புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வராக புராணம் புத்தகம் கிடைக்குமா?
Page 1 of 1 •
- சுப்ரமணியன்பண்பாளர்
- பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009
வராக புராணம் புத்தகம் மின் நூல் வடிவில் கிடைக்குமா?
சுப்ரமணியன்
சுப்ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொஞ்சம் பொறுத்திருங்கள் , நம் நண்பர்கள் உதவுவார்கள்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1136053Aathira wrote:எனக்குக்கூட வைசிய புராணம் புத்தகம் வேண்டும். கிடைக்குமா விமந்தனி
போகுமிடமெல்லாம் நற்பெயர்
எடுத்துக்கொள்ளும் செயல்திட்டங்களில் நற்பெயர் .
உங்களுக்கு ஏன் வசிய புராணம் ?
ரமணியன்
( வைசிய புராணமா ? சாரி , கண்ணை பரிசோதிக்க வேண்டிய காலம் நெருங்குகிறதோ ?!)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1136074T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136053Aathira wrote:எனக்குக்கூட வைசிய புராணம் புத்தகம் வேண்டும். கிடைக்குமா விமந்தனி
போகுமிடமெல்லாம் நற்பெயர்
எடுத்துக்கொள்ளும் செயல்திட்டங்களில் நற்பெயர் .
உங்களுக்கு ஏன் வசிய புராணம் ?
ரமணியன்
( வைசிய புராணமா ? சாரி , கண்ணை பரிசோதிக்க வேண்டிய காலம் நெருங்குகிறதோ ?!)
என்ன கொடுமை.
நான் சொன்னது வைசிய புராணம்தான். வைசியர் என்றால் வணிகர். வணிகர் புராணம்தான் வைசிய புராணம் என்று பழைய பெயர். அதில்தான் வளையாபதி கதை உள்ளது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Aathira wrote:எனக்குக்கூட வைசிய புராணம் புத்தகம் வேண்டும். கிடைக்குமா விமந்தனி
நீங்கள் கேட்டது சம்மந்தமாக இணையத்தில் தேடியபோது, கீழேயுள்ளது தான் கிடைத்திருக்கிறது அக்கா. ஆனால், வைசிய புராணத்திற்கும், வளையாபதிக்கும் தொடர்பில்லை என்று போட்டிருக்கிறதே...? இதில் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு தூரம் உண்மை என்பது உங்களுக்கு தெரியுமா அக்கா...? கொஞ்சம் விவரம் சொல்லுங்கள். என்னால் முடியுமானால் ஐம்பெருங்காப்பியங்களையே தொடராக ஆரம்பித்து விடலாம்.
வளையாபதி
இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் கிடைக்கவில்லை. வைசிய புராணம் என்பது வேறு ஒரு நூல். அதில், ‘வைர வணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதை அடிப்படையாக வைத்து ஒரு கதை வழங்குகிறது.
புகார் நகரில் வைசிய மரபில் நாராயணன் எனும் வைர வியாபாரி இருந்தான். ஒன்பது கோடி பொன் படைத்தவன். எனவே, நவகோடி நாராயணன் எனப்பட்டான். சிவனை வழிபடுபவன். அவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவி வைசிய குலத்தவள். இரண்டாவது மனைவி வேறு சாதியினள். இதை ஊரார் எதிர்த்து சாதிக் கட்டுப்பாடு செய்தனர்.
எனவே நவகோடி நாராயணன் இரண்டாவது மனைவியை விலக்கி விடுகிறான். அச்சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள். நாராயணனோ முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். கணவன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் தினமும் காளியை வணங்கி வந்தாள். கோயில் அருகிலேயே குடியிருந்தாள்.
அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்லும் பருவம் வந்தது. மாணவர்களிடையே சிறுசண்டை வருகிறது. ஒரு மாணவன், இவனைத் தந்தை பெயர் தெரியாதவன் என்று திட்டி விடுகிறான். தன் தாயிடம் வந்து அதுபற்றிக் கேட்டு உண்மையை அறிந்து கொள்கிறான்.
தந்தையிடம் சென்று தன்னை மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான். முதலில் மறுத்த நவகோடி பின்னர் ஏற்றுக் கொள்கிறான். இரண்டாவது மனைவியையும் ஏற்றுக்கொண்டு இனிதாக வாழ்ந்தான் என்று கதை முடிகிறது. இதுதான் வளையாபதி என்பர்.
இதை ஏற்க இயலாது. ஏனெனில் வளையாபதி சமணக் காப்பியம். அருகனைத் தவிர வேறு தெய்வத்தைக் காப்பியத் தலைவன் வணங்க மாட்டான்.
ஆனால் இக்கதையில் தலைவன் சிவபக்தி உடையவன். அவனது மனைவியோ காளியை வணங்குபவள். மேலும் காப்பியத் தலைவனின் துறவே சமண காப்பியத்தின் முடிவாக அமையும். இதிலோ இளைய மனைவியுடன் கூடி இன்பமாக வாழ்ந்தான் என்று முடிகிறது. எனவே இது ‘வளையாபதிக் கதை’ என்று உறுதியாகக் கொள்ள முடியாது என்பர்.
புறத்திரட்டு என்ற நூலில் இருந்தும், உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் வளையாபதி பாடல்கள் 72 கிடைத்துள்ளன. அவை மிகச் சிறப்பானவை.
குறள், குறுந்தொகை, திருமந்திரம் ஆகியவற்றின் கருத்துகள் அவற்றில் எடுத்தாளப்பட்டுள்ளன. தக்கயாகப் பரணி என்ற நூலின் உரை ஆசிரியர், ‘வளையாபதியை நினைத்தார் கவி அழகு வேண்டி’என்று போற்றுவார். அதிலிருந்து இதன் அழகு புலப்படும்.
தொழுவல் தொல்வினை நீங்குக’ என வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் சமணக் கடவுள் அருகனின் துதியாக உள்ளது. அடியார்க்கு நல்லார் எனும் உரையாசிரியர் காட்டும் மேற்கோள் பாடலில், ‘நிக்கந்த வேடத்து இருமுடி கணங்கள்’ என்ற தொடர் உள்ளது.
நிக்கந்தன் என்றால் அருகன் என்பது பொருள். (நிக்கந்தன் - நிர்க்கந்தன் - பற்றுகளில் இருந்து விடுபட்டவன், அருகன்) இக்குறிப்பினால் இந்நூலாசிரியர் சமணர் எனலாம். அதற்குமேல் அறிந்து கொள்ள இயலவில்லை.
வளையாபதி
இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் கிடைக்கவில்லை. வைசிய புராணம் என்பது வேறு ஒரு நூல். அதில், ‘வைர வணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதை அடிப்படையாக வைத்து ஒரு கதை வழங்குகிறது.
புகார் நகரில் வைசிய மரபில் நாராயணன் எனும் வைர வியாபாரி இருந்தான். ஒன்பது கோடி பொன் படைத்தவன். எனவே, நவகோடி நாராயணன் எனப்பட்டான். சிவனை வழிபடுபவன். அவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவி வைசிய குலத்தவள். இரண்டாவது மனைவி வேறு சாதியினள். இதை ஊரார் எதிர்த்து சாதிக் கட்டுப்பாடு செய்தனர்.
எனவே நவகோடி நாராயணன் இரண்டாவது மனைவியை விலக்கி விடுகிறான். அச்சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள். நாராயணனோ முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். கணவன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் தினமும் காளியை வணங்கி வந்தாள். கோயில் அருகிலேயே குடியிருந்தாள்.
அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்லும் பருவம் வந்தது. மாணவர்களிடையே சிறுசண்டை வருகிறது. ஒரு மாணவன், இவனைத் தந்தை பெயர் தெரியாதவன் என்று திட்டி விடுகிறான். தன் தாயிடம் வந்து அதுபற்றிக் கேட்டு உண்மையை அறிந்து கொள்கிறான்.
தந்தையிடம் சென்று தன்னை மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான். முதலில் மறுத்த நவகோடி பின்னர் ஏற்றுக் கொள்கிறான். இரண்டாவது மனைவியையும் ஏற்றுக்கொண்டு இனிதாக வாழ்ந்தான் என்று கதை முடிகிறது. இதுதான் வளையாபதி என்பர்.
இதை ஏற்க இயலாது. ஏனெனில் வளையாபதி சமணக் காப்பியம். அருகனைத் தவிர வேறு தெய்வத்தைக் காப்பியத் தலைவன் வணங்க மாட்டான்.
ஆனால் இக்கதையில் தலைவன் சிவபக்தி உடையவன். அவனது மனைவியோ காளியை வணங்குபவள். மேலும் காப்பியத் தலைவனின் துறவே சமண காப்பியத்தின் முடிவாக அமையும். இதிலோ இளைய மனைவியுடன் கூடி இன்பமாக வாழ்ந்தான் என்று முடிகிறது. எனவே இது ‘வளையாபதிக் கதை’ என்று உறுதியாகக் கொள்ள முடியாது என்பர்.
புறத்திரட்டு என்ற நூலில் இருந்தும், உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் வளையாபதி பாடல்கள் 72 கிடைத்துள்ளன. அவை மிகச் சிறப்பானவை.
குறள், குறுந்தொகை, திருமந்திரம் ஆகியவற்றின் கருத்துகள் அவற்றில் எடுத்தாளப்பட்டுள்ளன. தக்கயாகப் பரணி என்ற நூலின் உரை ஆசிரியர், ‘வளையாபதியை நினைத்தார் கவி அழகு வேண்டி’என்று போற்றுவார். அதிலிருந்து இதன் அழகு புலப்படும்.
தொழுவல் தொல்வினை நீங்குக’ என வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் சமணக் கடவுள் அருகனின் துதியாக உள்ளது. அடியார்க்கு நல்லார் எனும் உரையாசிரியர் காட்டும் மேற்கோள் பாடலில், ‘நிக்கந்த வேடத்து இருமுடி கணங்கள்’ என்ற தொடர் உள்ளது.
நிக்கந்தன் என்றால் அருகன் என்பது பொருள். (நிக்கந்தன் - நிர்க்கந்தன் - பற்றுகளில் இருந்து விடுபட்டவன், அருகன்) இக்குறிப்பினால் இந்நூலாசிரியர் சமணர் எனலாம். அதற்குமேல் அறிந்து கொள்ள இயலவில்லை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம் ராஜா. உண்மையிலேயே அடுத்த தொடராக தசாவதாரத்தை தொடங்கலாமா என்று தான் யோசித்து கொண்டிருக்கிறேன்.ராஜா wrote:கொஞ்சம் wait பண்ணுங்க , இப்ப தான் எங்க அக்கா கருடபுராணத்தை தமிழில் வெளியிட்டு tired ஆகா இருக்காங்க. விரைவில் இதையும் போட்டுடுவாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1136151விமந்தனி wrote:Aathira wrote:எனக்குக்கூட வைசிய புராணம் புத்தகம் வேண்டும். கிடைக்குமா விமந்தனிநீங்கள் கேட்டது சம்மந்தமாக இணையத்தில் தேடியபோது, கீழேயுள்ளது தான் கிடைத்திருக்கிறது அக்கா. ஆனால், வைசிய புராணத்திற்கும், வளையாபதிக்கும் தொடர்பில்லை என்று போட்டிருக்கிறதே...? இதில் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு தூரம் உண்மை என்பது உங்களுக்கு தெரியுமா அக்கா...? கொஞ்சம் விவரம் சொல்லுங்கள். என்னால் முடியுமானால் ஐம்பெருங்காப்பியங்களையே தொடராக ஆரம்பித்து விடலாம்.
வளையாபதி
இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் கிடைக்கவில்லை. வைசிய புராணம் என்பது வேறு ஒரு நூல். அதில், ‘வைர வணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதை அடிப்படையாக வைத்து ஒரு கதை வழங்குகிறது.
புகார் நகரில் வைசிய மரபில் நாராயணன் எனும் வைர வியாபாரி இருந்தான். ஒன்பது கோடி பொன் படைத்தவன். எனவே, நவகோடி நாராயணன் எனப்பட்டான். சிவனை வழிபடுபவன். அவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவி வைசிய குலத்தவள். இரண்டாவது மனைவி வேறு சாதியினள். இதை ஊரார் எதிர்த்து சாதிக் கட்டுப்பாடு செய்தனர்.
எனவே நவகோடி நாராயணன் இரண்டாவது மனைவியை விலக்கி விடுகிறான். அச்சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள். நாராயணனோ முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். கணவன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் தினமும் காளியை வணங்கி வந்தாள். கோயில் அருகிலேயே குடியிருந்தாள்.
அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்லும் பருவம் வந்தது. மாணவர்களிடையே சிறுசண்டை வருகிறது. ஒரு மாணவன், இவனைத் தந்தை பெயர் தெரியாதவன் என்று திட்டி விடுகிறான். தன் தாயிடம் வந்து அதுபற்றிக் கேட்டு உண்மையை அறிந்து கொள்கிறான்.
தந்தையிடம் சென்று தன்னை மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான். முதலில் மறுத்த நவகோடி பின்னர் ஏற்றுக் கொள்கிறான். இரண்டாவது மனைவியையும் ஏற்றுக்கொண்டு இனிதாக வாழ்ந்தான் என்று கதை முடிகிறது. இதுதான் வளையாபதி என்பர்.
இதை ஏற்க இயலாது. ஏனெனில் வளையாபதி சமணக் காப்பியம். அருகனைத் தவிர வேறு தெய்வத்தைக் காப்பியத் தலைவன் வணங்க மாட்டான்.
ஆனால் இக்கதையில் தலைவன் சிவபக்தி உடையவன். அவனது மனைவியோ காளியை வணங்குபவள். மேலும் காப்பியத் தலைவனின் துறவே சமண காப்பியத்தின் முடிவாக அமையும். இதிலோ இளைய மனைவியுடன் கூடி இன்பமாக வாழ்ந்தான் என்று முடிகிறது. எனவே இது ‘வளையாபதிக் கதை’ என்று உறுதியாகக் கொள்ள முடியாது என்பர்.
புறத்திரட்டு என்ற நூலில் இருந்தும், உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் வளையாபதி பாடல்கள் 72 கிடைத்துள்ளன. அவை மிகச் சிறப்பானவை.
குறள், குறுந்தொகை, திருமந்திரம் ஆகியவற்றின் கருத்துகள் அவற்றில் எடுத்தாளப்பட்டுள்ளன. தக்கயாகப் பரணி என்ற நூலின் உரை ஆசிரியர், ‘வளையாபதியை நினைத்தார் கவி அழகு வேண்டி’என்று போற்றுவார். அதிலிருந்து இதன் அழகு புலப்படும்.
தொழுவல் தொல்வினை நீங்குக’ என வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் சமணக் கடவுள் அருகனின் துதியாக உள்ளது. அடியார்க்கு நல்லார் எனும் உரையாசிரியர் காட்டும் மேற்கோள் பாடலில், ‘நிக்கந்த வேடத்து இருமுடி கணங்கள்’ என்ற தொடர் உள்ளது.
நிக்கந்தன் என்றால் அருகன் என்பது பொருள். (நிக்கந்தன் - நிர்க்கந்தன் - பற்றுகளில் இருந்து விடுபட்டவன், அருகன்) இக்குறிப்பினால் இந்நூலாசிரியர் சமணர் எனலாம். அதற்குமேல் அறிந்து கொள்ள இயலவில்லை.
தொடர்பு சுத்தமாக இல்லைதான். அதனால்தான் அதைப் பார்க்க வேண்டும் என்று வைசிய புராணத்தைச் சென்னை நூலகங்கள் முழுவதும் தேடிவிட்டேன். இனி தனியாரிடம் கேட்க வேண்டும். சிலம்பொலி செல்லப்பனார் அவரிடம் இருக்கிறது தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் பழைய வீட்டில் இருக்கிறது. தேடித்தரவேண்டும் என்கிறார். சென்னை கன்னிமாரா, உ வே. சா, உலகத்தமிழாராச்சி நிறுவனம், மறைமலை அடிகள், தேவநேய பாவாணர், ரோசா முத்தையா என்று எல்லா நூலகங்களையும் ஒரு சுற்று சுற்றி வந்து விட்டேன்.
- senthiljayபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 11/01/2014
வீர பாண்டியன் மனைவி அரு .இராமநாதன் புத்தகம் கிடைக்குமா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|