புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
நல்ல பதிவு தொடருங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்...சூப்பர் சரவணன்..தொடருங்கள்...................தொடர்கிறேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கை ரேகை சம்பந்தமான பதிவுகள் நன்றாக உள்ளன .
தொடருங்கள் ,சரா
ரமணியன்
தொடருங்கள் ,சரா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
புறங்கை:-
புறங்கை மிருதுவாகவும், உயர்ந்தும் இருக்கப் பெற்றவன் செல்வமும், அழகும் உள்ளவனாய் இருப்பான்.
புறங்கையில் நரம்பு எழப்பெற்றவன் வருமையாளனாய் இருப்பான்.
கை நகம்:-
கையில் நகம் மிருதுவாக இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாக இருப்பான்.
உரமாய் (அழுத்தமாய்) இருக்கப் பெற்றவன் காமவிகாரம் உடையவனாய் இருப்பான்.
சிவந்து இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாய் இருப்பான்.
வெளுத்து இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்
விரல்கள் மெல்லியதாய் இருக்கப் பெற்றவன் அழகும், ஆயுள் விருத்தியும் உள்ளவனாய் இருப்பான்.
விரல்கள் பருத்திருக்கப் பெற்றவன் திடமானவனாய் (பலம்) இருப்பான்.
விரல்கள் நீண்டு இருக்கப் பெற்றவன் குனவானாய் இருப்பான்.
விரல்கள் குறுகி இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
முழங்கை:-
முழங்கை பருத்து இருக்கப் பெற்றவன் செல்வமும், கபடும் உடையவனாய் இருப்பான்.
சிறுத்து இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
நரம்பு தோன்றி இருக்கப் பெற்றவன் துக்கம் உடையவனாய் இருப்பான்.
எலும்பு எழப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
முழங்கையில் மயிர் சிறுத்துக் கருத்து இருக்கப் பெற்றவன் எந்நேரமும் பெண் போகம் உள்ளவனாய் இருப்பான்.
முழங்கையில் மயிர் சிவந்து இருக்கப் பெற்றவன் வறுமை உடையவனாய் இருப்பான்.
முழங்கையில் மயிர் பருத்து இருக்கப் பெற்றவன் பலசாலியாவான்.
முழங்கைக்கு மேல் தோள் வரை உரோமங்கள் ஏதும் இல்லாதிருப்பவன் அழகு உடையவனாய் இருப்பான்.
முழங்கைக்கு மேல் தோள் வரை உரோமங்கள் இருக்கப் பெற்றவன் வறுமையும், தாராள குணம் உள்ளவனாகவும் இருப்பான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்டரஸ்டிங்
கால் விரல்கள்:-
இரண்டு கால்களிலும் பெரிய விரலுக்கு அடுத்த விரல் நீண்டிருக்கப் பெற்றவன் சொல்லும் சொல்லையுடையவனாய் இருப்பான்.
சிறு விரலும் அடுத்த விரலும் நடுவிரலும் நீண்டிருக்கப் பெற்றவன் பழியுடையவனாய் இருப்பான்.
விரல்கள் நெருங்கி இருக்கப் பெற்றவன் பந்துக்களோடு சேரப் பெறாதவனாய் இருப்பான்.
விரல்கள் கலக்க இருக்கப் பெற்றவன் இனம் சேரப் பெறாதவனாய் இருப்பான்.
வலது காலில் 6 விரல்கள் இருக்கப் பெற்றவன் வெகு செல்வம் உடையவனாய் இருப்பான். – இடது காலில் 6 விரல்கள் இருக்கப் பெற்றவன் வெகு அலைச்சல் உள்ளவனாய் இருப்பான்.
விரல்களின் மேல் மயிர் நெருங்கி இருக்கப் பெற்றவன் திரவியஞ் சேர்ப்பவனாய் இருப்பான்.
விரல் ஒன்று மேல் ஒன்று ஏறி குன்றி இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாய் இருப்பான்.
பெரு விரலுக்கு அடுத்த விரல் மிகவும் நீண்டு இருக்கப் பெற்றவன் வெகு பூஷன முள்ளவனாய் இருப்பான்.
நடு விரல்கள் நீண்டு இருக்கப் பெற்றவன் ஆயுள் விருத்தி உள்ளவனாய் இருப்பான்.
விரல்கள் சுருண்டு இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாய் இருப்பான்.
-----
வலது கால் பெரு விரலிலே மச்சம் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாய் இருப்பான், இடது கால் பெருவிரலிலே மச்சம் இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாய் இருப்பான். மற்ற விரல்களில் மச்சம் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாய் இருப்பான்.
வலது பெருவிரலில்: மயிர் ஆவது, மச்சமாவது, குழிமச்சமாவது, ஒற்றை மச்சமாவது, வளஞ்சுழியாவது, இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாய் இருப்பான். இடஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் பொருள் சேர்ப்பவனாக இருப்பான்.
இடது கால் பெருவிரல்: இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் எடுத்த காரியம் முடிப்பவனாக இருப்பான். வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் ஈனருடன் திரிபவனாய் இருப்பான்.
மற்ற விரல்களில் இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் நினைத்தது முடிப்பவனாய் இருப்பான். வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் காம விகாரியாய் இருப்பான்.
இரண்டு கால்களிலும் பெரிய விரலுக்கு அடுத்த விரல் நீண்டிருக்கப் பெற்றவன் சொல்லும் சொல்லையுடையவனாய் இருப்பான்.
சிறு விரலும் அடுத்த விரலும் நடுவிரலும் நீண்டிருக்கப் பெற்றவன் பழியுடையவனாய் இருப்பான்.
விரல்கள் நெருங்கி இருக்கப் பெற்றவன் பந்துக்களோடு சேரப் பெறாதவனாய் இருப்பான்.
விரல்கள் கலக்க இருக்கப் பெற்றவன் இனம் சேரப் பெறாதவனாய் இருப்பான்.
வலது காலில் 6 விரல்கள் இருக்கப் பெற்றவன் வெகு செல்வம் உடையவனாய் இருப்பான். – இடது காலில் 6 விரல்கள் இருக்கப் பெற்றவன் வெகு அலைச்சல் உள்ளவனாய் இருப்பான்.
விரல்களின் மேல் மயிர் நெருங்கி இருக்கப் பெற்றவன் திரவியஞ் சேர்ப்பவனாய் இருப்பான்.
விரல் ஒன்று மேல் ஒன்று ஏறி குன்றி இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாய் இருப்பான்.
பெரு விரலுக்கு அடுத்த விரல் மிகவும் நீண்டு இருக்கப் பெற்றவன் வெகு பூஷன முள்ளவனாய் இருப்பான்.
நடு விரல்கள் நீண்டு இருக்கப் பெற்றவன் ஆயுள் விருத்தி உள்ளவனாய் இருப்பான்.
விரல்கள் சுருண்டு இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாய் இருப்பான்.
-----
வலது கால் பெரு விரலிலே மச்சம் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாய் இருப்பான், இடது கால் பெருவிரலிலே மச்சம் இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாய் இருப்பான். மற்ற விரல்களில் மச்சம் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாய் இருப்பான்.
வலது பெருவிரலில்: மயிர் ஆவது, மச்சமாவது, குழிமச்சமாவது, ஒற்றை மச்சமாவது, வளஞ்சுழியாவது, இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாய் இருப்பான். இடஞ்சுழியாக இருக்கப் பெற்றவன் பொருள் சேர்ப்பவனாக இருப்பான்.
இடது கால் பெருவிரல்: இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் எடுத்த காரியம் முடிப்பவனாக இருப்பான். வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் ஈனருடன் திரிபவனாய் இருப்பான்.
மற்ற விரல்களில் இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் நினைத்தது முடிப்பவனாய் இருப்பான். வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் காம விகாரியாய் இருப்பான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
மச்சமானது
* உள்ளங் காலின் வலது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் நூறு வயது உடையவனாக இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் பாவமுள்ளவனாயிருப்பான்.
* புறங்காலின் வலது பக்கத்தின் நடுவில் இருக்கப் பெற்றவன் நினைத்ததை முடிக்காதவனாயிருப்பான்.
* கணைக்காலின் வலது பக்கத்தல் இருக்கப் பெற்றவன் அழகுள்ளவனாயிருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது முழங்காலில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாயிருப்பான். இடது முழங்காலில் இருக்கப் பெற்றவன் அலைச்சல் உள்ளவனாயிருப்பான்.
* வலது துடையில் இருக்கப் பெற்றவன் நன்மை உள்ளவனாயிருப்பான். இடது துடையில் உள்ளவன் தீமை உள்ளவனாய் இருப்பான்
* வலது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பரதார நோக்கமுள்ளவனாயிருப்பான் (இங்கே பரதார – பல தார என்று இருப்பதாக தோன்றுகிறது). இடது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பெண் ஆசை இல்லாதவனும், ஞானியாகவும் இருப்பான்.
* முதுகின் நடிவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான், வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக செல்வம் உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான்.
* இடது விலாவில் இருக்கப் பெற்றவன் போகமற்றவனாய் இருப்பான், வலது விலாவில் இருக்கப் பெற்றவன் போகம் அற்றவனாகவே இருப்பான்.
* நாபியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வெற்றியுள்ளவனாய் இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சுகமற்றவனாக இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
* வயிற்றின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாக இருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வியாதி உள்ளவனாய் இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் கபடு உள்ளவனாய் இருப்பான்.
* மார்பின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் பெற்றவனாகவும் இருப்பான். வலது முலையில் இருக்கப் பெற்றவன் தன் மனைவியோடு அதிக ஒருமை உள்ளவனாக இருப்பான். இடது முலையில் இருக்கப் பெற்றவன் சுக போசனமுள்ளவனாய் இருப்பான்.
* வலது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், வெற்றியும் உள்ளவனாக இருப்பான். இடது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், பயமும் உள்ளவனாக இருப்பான்.
* வலது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் வசீகரமுள்ளவனாக இருப்பான். இடது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் பகை உள்ளவனாய் இருப்பான். வலது முன் கையில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாய் இருப்பான். இடது முன் கையில் இருக்கப் பெற்றவன் வலிமை உள்ளவனாய் இருப்பான். வலது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் விதரணம்(ஈகை) உள்ளவனாய் இருப்பான், இடது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது:- பெருவிரல் – ஞானம், சுட்டு விரல் – அறிவுள்ளவன், நடுவிரல் – தீர்க்காயுள், அணிவிரல் (மோதிர விரல்) – பூஷனமுள்ளவன், சிறு விரல் – நன்மை.
* இடது:- பெருவிரல் – பாவி, சுட்டு விரல் – மந்த குணம், நடுவிரல் – அற்ப ஆயுள், அணிவிரல் – வறுமை, சிறு விரல் – மலடு.
* வலது புறங்கையில் இருக்கப் பெற்றவன் பெருமை உள்ளவனாக இருப்பான், இடது புறங்கையில் இருக்கப் பெற்றவன் கிலேச முள்ளவனாக (ஆலோசகர்) இருப்பான்.
* வலது அக்குளில் இருக்கப் பெற்றவன் விதரணம் உள்ளவனாகவும், இடது அக்குளில் இருக்கப் பெற்றவன் வெகு கபடதாரயாய் இருப்பான்.
* வலது கழுத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் உள்ளவனாகவும், இடது கழுத்தில் இருக்கப் பெற்றவன் அற்ப போகமுடையவனாகவும் இருப்பான்.
* வலது கன்னம்: செல்வமும், அலைச்சலும் உள்ளவனாக இருப்பான், இடது கன்னம்: வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது தாடையில் இருக்கப் பெற்றவன் போகமுடையவனாக இருப்பான், இடது தாடையில் இருக்கப் பெற்றவன் கிலேசமுடையவனாக (ஆலோசகர்) இருப்பான். நடுத்தாடையில் இருக்கப் பெற்றவன் ஆயுள் உள்ளவனாக இருப்பான். கீழ் தாடையில் இருக்கப் பெற்றவன் போஜனப் பிரியன் (சாப்பாட்டு ராமண்).
* வலது மேல் காதில் இருக்கப் பெற்றவன் சொற்ப செலவு உடையவனாக இருப்பான், இடது மேல் காதில் இருக்கப் பெற்றவன் தூஷனை (அவதூறு பேசுபவன்) சொல்பவனாக இருப்பான். காதில் நடுவில் இருக்கப் பெற்றவன் சொல் வேறு, செயல் வேறு என்று இருப்பான்.
* மூக்கின் வலது பக்கம் – செல்வந்தன், இடது பக்கம் – வறுமையில் வாடுவான். மூக்கின் நடுவில் – சொற்ப செல்வம் பெற்றவனாக இருப்பான்.
* வலது கண்ணில் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் நல்ல புத்தி உடையவன், இடது கண்ணின் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் வெகு காமம் உள்ளவனாக இருப்பான்.
* வலது புருவத்தில் இருக்கப் பெற்றவன் நல்ல உருவங்களை காணத்தக்க குணமுடையவன். இடது புருவத்தில் இருக்கப் பெற்றவன் விகார உருவங்களை காணத்தக்க குணமுடையவனாக இருப்பான்.
* நெற்றியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான். நடு நெற்றி – தீர்க்காயுள்.
* வலது செவியில் இருக்கப் பெற்றவன் சதா காலமும் ஞான விருப்பம் உள்ளவனாக இருப்பான். இடது செவியில் இருக்கப் பெற்றவன் பழி சொல்லையும், பொல்வார்த்தையையும் கேட்பதில் விருப்பமுடையவனாக இருப்பான்.
* உள்ளங் காலின் வலது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் நூறு வயது உடையவனாக இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் பாவமுள்ளவனாயிருப்பான்.
* புறங்காலின் வலது பக்கத்தின் நடுவில் இருக்கப் பெற்றவன் நினைத்ததை முடிக்காதவனாயிருப்பான்.
* கணைக்காலின் வலது பக்கத்தல் இருக்கப் பெற்றவன் அழகுள்ளவனாயிருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது முழங்காலில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாயிருப்பான். இடது முழங்காலில் இருக்கப் பெற்றவன் அலைச்சல் உள்ளவனாயிருப்பான்.
* வலது துடையில் இருக்கப் பெற்றவன் நன்மை உள்ளவனாயிருப்பான். இடது துடையில் உள்ளவன் தீமை உள்ளவனாய் இருப்பான்
* வலது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பரதார நோக்கமுள்ளவனாயிருப்பான் (இங்கே பரதார – பல தார என்று இருப்பதாக தோன்றுகிறது). இடது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பெண் ஆசை இல்லாதவனும், ஞானியாகவும் இருப்பான்.
* முதுகின் நடிவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான், வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக செல்வம் உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான்.
* இடது விலாவில் இருக்கப் பெற்றவன் போகமற்றவனாய் இருப்பான், வலது விலாவில் இருக்கப் பெற்றவன் போகம் அற்றவனாகவே இருப்பான்.
* நாபியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வெற்றியுள்ளவனாய் இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சுகமற்றவனாக இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.
* வயிற்றின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாக இருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வியாதி உள்ளவனாய் இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் கபடு உள்ளவனாய் இருப்பான்.
* மார்பின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் பெற்றவனாகவும் இருப்பான். வலது முலையில் இருக்கப் பெற்றவன் தன் மனைவியோடு அதிக ஒருமை உள்ளவனாக இருப்பான். இடது முலையில் இருக்கப் பெற்றவன் சுக போசனமுள்ளவனாய் இருப்பான்.
* வலது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், வெற்றியும் உள்ளவனாக இருப்பான். இடது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், பயமும் உள்ளவனாக இருப்பான்.
* வலது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் வசீகரமுள்ளவனாக இருப்பான். இடது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் பகை உள்ளவனாய் இருப்பான். வலது முன் கையில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாய் இருப்பான். இடது முன் கையில் இருக்கப் பெற்றவன் வலிமை உள்ளவனாய் இருப்பான். வலது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் விதரணம்(ஈகை) உள்ளவனாய் இருப்பான், இடது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது:- பெருவிரல் – ஞானம், சுட்டு விரல் – அறிவுள்ளவன், நடுவிரல் – தீர்க்காயுள், அணிவிரல் (மோதிர விரல்) – பூஷனமுள்ளவன், சிறு விரல் – நன்மை.
* இடது:- பெருவிரல் – பாவி, சுட்டு விரல் – மந்த குணம், நடுவிரல் – அற்ப ஆயுள், அணிவிரல் – வறுமை, சிறு விரல் – மலடு.
* வலது புறங்கையில் இருக்கப் பெற்றவன் பெருமை உள்ளவனாக இருப்பான், இடது புறங்கையில் இருக்கப் பெற்றவன் கிலேச முள்ளவனாக (ஆலோசகர்) இருப்பான்.
* வலது அக்குளில் இருக்கப் பெற்றவன் விதரணம் உள்ளவனாகவும், இடது அக்குளில் இருக்கப் பெற்றவன் வெகு கபடதாரயாய் இருப்பான்.
* வலது கழுத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் உள்ளவனாகவும், இடது கழுத்தில் இருக்கப் பெற்றவன் அற்ப போகமுடையவனாகவும் இருப்பான்.
* வலது கன்னம்: செல்வமும், அலைச்சலும் உள்ளவனாக இருப்பான், இடது கன்னம்: வறுமை உள்ளவனாக இருப்பான்.
* வலது தாடையில் இருக்கப் பெற்றவன் போகமுடையவனாக இருப்பான், இடது தாடையில் இருக்கப் பெற்றவன் கிலேசமுடையவனாக (ஆலோசகர்) இருப்பான். நடுத்தாடையில் இருக்கப் பெற்றவன் ஆயுள் உள்ளவனாக இருப்பான். கீழ் தாடையில் இருக்கப் பெற்றவன் போஜனப் பிரியன் (சாப்பாட்டு ராமண்).
* வலது மேல் காதில் இருக்கப் பெற்றவன் சொற்ப செலவு உடையவனாக இருப்பான், இடது மேல் காதில் இருக்கப் பெற்றவன் தூஷனை (அவதூறு பேசுபவன்) சொல்பவனாக இருப்பான். காதில் நடுவில் இருக்கப் பெற்றவன் சொல் வேறு, செயல் வேறு என்று இருப்பான்.
* மூக்கின் வலது பக்கம் – செல்வந்தன், இடது பக்கம் – வறுமையில் வாடுவான். மூக்கின் நடுவில் – சொற்ப செல்வம் பெற்றவனாக இருப்பான்.
* வலது கண்ணில் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் நல்ல புத்தி உடையவன், இடது கண்ணின் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் வெகு காமம் உள்ளவனாக இருப்பான்.
* வலது புருவத்தில் இருக்கப் பெற்றவன் நல்ல உருவங்களை காணத்தக்க குணமுடையவன். இடது புருவத்தில் இருக்கப் பெற்றவன் விகார உருவங்களை காணத்தக்க குணமுடையவனாக இருப்பான்.
* நெற்றியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான். நடு நெற்றி – தீர்க்காயுள்.
* வலது செவியில் இருக்கப் பெற்றவன் சதா காலமும் ஞான விருப்பம் உள்ளவனாக இருப்பான். இடது செவியில் இருக்கப் பெற்றவன் பழி சொல்லையும், பொல்வார்த்தையையும் கேட்பதில் விருப்பமுடையவனாக இருப்பான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்.......சூப்பர் பகிர்வு சரவணன்
சுழி:
* வலது காதின் உள்ளே வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் நல்ல தீரமுடையவனாய் இருப்பான்.
* இடது காதின் உள்ளே இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் யூகை(அறிவுக் கூர்மை) இல்லாதவனும்,
வறுமை உடையவனுமாய் இருப்பான்.
* சுழி தலையின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன், மிகுந்த செல்வம் உடையவனாய் இருப்பான்.
* சுழி தலையின் இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் மாறு வேஷங் கொண்டு பிச்சை எடுப்பான்.
* தலையின் மத்தியில் சுழி இருக்கப் பெற்றவன் சாதாரண ஸ்திதி (செல்வம்/வாழ்வு) உடையவனாய் இருப்பான்.
* வலது காதின் உள்ளே வலஞ்சுழி இருக்கப் பெற்றவன் நல்ல தீரமுடையவனாய் இருப்பான்.
* இடது காதின் உள்ளே இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் யூகை(அறிவுக் கூர்மை) இல்லாதவனும்,
வறுமை உடையவனுமாய் இருப்பான்.
* சுழி தலையின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன், மிகுந்த செல்வம் உடையவனாய் இருப்பான்.
* சுழி தலையின் இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் மாறு வேஷங் கொண்டு பிச்சை எடுப்பான்.
* தலையின் மத்தியில் சுழி இருக்கப் பெற்றவன் சாதாரண ஸ்திதி (செல்வம்/வாழ்வு) உடையவனாய் இருப்பான்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|