புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
68 Posts - 49%
heezulia
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
5 Posts - 4%
prajai
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
1 Post - 1%
kargan86
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
9 Posts - 5%
prajai
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
2 Posts - 1%
viyasan
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_m10பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:21 pm

பர்மா கதம்பம் !

பகவானுக்கு சாற்றும் / பெண்கள் தலையில் சூட்டிக்கொள்ளும் , பூக்களின் கதம்பம் என நினைக்கவேண்டாம் .

நான் பிறந்தது பர்மாவில் உள்ள ரங்கூன் . தற்போதைய ம்யான்மர் என்று கூறப்படுகிறது .
யாங்கூன் என்ற புதியப் பெயர் ரங்கூனுக்கு .

எனது அடுத்த தலைமுறை உறவினர் ம்யான்மர் சென்று வந்தார் . நாங்கள் இருந்த ஊரையும்
பார்த்து வந்தார் . ஞாபகமாக , பர்மாவில் இருந்து தமிழ் மாலை -- திங்களிரு தமிழேடு  ஒன்று கொண்டுவந்தார் .

அதில் இருந்து சில பகுதிகள் :    

நகைச்சுவை :
அக்பரின் மனைவி , தன் சகோதரனுக்கு , மந்திரி பதவி கொடுக்கவேண்டும் என்று ,அக்பரை
நச்சரித்துக் கொண்டே இருந்தார்  . அக்பருக்கோ கோபம் . எவ்வளவு முறை சொன்னாலும் உனக்கு
புரியாது .உந்தன் சோதரனுக்கு அறிவோ /சாமர்த்தியமோ கிடையாது . பலமுறை கூறியும் உந்தன் மூட புத்திக்கு இது எட்டவில்லை . இனிமேல் உனக்கும் இங்கு இடம் கிடையாது . நீ அரண்மனை விட்டுப் போகலாம் . மனைவிக்கோ வருத்தம் ,கோபம். சமாதானப் படுத்தப் போக , அக்பரோ நான் கூறினால் கூறினதுதான். ஒரு அன்பளிப்பு உனக்கு .போகும் போது நீ மதிக்கும் ஒரு பொருளை
எடுத்துச் செல்ல அனுமதி உண்டு என்று கூறி சென்று விட்டார் .
வருத்தத்துடன் அவள் போகும் போது பீர்பால் எதிரே வந்தார் . அரசியை பார்த்து , சுகமா என விசாரிக்க , நடந்த விஷயத்தை கூறினாள். பரஸ்பர மதிக்கும் குணம் இருவரிடமும் உண்டு .
பீர்பால் , அரசியிடம் ஒரு விஷயம் கூறினார் .
மறுநாள் , காலை அக்பர் தூக்க மயக்கம் தெளிந்து எழுந்திருக்கையில் , தான் வேறிடத்தில்
இருப்பதையும் , மனைவி புன்சிரிப்புடன் பக்கத்தில் வர , ஒரே கோபம் . உன்னை போகச் சொன்னால், என்னையும் ஏன் கூட்டிவந்தாய் எனக்கேட்டார் ?
மனைவியோ , நீங்கள் என்ன கூறினீர்கள் ? நான் மதிக்கும் பொருளை கொண்டுவரலாம் என்று
சொன்னீர்கள் அல்லவா ? உங்களை விட எனக்கு வேறென்ன எனக்கு வேண்டும் ?
அக்பருக்கு , சந்தோஷம் . கூடவே சந்தேகம் . ஆமாம் , உனக்கு இந்த உத்தியை கூறியது யார் ?
மனைவி , எந்தன் ....சகோதரன் .....என்று ஆரம்பிக்கும் முன் ,
அக்பர் , இதை கூறினது உந்தன் சோதரன் என்றால் , அவனை மந்திரி ஆக்குகிறேன் , என்றார் .
மனைவியோ , நான் இன்னும் முடிக்கவில்லை . சோதரனுக்கு சமமான பீர்பால்தான் .
மேலும் , இனிமேல் சோதரனுக்கு ,மந்திரி பதவி கேட்டு நச்சரிக்க மாட்டேன் ,என்றார்.

தொடரும் ,
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:28 pm

அடடே ஐயா ரங்கூன் ராதாவா பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834 பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834

பீர்பாலின் சமயோசிதமும் அருமை
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 7:31 pm

பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834 பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:37 pm

balakarthik wrote:அடடே ஐயா ரங்கூன் ராதாவா

இருப்பினும் சாதாதான்!
ஆனாலும் சோதா இல்லை !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:39 pm

T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:அடடே ஐயா ரங்கூன் ராதாவா

இருப்பினும் சாதாதான்!
ஆனாலும் சோதா இல்லை !

ரமணியன்


அது தெரிந்துத்தானே நாங்கள் தங்களுடன் கோதாவில் மோதாமல் சோதாவாக இருக்கிறோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:46 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:அடடே ஐயா ரங்கூன் ராதாவா

இருப்பினும் சாதாதான்!
ஆனாலும் சோதா இல்லை !

ரமணியன்


அது தெரிந்துத்தானே நாங்கள் தங்களுடன் கோதாவில் மோதாமல் சோதாவாக இருக்கிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1140478

ரொம்ப அநியாயம் பண்ணிடீங்க ,பாலா !
பதிவிடாமல் , எங்களை ஏங்க விட்டீர் .!
உங்களுக்கு சரியான தண்டனை தரவேண்டும் .
தொடர்ந்து என் பதிவுகளை படிக்கவும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:51 pm

தொடர்ந்துபடிச்சாபுரியாதுவார்த்தைக்குவார்த்தைகேப்விட்டுபடிக்கிறேன்

தொடர்ந்து படிச்சா புரியாது வார்த்தைக்கு வார்த்தை கேப் விட்டு படிக்கிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 7:55 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 7:58 pm

தொடர்ந்து கேப்பிங்கனு பார்த்தா இப்படி கேப்புல தொடர்ந்து ஓடினா எப்படி



ஈகரை தமிழ் களஞ்சியம் பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 01, 2015 8:02 pm

balakarthik wrote:தொடர்ந்து கேப்பிங்கனு பார்த்தா இப்படி கேப்புல தொடர்ந்து ஓடினா எப்படி
மேற்கோள் செய்த பதிவு: 1140496

விடுங்க பாலா ,விடுங்க !
நான் ம்யான்மார் நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறேன் !
பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள் WybxjwDJSeJppmBd807w+images

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக