புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
99 Posts - 49%
heezulia
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
7 Posts - 3%
prajai
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
226 Posts - 52%
heezulia
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
23 Posts - 5%
T.N.Balasubramanian
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
18 Posts - 4%
prajai
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_m10இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jun 04, 2015 12:39 pm

இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால் நோய் இல்லாமல்
வாழலாம் என்பதை இறைவன் எல்லா மதங்கள் வாயிலாகவும்
நமக்கு எடுத்து உணர்த்தியுள்ளான்.


இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Coconutandbanana

முன் காலத்தில் இந்து மதத்தில் இறைவனுக்கு படைப்பதற்க்காக தேங்காய், பழம் பயன்படுத்தினார்கள்.  ஆனால் காலம் மாறியதும் தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அது இது என்று அதை அப்படியே சாப்பிடும் பழக்கம் இல்லை. இன்னொரு பரவலான செய்தி என்னவென்றால் தேங்காயை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி உண்டாகும் என்றும் காலையில் மலம் கழிக்கும் போது மலத்துடன் கலந்து பூச்சி வருவதை பார்த்து யாரோ பரப்பிவிட்ட வதந்தி தான் அது.

உண்மையில் நம் வயிற்றில் உள்ள பூச்சிகளை தான் வெளியே கொண்டுவந்திருக்கிறது  வெறும் தேங்காய் மட்டும் சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்காது என்பதற்க்காகதான் தேங்காய் பழம் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை மறக்காமல் இருக்க தான் இதை இறைவனுக்கு சேர்த்தே படைக்கிறோம்.


இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Jesusgrapes


இதே போல் முன் காலத்தில் இயேசு நாதர் தன் சீடர்களுக்கு திராட்சை ரசம் கொடுத்தும் நம் நினைவிற்க்கு வரும். மனிதனுக்கு ஏற்படும் பல வகையான் நோய்களுக்கு வெறும் திராட்சை ரசம் உயர்ந்த மருந்து என்பதை வெளிநாட்டினர் சொன்ன பிறகு தான் நமக்கு ஞானம் ஏற்படுகிறது. தெரிந்தும் அதைப் பயன்படுத்தாமல் இன்னும் எத்தனை பேர் மருந்து மாத்திரையை நம்பி வாழ்கின்றனர்.


இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் Napikaldates


அடுத்து நபிகள் நாயகம் முன் காலத்தில் தொழுகை முடிந்ததும் பேரீட்ச்சை பழம் கொடுப்பது வழக்கம் இன்னும் சில நாடுகளில் இந்த பழக்கம் இப்போது கூட இருந்து வருகிறது.

மனிதனை எப்படியாவது இயற்கை உணவிற்க்கு கொண்டு வந்து நோயில்லாமல் வாழ வைக்க வேண்டும் என்பதற்க்காக எல்லா மதத்திலும் இறைவன் முதன்மையான இயற்கை உணவை வைத்திருக்கிறான். சற்று சிந்தித்துப்பாருங்கள் இதை எல்லாம் சாப்பிட்ட அந்த காலத்து மனிதனுக்கு நோய் இப்போது இருக்கும் அளவிற்க்கு தாக்கவில்லையே இது ஒன்று போதாதா ?

நன்றி :- இயற்கை உணவு உலகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை உணவின் மகத்துவத்தை இறைவன் நமக்கு உணர்த்திய விதம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 12:45 pm

அருமையான பகிர்வு பாலா புன்னகை ..................... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 04, 2015 1:28 pm

எல்லா வழிகாட்டிகளும் நல்லதைத்தான் சொல்லிரிக்காங்க.. நாம தான் தவறா புரிஞ்சிகிட்டு அடிசிகிட்டு நிக்கறோம்
அருமையான பதிவு. மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 12:41 am

சரவணன் wrote:எல்லா வழிகாட்டிகளும் நல்லதைத்தான் சொல்லிரிக்காங்க.. நாம தான் தவறா புரிஞ்சிகிட்டு அடிசிகிட்டு நிக்கறோம்
அருமையான பதிவு. மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1141929

ம்.. ஆமாம் சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 12:55 am

என்னால் இதை முழுதாக நம்ப முடியல . இந்த காலத்தில் வியாதி இருப்பதாவது தெரியுது . ஆனால் அந்த காலத்தில் காரணம் தெரியாமலே எவ்வ்வளவோ பேர் மரணம் அடைந்து உள்ளனர் . இளமையில் சாவு , தீர்க்க முடியாத நோவு , ஊனம் , திடீர்னு மரணம் , இப்படி எத்தனையோ . சின்ன சின்ன குழந்தைகள் மரணம் ..... கண்டிப்பாக ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன்னாள் உங்கள் சொந்த பந்தத்தில், தூரத்து சொந்தத்தில் யாரவது இப்படி இருந்திருப்பார்கள் . இந்த காலத்தில் எல்லா த்திற்கும் காரண காரியம் தெரியுது . ஏன் என் மூதாதையர் ஒருவர இறந்தது ஹார்ட் அட்டாக்கில் என்று ஒரு 5 வருடங்கலுக்கு முன் தான் தெரியும் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 12:59 am

shobana sahas wrote:என்னால் இதை முழுதாக நம்ப முடியல . இந்த காலத்தில் வியாதி இருப்பதாவது தெரியுது . ஆனால் அந்த காலத்தில் காரணம் தெரியாமலே எவ்வ்வளவோ பேர் மரணம் அடைந்து உள்ளனர் .  இளமையில் சாவு , தீர்க்க முடியாத நோவு , ஊனம் , திடீர்னு மரணம் , இப்படி எத்தனையோ . சின்ன சின்ன குழந்தைகள் மரணம் .....  கண்டிப்பாக ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன்னாள் உங்கள் சொந்த பந்தத்தில், தூரத்து சொந்தத்தில்  யாரவது இப்படி இருந்திருப்பார்கள் . இந்த காலத்தில் எல்லா த்திற்கும் காரண காரியம் தெரியுது . ஏன்  என் மூதாதையர் ஒருவர இறந்தது ஹார்ட் அட்டாக்கில் என்று ஒரு 5 வருடங்கலுக்கு முன் தான் தெரியும் .
மேற்கோள் செய்த பதிவு: 1142098

நீங்கள் சொல்வது நிஜம் , மனிதன் எப்போது உப்பு போட்டு சாப்பிட ஆரம்பித்தானோ அப்போவே அவனுக்கு நோய்கள் வர ஆரம்பித்து விட்டது புன்னகை...........இயற்கை உணவுகளை மட்டும் சாப்பிடும்போது, நோய்களின் தாக்கம் குறைவு என்று சொல்லலாம். அவ்வளவு தான்.

அந்த நாட்களில் மட்டும் நாடு வைத்தியர் இல்லையா என்ன ?............வியாதி இல்லாமல் எப்படி இருக்க முடியும் ஷோபனா?.....நீங்கள் சொல்வது போல இப்போ நிறைய தெரிந்து  கொள்கிறோம் அப்போ என்ன வென்று தெரியாமலே சிறுக சிறுக  இறந்து விடுவார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 1:01 am

சரியாக சொன்னீர்கள் அம்மா . அப்போவும் நாட்டு வைத்தியம் , ஆயுர்வேதம் , மூலிகை வைத்தியம் என்று பல இருந்தன .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக