புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
77 Posts - 43%
heezulia
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
10 Posts - 6%
prajai
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
6 Posts - 3%
Raji@123
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
4 Posts - 2%
mruthun
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:21 pm

பர்மா கதம்பம் !

பகவானுக்கு சாற்றும் / பெண்கள் தலையில் சூட்டிக்கொள்ளும் , பூக்களின் கதம்பம் என நினைக்கவேண்டாம் .

நான் பிறந்தது பர்மாவில் உள்ள ரங்கூன் . தற்போதைய ம்யான்மர் என்று கூறப்படுகிறது .
யாங்கூன் என்ற புதியப் பெயர் ரங்கூனுக்கு .

எனது அடுத்த தலைமுறை உறவினர் ம்யான்மர் சென்று வந்தார் . நாங்கள் இருந்த ஊரையும்
பார்த்து வந்தார் . ஞாபகமாக , பர்மாவில் இருந்து தமிழ் மாலை -- திங்களிரு தமிழேடு  ஒன்று கொண்டுவந்தார் .

அதில் இருந்து சில பகுதிகள் :    

நகைச்சுவை :
அக்பரின் மனைவி , தன் சகோதரனுக்கு , மந்திரி பதவி கொடுக்கவேண்டும் என்று ,அக்பரை
நச்சரித்துக் கொண்டே இருந்தார்  . அக்பருக்கோ கோபம் . எவ்வளவு முறை சொன்னாலும் உனக்கு
புரியாது .உந்தன் சோதரனுக்கு அறிவோ /சாமர்த்தியமோ கிடையாது . பலமுறை கூறியும் உந்தன் மூட புத்திக்கு இது எட்டவில்லை . இனிமேல் உனக்கும் இங்கு இடம் கிடையாது . நீ அரண்மனை விட்டுப் போகலாம் . மனைவிக்கோ வருத்தம் ,கோபம். சமாதானப் படுத்தப் போக , அக்பரோ நான் கூறினால் கூறினதுதான். ஒரு அன்பளிப்பு உனக்கு .போகும் போது நீ மதிக்கும் ஒரு பொருளை
எடுத்துச் செல்ல அனுமதி உண்டு என்று கூறி சென்று விட்டார் .
வருத்தத்துடன் அவள் போகும் போது பீர்பால் எதிரே வந்தார் . அரசியை பார்த்து , சுகமா என விசாரிக்க , நடந்த விஷயத்தை கூறினாள். பரஸ்பர மதிக்கும் குணம் இருவரிடமும் உண்டு .
பீர்பால் , அரசியிடம் ஒரு விஷயம் கூறினார் .
மறுநாள் , காலை அக்பர் தூக்க மயக்கம் தெளிந்து எழுந்திருக்கையில் , தான் வேறிடத்தில்
இருப்பதையும் , மனைவி புன்சிரிப்புடன் பக்கத்தில் வர , ஒரே கோபம் . உன்னை போகச் சொன்னால், என்னையும் ஏன் கூட்டிவந்தாய் எனக்கேட்டார் ?
மனைவியோ , நீங்கள் என்ன கூறினீர்கள் ? நான் மதிக்கும் பொருளை கொண்டுவரலாம் என்று
சொன்னீர்கள் அல்லவா ? உங்களை விட எனக்கு வேறென்ன எனக்கு வேண்டும் ?
அக்பருக்கு , சந்தோஷம் . கூடவே சந்தேகம் . ஆமாம் , உனக்கு இந்த உத்தியை கூறியது யார் ?
மனைவி , எந்தன் ....சகோதரன் .....என்று ஆரம்பிக்கும் முன் ,
அக்பர் , இதை கூறினது உந்தன் சோதரன் என்றால் , அவனை மந்திரி ஆக்குகிறேன் , என்றார் .
மனைவியோ , நான் இன்னும் முடிக்கவில்லை . சோதரனுக்கு சமமான பீர்பால்தான் .
மேலும் , இனிமேல் சோதரனுக்கு ,மந்திரி பதவி கேட்டு நச்சரிக்க மாட்டேன் ,என்றார்.

தொடரும் ,
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:28 pm

அடடே ஐயா ரங்கூன் ராதாவா பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834 பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834

பீர்பாலின் சமயோசிதமும் அருமை
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 7:31 pm

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834 பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:37 pm

balakarthik wrote:அடடே ஐயா ரங்கூன் ராதாவா

இருப்பினும் சாதாதான்!
ஆனாலும் சோதா இல்லை !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:39 pm

T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:அடடே ஐயா ரங்கூன் ராதாவா

இருப்பினும் சாதாதான்!
ஆனாலும் சோதா இல்லை !

ரமணியன்


அது தெரிந்துத்தானே நாங்கள் தங்களுடன் கோதாவில் மோதாமல் சோதாவாக இருக்கிறோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:46 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:அடடே ஐயா ரங்கூன் ராதாவா

இருப்பினும் சாதாதான்!
ஆனாலும் சோதா இல்லை !

ரமணியன்


அது தெரிந்துத்தானே நாங்கள் தங்களுடன் கோதாவில் மோதாமல் சோதாவாக இருக்கிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1140478

ரொம்ப அநியாயம் பண்ணிடீங்க ,பாலா !
பதிவிடாமல் , எங்களை ஏங்க விட்டீர் .!
உங்களுக்கு சரியான தண்டனை தரவேண்டும் .
தொடர்ந்து என் பதிவுகளை படிக்கவும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:51 pm

தொடர்ந்துபடிச்சாபுரியாதுவார்த்தைக்குவார்த்தைகேப்விட்டுபடிக்கிறேன்

தொடர்ந்து படிச்சா புரியாது வார்த்தைக்கு வார்த்தை கேப் விட்டு படிக்கிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:55 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:58 pm

தொடர்ந்து கேப்பிங்கனு பார்த்தா இப்படி கேப்புல தொடர்ந்து ஓடினா எப்படி



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 8:02 pm

balakarthik wrote:தொடர்ந்து கேப்பிங்கனு பார்த்தா இப்படி கேப்புல தொடர்ந்து ஓடினா எப்படி
மேற்கோள் செய்த பதிவு: 1140496

விடுங்க பாலா ,விடுங்க !
நான் ம்யான்மார் நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறேன் !
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் WybxjwDJSeJppmBd807w+images

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக