூல் பண்ணுவது போலத்தான்.
அதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களில் இல்லவிழா என்று நடத்துவார்கள். இது முழுக்க மொய் வசூலுக்காக நடத்தும் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். கறிக்குள்தான் சோற்றைத் தேட வேண்டும்.
விருந்தோம்பல் தமிழரின் ரத்தத்தில் கலந்தது என்பார்கள். சில சமயங்களில் ரத்தம் சிந்தவைத்துதான் விருந்துகள் நடைபெறுகின்றன!//
இப்படியெல்லாம் கூட நடக்குதா ?..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//மூடின வாய்ல ஈ நுழையாது! -மெக்ஸிகன் பழமொழி.
(வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருங்கடானு செமயா சொல்லி இருக்காங்கப்பா!)//
.
.
இது ரொம்ப சூப்பர் நேசன்
(வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருங்கடானு செமயா சொல்லி இருக்காங்கப்பா!)//
.
.
இது ரொம்ப சூப்பர் நேசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்த சும்மா இருக்கிறதை ப்ளஸ் டூ முடிச்சிட்டே செஞ்சிருக்கலாம்!//
ச்சே...ரொம்ப பாவம் அந்த பசங்க
ச்சே...ரொம்ப பாவம் அந்த பசங்க
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
அதுதான் அர்த்தம்!
நாம் அன்றாடம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவாக இருக்கும்னு என்னைக்காவது யோசிச்சிருக்கோமா?
தினமும் கூகுளில் ஆயிரம் விஷயங்களைத் தேடுறோம். கூகுள்ங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? 1-க்குப் பின் ஐந்து பூஜ்ஜியம் போட்டா, லட்சம். ஏழு பூஜ்ஜியம் போட்டா, கோடி. அது மாதிரி, 1-ஐத் தொடர்ந்து 100 பூஜ்ஜியங்களைப் போட்டா என்ன வருதோ, அதுதான் ‘இது இல்லைனா எதுவுமே இல்லை’னு ஆகிவிட்ட கூகுளின் அர்த்தமாம். நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்குத் தகவல்களைத் தருவதால் இந்தப் பெயர்!
அடுத்து ‘ஹலோ சாப்டியா, ஹலோ எங்க இருக்க, ஹலோ கேட்குதா?’ என ஒரு நாளைக்கு 400 ‘ஹலோ’ பயன்படுத்துற நமக்கு அதோட அர்த்தம் தெரியுமா? போனைக் கண்டுபிடிச்ச கிரஹாம் பெல்லின் காதலி பெயர் ‘மார்க்கரெட் ஹலோ’வாம். போனைக் கண்டுபிடிச்சதும் ‘அடியே ஹலோ’னு சொல்லியிருந்தா ஒரு பிரச்னையும் இருந்திருக்காது. எடுத்த எடுப்பிலேயே ‘ஹலோ’னு ஆரம்பிச்சாராம் கிரஹாம் பெல். அப்போ இருந்து யார் போனை எடுத்தாலும் ‘ஹலோ’ சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க என்கிறது ஒரு விளக்கம். ‘மார்க்கரெட் ஹலோ, கிரஹாம் பெல்லோட காதலி கிடையாது. தாமஸ் ஆல்வா எடிசனோட காதலி. கிரஹாம் பெல் போனைக் கண்டிபிடிச்சதும் எடிசனைக் கூப்பிட்டுக் காட்டினார். அவர்தான், உலகின் முதல் தொலைபேசியில் இருந்து தன் காதலி ஹலோவுக்கு போன் பண்ணி ‘ஹலோ’ சொன்னார் என்கிறது இன்னொரு தகவல். ஆனால், ‘ஹலோ’ங்கிறதுக்கு ‘கவனத்தைக் கவருதல்’னு அர்த்தம் இருக்கு என விளக்கம் கொடுக்குது டிக்ஷனரி. உலகில் அதிகமானோரால் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையாக இருப்பதும் இதுவே!
அம்புட்டுப் பேர் கையிலும் புரண்டுக்கிட்டு இருக்கிற ‘ஆண்ட்ராய்டு’க்கு ‘நல்ல உடற்கட்டுகொண்ட வீரன்’னு அர்த்தம்னு ஒருத்தரும், ‘மனித தோற்றம்கொண்ட ரோபோ’னு இன்னொருத்தரும் அர்த்தம் சொல்லியிருக்காங்க. ஆண்ட்ராய்டு என்ற வார்த்தையை தன்னுடைய ‘ஆண்ட்ராய்டு ட்ரீம் ஆஃப் எலக்ட்ரிக்ஷிப்’ என்ற நாவலின் மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஃபிலிப் கே.டிக் என்ற அமெரிக்க எழுத்தாளர். இந்த நாவல் ‘பிளேடு ரன்னர்’ என்ற ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது!
என்ன படத்தைப் போட்டாலும் திருடிடுறாங்களேனு யோசித்த ஒருவர்தான் ‘வாட்டர் மார்க்’கை அறிமுகப்படுத்தியிருப்பார். ‘நீர் குறி’னு அர்த்தம் சொல்லுது கூகுள். ஆனால், ‘தண்ணிக்கு கலர் கிடையாது. தண்ணியில எதையாவது எழுதுனா யாருக்கும் தெரியுமா... தெரியாதுல்ல? அது மாதிரி அவங்கவங்க உருவாக்கின படைப்புகளை வேறு யாரும் திருடாம இருக்க உருவாக்கினதுதான் இந்த ‘வாட்டர் மார்க்’ ’ என தெளிவான விளக்கம் தேடினால் கிடைக்கிறது!
சரி, டெக்னிக்கலைத் தாண்டி கொஞ்சம் வெளியே வரலாமேனு குந்தாங்கூறா சில பெயர்களைப் போட்டு அர்த்தம் கேட்டேன். பீட்சாவுக்கு ‘வேகப்பம்’, பர்கருக்கு ‘மைதா பஞ்சு உருண்டை’, டஸ்ட் டீக்கு ‘குப்பைத் தேயிலை’, கோக்கோகோலாவுக்கு ‘ருசியான மகிழ்ச்சி’னு ‘ஜில் ஜங் ஜக்’ ரீதியில் அர்த்தங்கள் அதிரடிக்கின்றன!
இதே மாதிரி நீங்களும் அர்த்தமே தெரியாம பயன்படுத்திக்கிட்டிருக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடியுங்களேன்!
நன்றி- விகடன்.காம்
நாம் அன்றாடம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவாக இருக்கும்னு என்னைக்காவது யோசிச்சிருக்கோமா?
தினமும் கூகுளில் ஆயிரம் விஷயங்களைத் தேடுறோம். கூகுள்ங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? 1-க்குப் பின் ஐந்து பூஜ்ஜியம் போட்டா, லட்சம். ஏழு பூஜ்ஜியம் போட்டா, கோடி. அது மாதிரி, 1-ஐத் தொடர்ந்து 100 பூஜ்ஜியங்களைப் போட்டா என்ன வருதோ, அதுதான் ‘இது இல்லைனா எதுவுமே இல்லை’னு ஆகிவிட்ட கூகுளின் அர்த்தமாம். நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்குத் தகவல்களைத் தருவதால் இந்தப் பெயர்!
அடுத்து ‘ஹலோ சாப்டியா, ஹலோ எங்க இருக்க, ஹலோ கேட்குதா?’ என ஒரு நாளைக்கு 400 ‘ஹலோ’ பயன்படுத்துற நமக்கு அதோட அர்த்தம் தெரியுமா? போனைக் கண்டுபிடிச்ச கிரஹாம் பெல்லின் காதலி பெயர் ‘மார்க்கரெட் ஹலோ’வாம். போனைக் கண்டுபிடிச்சதும் ‘அடியே ஹலோ’னு சொல்லியிருந்தா ஒரு பிரச்னையும் இருந்திருக்காது. எடுத்த எடுப்பிலேயே ‘ஹலோ’னு ஆரம்பிச்சாராம் கிரஹாம் பெல். அப்போ இருந்து யார் போனை எடுத்தாலும் ‘ஹலோ’ சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க என்கிறது ஒரு விளக்கம். ‘மார்க்கரெட் ஹலோ, கிரஹாம் பெல்லோட காதலி கிடையாது. தாமஸ் ஆல்வா எடிசனோட காதலி. கிரஹாம் பெல் போனைக் கண்டிபிடிச்சதும் எடிசனைக் கூப்பிட்டுக் காட்டினார். அவர்தான், உலகின் முதல் தொலைபேசியில் இருந்து தன் காதலி ஹலோவுக்கு போன் பண்ணி ‘ஹலோ’ சொன்னார் என்கிறது இன்னொரு தகவல். ஆனால், ‘ஹலோ’ங்கிறதுக்கு ‘கவனத்தைக் கவருதல்’னு அர்த்தம் இருக்கு என விளக்கம் கொடுக்குது டிக்ஷனரி. உலகில் அதிகமானோரால் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையாக இருப்பதும் இதுவே!
அம்புட்டுப் பேர் கையிலும் புரண்டுக்கிட்டு இருக்கிற ‘ஆண்ட்ராய்டு’க்கு ‘நல்ல உடற்கட்டுகொண்ட வீரன்’னு அர்த்தம்னு ஒருத்தரும், ‘மனித தோற்றம்கொண்ட ரோபோ’னு இன்னொருத்தரும் அர்த்தம் சொல்லியிருக்காங்க. ஆண்ட்ராய்டு என்ற வார்த்தையை தன்னுடைய ‘ஆண்ட்ராய்டு ட்ரீம் ஆஃப் எலக்ட்ரிக்ஷிப்’ என்ற நாவலின் மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஃபிலிப் கே.டிக் என்ற அமெரிக்க எழுத்தாளர். இந்த நாவல் ‘பிளேடு ரன்னர்’ என்ற ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது!
என்ன படத்தைப் போட்டாலும் திருடிடுறாங்களேனு யோசித்த ஒருவர்தான் ‘வாட்டர் மார்க்’கை அறிமுகப்படுத்தியிருப்பார். ‘நீர் குறி’னு அர்த்தம் சொல்லுது கூகுள். ஆனால், ‘தண்ணிக்கு கலர் கிடையாது. தண்ணியில எதையாவது எழுதுனா யாருக்கும் தெரியுமா... தெரியாதுல்ல? அது மாதிரி அவங்கவங்க உருவாக்கின படைப்புகளை வேறு யாரும் திருடாம இருக்க உருவாக்கினதுதான் இந்த ‘வாட்டர் மார்க்’ ’ என தெளிவான விளக்கம் தேடினால் கிடைக்கிறது!
சரி, டெக்னிக்கலைத் தாண்டி கொஞ்சம் வெளியே வரலாமேனு குந்தாங்கூறா சில பெயர்களைப் போட்டு அர்த்தம் கேட்டேன். பீட்சாவுக்கு ‘வேகப்பம்’, பர்கருக்கு ‘மைதா பஞ்சு உருண்டை’, டஸ்ட் டீக்கு ‘குப்பைத் தேயிலை’, கோக்கோகோலாவுக்கு ‘ருசியான மகிழ்ச்சி’னு ‘ஜில் ஜங் ஜக்’ ரீதியில் அர்த்தங்கள் அதிரடிக்கின்றன!
இதே மாதிரி நீங்களும் அர்த்தமே தெரியாம பயன்படுத்திக்கிட்டிருக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடியுங்களேன்!
நன்றி- விகடன்.காம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல அலசல் தான்
google என்றால் என்ன அர்த்தம் ?
ரமணியன்
google என்றால் என்ன அர்த்தம் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல பதிவு நேசன் ... ஹலோ வை பற்றி இப்போ தான் தெரிந்து கொண்டேன் . நன்றி.
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|