புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு ஏதாவது ஆன்மீக சேவை செய்து காலத்தை ஓட்ட வேண்டும் என்று என்னிடம் கேட்டார் அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது, அதனால் தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
அவர் கேட்பது: ஏதாவது வேலை அல்லது சமூக, ஆன்மீக சேவை, உன்ன உணவு, உடை..அதாவது நல்ல மடம் போன்ற இடத்தை பற்றி கேட்கிறார்..
திருவண்ணாமலை, கோவை ஈஷா மையம் இங்கெல்லாம் கூட அந்த வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் உண்மையான நல்ல குரு (சித்தர்கள்) எங்கே இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி யாராவது இருக்கிறார்களா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு ஏதாவது ஆன்மீக சேவை செய்து காலத்தை ஓட்ட வேண்டும் என்று என்னிடம் கேட்டார் அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது, அதனால் தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
அவர் கேட்பது: ஏதாவது வேலை அல்லது சமூக, ஆன்மீக சேவை, உன்ன உணவு, உடை..அதாவது நல்ல மடம் போன்ற இடத்தை பற்றி கேட்கிறார்..
திருவண்ணாமலை, கோவை ஈஷா மையம் இங்கெல்லாம் கூட அந்த வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் உண்மையான நல்ல குரு (சித்தர்கள்) எங்கே இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி யாராவது இருக்கிறார்களா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாலை மலரில் நான் படித்த செய்தி இது ராஜா
சித்ரா பவுர்ணமியையொட்டி 7 மலைகள் ஏறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்த பக்தர்கள்
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, மே 05, 10:03 AM IST
கோவையை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது தென் கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இமயமலையில் வீற்றிருக்கும் கயிலை நாதரை தரிசிக்கும் பலன், தென் கயிலாயத்தில் வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தாலே போதும்.
அந்த அளவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. புகழ்பெற்ற இந்த கோவிலில் கடந்த மகா சிவராத்திரி அன்று முதல் ஏராளமான பக்தர்கள் 7 மலை ஏறி சாமி தரிசனம் செய்ய தொடங்கினார்கள். அவ்வப்போது மழை காலங்களில் பக்தர்களின் நலன் கருதி வனத்துறையும், கோவில் நிர்வாகமும் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தடை விதித்து இருந்தது.மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் 7 மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்வார்கள்.
அது போல் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கோவை காந்திபுரம், டவுன்ஹால் பகுதியில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. அதே போல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பல்வேறு வாகனங்களில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர்.
7 மலைகளும் செங்குத்தானவை என்பதால் ஆண் பக்தர்கள் மட்டும் மலையேற அனுமதி உண்டு. கோவிலுக்கு வந்த பெண்கள் தங்கள் வீட்டின் ஆண்களை 7 மலைகள் ஏறி செல்ல அனுமதித்து விட்டு அடிவாரத்தில் வீற்றிருக்கும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவரை மனம் உருகி தரிசிப்பது வழக்கம்.
7 மலைகளை கடந்து தங்கள் வீட்டு ஆண் பிள்ளைகள் பத்திரமாக கிரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் வரை பெண்கள் உண்ணாநோன்பு இருப்பது சிறப்பு அம்சம். பின்னர் மலையில் இருந்து கீழே இறங்கி தங்கள் வீட்டு ஆண்கள் வந்தவுடன் அவர்களின் பாதத்தை கழுவி தரிசிப்பது வழக்கம். அது போல் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம்சிவாயநம’ என்று சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து கொண்டே உற்சாகத்துடன் மலை ஏற தொடங்கினார்கள்.
செங்குத்தான மலை என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் விற்கப்பட்ட ஒரு மூங்கில் தடியை ரூ.20-க்கு விலைக்கு வாங்கி அதன் உதவியுடன் மலை ஏறினார்கள். சித்ரா பவுர்ணமி ஒளியில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் 6 மலைகளை விடிய, விடிய ஏறினார்கள். பின்னர் 7-வது மலை தொடக்கத்தில் இருக்கும் ஆண்டி சுனையில் புனித நீராடி கிரிமலையான 7-வது மலை நோக்கி பக்தி பரவசத்துடன் ஏற தொடங்கினார்கள்.
கிரிமலை மீது வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான பஞ்சலிங்கமாக காட்சி தரும் வெள்ளியங்கிரி ஆண்டவரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் சாமி பிரசாதத்துடன் அதே உற்சாகத்தில் மலையில் இருந்து அடிவாரத்தை நோக்கி இறங்க தொடங்கினார்கள். இது குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது:-
பிளாஸ்டிக் பொருட்களை மலை மீது கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இதனால் மலை அடிவாரத்திலேயே எங்கள் பைகளை வனத்துறையினர் சோதனை செய்து விட்டு பிளாஸ்டிக் பைகள் இல்லாததை அறிந்து மலை ஏற அனுமதித்தனர். 7 மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டி இருந்ததால் நாங்கள் கொண்டு சென்ற தண்ணீர் போதுமானதாக இல்லாததால் மிகவும் அவதிப்பட்டோம்.
மலை மீது பிஸ்கட் மற்றும் பாக்கெட் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்பட்டதால் நாங்கள் பயன் அடைந்தோம். ஏழாவது மலையில் தட்டு காணிக்கை பெறப்படுவதில்லை. விருப்பப்பட்டால் உண்டியலில் காணிக்கை செலுத்தலாம் என்ற நடைமுறை வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சித்ரா பவுர்ணமியையொட்டி 7 மலைகள் ஏறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்த பக்தர்கள்
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, மே 05, 10:03 AM IST
கோவையை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது தென் கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இமயமலையில் வீற்றிருக்கும் கயிலை நாதரை தரிசிக்கும் பலன், தென் கயிலாயத்தில் வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தாலே போதும்.
அந்த அளவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. புகழ்பெற்ற இந்த கோவிலில் கடந்த மகா சிவராத்திரி அன்று முதல் ஏராளமான பக்தர்கள் 7 மலை ஏறி சாமி தரிசனம் செய்ய தொடங்கினார்கள். அவ்வப்போது மழை காலங்களில் பக்தர்களின் நலன் கருதி வனத்துறையும், கோவில் நிர்வாகமும் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தடை விதித்து இருந்தது.மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் 7 மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்வார்கள்.
அது போல் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கோவை காந்திபுரம், டவுன்ஹால் பகுதியில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. அதே போல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பல்வேறு வாகனங்களில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர்.
7 மலைகளும் செங்குத்தானவை என்பதால் ஆண் பக்தர்கள் மட்டும் மலையேற அனுமதி உண்டு. கோவிலுக்கு வந்த பெண்கள் தங்கள் வீட்டின் ஆண்களை 7 மலைகள் ஏறி செல்ல அனுமதித்து விட்டு அடிவாரத்தில் வீற்றிருக்கும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவரை மனம் உருகி தரிசிப்பது வழக்கம்.
7 மலைகளை கடந்து தங்கள் வீட்டு ஆண் பிள்ளைகள் பத்திரமாக கிரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் வரை பெண்கள் உண்ணாநோன்பு இருப்பது சிறப்பு அம்சம். பின்னர் மலையில் இருந்து கீழே இறங்கி தங்கள் வீட்டு ஆண்கள் வந்தவுடன் அவர்களின் பாதத்தை கழுவி தரிசிப்பது வழக்கம். அது போல் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம்சிவாயநம’ என்று சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து கொண்டே உற்சாகத்துடன் மலை ஏற தொடங்கினார்கள்.
செங்குத்தான மலை என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் விற்கப்பட்ட ஒரு மூங்கில் தடியை ரூ.20-க்கு விலைக்கு வாங்கி அதன் உதவியுடன் மலை ஏறினார்கள். சித்ரா பவுர்ணமி ஒளியில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் 6 மலைகளை விடிய, விடிய ஏறினார்கள். பின்னர் 7-வது மலை தொடக்கத்தில் இருக்கும் ஆண்டி சுனையில் புனித நீராடி கிரிமலையான 7-வது மலை நோக்கி பக்தி பரவசத்துடன் ஏற தொடங்கினார்கள்.
கிரிமலை மீது வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான பஞ்சலிங்கமாக காட்சி தரும் வெள்ளியங்கிரி ஆண்டவரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் சாமி பிரசாதத்துடன் அதே உற்சாகத்தில் மலையில் இருந்து அடிவாரத்தை நோக்கி இறங்க தொடங்கினார்கள். இது குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது:-
பிளாஸ்டிக் பொருட்களை மலை மீது கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இதனால் மலை அடிவாரத்திலேயே எங்கள் பைகளை வனத்துறையினர் சோதனை செய்து விட்டு பிளாஸ்டிக் பைகள் இல்லாததை அறிந்து மலை ஏற அனுமதித்தனர். 7 மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டி இருந்ததால் நாங்கள் கொண்டு சென்ற தண்ணீர் போதுமானதாக இல்லாததால் மிகவும் அவதிப்பட்டோம்.
மலை மீது பிஸ்கட் மற்றும் பாக்கெட் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்பட்டதால் நாங்கள் பயன் அடைந்தோம். ஏழாவது மலையில் தட்டு காணிக்கை பெறப்படுவதில்லை. விருப்பப்பட்டால் உண்டியலில் காணிக்கை செலுத்தலாம் என்ற நடைமுறை வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதாவது நீங்க தப்ப புரிஞ்சுகிட்டு டாப்பிக்கையே மாத்திடீங்க...
உண்மையான சித்தர்கள், அவரிடம் சிஷ்யராக சேரவேண்டும்...ஒரு மடம் போன்று...அங்கேயே ஏதாவது வேலை, உணவு, உடை கிடைக்க வழி...இது போன்று எதாவது இருந்தால் சொல்லுங்க...
உண்மையான சித்தர்கள், அவரிடம் சிஷ்யராக சேரவேண்டும்...ஒரு மடம் போன்று...அங்கேயே ஏதாவது வேலை, உணவு, உடை கிடைக்க வழி...இது போன்று எதாவது இருந்தால் சொல்லுங்க...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147538சரவணன் wrote:அதாவது நீங்க தப்ப புரிஞ்சுகிட்டு டாப்பிக்கையே மாத்திடீங்க...
உண்மையான சித்தர்கள், அவரிடம் சிஷ்யராக சேரவேண்டும்...ஒரு மடம் போன்று...அங்கேயே ஏதாவது வேலை, உணவு, உடை கிடைக்க வழி...இது போன்று எதாவது இருந்தால் சொல்லுங்க...
யாரு டாபிக்கை மாத்தினன்னு தெரியலை சரவணன்......நான் சொல்வதும் அப்படித்தான், இஸ்கானில் குரு பிரபு பாதாவுக்கு சிஷ்யராய் சேரணும், அங்கேயே தங்கி கிருஷ்ண சேவை செய்யணும்.....அவர்களுக்கு ஜாதி மதம் முக்கியம் இல்லை அவர்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரே 'கையறு...நூல் '..............'கிருஷ்ண உணர்வு' மாத்திரமே
மேற்கோள் செய்த பதிவு: 1147538தம்பி நான் சொன்னதை செய் ... வெள்ளியங்கிரி அல்லது சதுரகிரிக்கு போகசொல் , அதன் பிறகு அனைத்தும் நன்றாக நடக்கும்சரவணன் wrote:அதாவது நீங்க தப்ப புரிஞ்சுகிட்டு டாப்பிக்கையே மாத்திடீங்க...
உண்மையான சித்தர்கள், அவரிடம் சிஷ்யராக சேரவேண்டும்...ஒரு மடம் போன்று...அங்கேயே ஏதாவது வேலை, உணவு, உடை கிடைக்க வழி...இது போன்று எதாவது இருந்தால் சொல்லுங்க...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147246ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147232நான் எப்படி போவது , நான் தான் இங்கே இருக்கேனே ..சரவணன் wrote:அப்படியா...அடுத்த முறை போகும்போது சொல்லுங்க நானும் வரேன்..
யாரவது எப்படி செல்வது வழி, ரூட் மேப் சொல்லுங்களேன்.....
மயிலாடுதுறையில் (ஜங்ஷன் பகுதியில்) இருந்து பெரும் கூட்டமே போகும் , சித்திராபவுர்ணமி அன்று அல்லது ஓரிரு நாள் முன் / பின் போகவேண்டி இருக்கும். அடுத்தவருடம் உன்னையும் சேர்த்துக்க சொல்லுகிறேன் சரா
என் பெயரையும் சேர்த்துக்கொள்ளவும் ,ராஜா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147654சரவணன் wrote:நன்றி ராஜா அண்ணா அண்டு க்ரிஷ்ணாம்மா! அவரை போய் பார்க்க சொல்றேன்.
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|