புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
51 Posts - 43%
heezulia
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
51 Posts - 43%
mohamed nizamudeen
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
2 Posts - 2%
prajai
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
417 Posts - 48%
heezulia
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
287 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
28 Posts - 3%
prajai
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஏனோ தெரியவில்லை.  Poll_c10ஏனோ தெரியவில்லை.  Poll_m10ஏனோ தெரியவில்லை.  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனோ தெரியவில்லை.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 4:30 pm

ஏனோ தெரியவில்லை.
=================
திருக்குறளில் அடக்கமுடைமை என்னும் அதிகாரத்தில்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு. ( 129 )

என்ற குறள் இடம் பெற்றுள்ளது. பெரும்பாலான குறட்பாக்கள் எதுகை நயம் ( இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் ) பெற்றே காணப்படுகின்றன. ஒருசில குறட்பாக்கள் எதுகை நயம் இன்றிக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. ( அடக்கமுடைமை-126 )

என்ற குறட்பாவில் , " ஒருமையுள் ", " எழுமையும் " ஆகிய சொற்கள் எதுகை, மோனை தொடையின்பம் இன்றிக் காணப்படுகின்றன. செய்யுள் இலக்கணத்தில் , யாப்பைவிட ,பொருளுக்கே முதன்மையிடம் என்று வள்ளுவர் கருதியதால் அவ்வாறு குறள் செய்தார்.

ஆனால்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு .

என்ற குறட்பாவில் , " நாவினால் " என்ற சொல்லுக்குப் பதிலாக " வாயினால் " என்று இருக்குமாயின் , எதுகை இன்பம் பெற்று குறள் ,ஓசைநயம் மிக்கு இருந்திருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ?

" தீயினால் ", " வாயினால் " என்று அமைப்பதன் மூலமாக பொருளின்பமும் கெடவில்லை என்பதை அறிக! மேலும்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடு.

என்று இருப்பின் ஐந்தாம் சீரும், ஏழாம் சீரும் ( வாயினால், வடு ) முதல் எழுத்து ஒன்றி மோனை இன்பம் பயத்தல் காண்க.

தமிழறிஞர் வ.உ .சி. அவர்கள் தான் எழுதிய திருக்குறள் உரையில் இவ்வாறு கேட்டுள்ளார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 6:37 pm

நல்ல ஆராய்ச்சி .மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 27, 2015 6:57 pm

வ உ சி போன்றோரின் கருத்துக்களை மறுக்கும் அளவிற்கு எனக்கு அறிவில்லை ,


நாவில்லாமல் "வாய் மட்டும் உள்ளோரால்" சுட முடியாதே என்று (பேச முடியாத மாற்று திறனாளிகளை மனதில் வைத்து) திருவள்ளுவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2015 9:20 pm

திருவள்ளுவர் எழுதி இருக்க மாட்டார்
என்று சில குறள்களை தக்க விளக்கங்களோடு
சிலர் கட்டுரைகள் யாத்துள்ளனர்...
-
திருக்குறளிலும் இடைச்செருகல் உண்டு
என்பது அவர்கள் வாதம்...!
-
அப்படிப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்றோ..?!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jun 28, 2015 2:46 am

ayyasamy ram wrote:திருவள்ளுவர் எழுதி இருக்க மாட்டார்
என்று சில குறள்களை தக்க விளக்கங்களோடு
சிலர் கட்டுரைகள் யாத்துள்ளனர்...
-
திருக்குறளிலும் இடைச்செருகல் உண்டு
என்பது அவர்கள் வாதம்...!
-
அப்படிப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்றோ..?!
[You must be registered and logged in to see this link.]

அதுவும் அப்படியா ??? .... சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக