புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
Page 1 of 14 •
Page 1 of 14 • 1, 2, 3 ... 7 ... 14
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
![சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) Challaram_Vaastu_12698](https://2img.net/h/saalaram.com/images/challaram_Vaastu_12698.jpg)
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
1. சிற்பனக்கினி உண்டனவழி சொல்லும்போது
காணுமே காமரூபியாய் நிற்குபொன்னய
வாணிலிய முகமுஞ் செய்தாய் நினைவுடன்
சிந்தையாலே நேசமாய் நடக்குநன்றே!
பொருள்: மனைக்கால் வேணுமென்று வந்தழைத்த யிசைமானும் சிற்பனும் கூட போம்பொழுது காமரூபியாய் அழகுபெத்த ஸ்திரியை(பெண்ணை) கண்டால் மிகவும் நல்லது. லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாம். சர்வ சம்பத்துடன் வாழ்வார்கள்.
சிற்பனகினி என்று தொடங்கும் தொடர் ஒரு பாட்டாகும். விருத்த யாப்புடையது பல சொற்களும் தொடையும் சிதைந்துள்ளன. அதன் உரை காண்க:
காணுமே காமரூபியாய் நிற்குபொன்னய
வாணிலிய முகமுஞ் செய்தாய் நினைவுடன்
சிந்தையாலே நேசமாய் நடக்குநன்றே!
பொருள்: மனைக்கால் வேணுமென்று வந்தழைத்த யிசைமானும் சிற்பனும் கூட போம்பொழுது காமரூபியாய் அழகுபெத்த ஸ்திரியை(பெண்ணை) கண்டால் மிகவும் நல்லது. லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாம். சர்வ சம்பத்துடன் வாழ்வார்கள்.
சிற்பனகினி என்று தொடங்கும் தொடர் ஒரு பாட்டாகும். விருத்த யாப்புடையது பல சொற்களும் தொடையும் சிதைந்துள்ளன. அதன் உரை காண்க:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
2. வலமிகச் செல்லும் பல்லி வாலிபயிடமுஞ் சொல்லில்
பலமிக உயர னாகும் பாங்குடைக் கருமம் நன்றாம்
குலமிகத் தளமும் நன்றாம் கொக்குறு காகம் நன்று...
(இறுதி வரி கிடைக்கவில்லை)
பொருள்: தலத்திலே சிற்பனும் எசமானும் சென்று நின்றால், வெல்லைப்போர்வை, ரிஷபம், பசு, மான், மற்றும் னரவைக் கண்டால் மெத்த நல்லது. மனை எடுக்க நன்று. வாழ்வு சம்பத்து உண்டாகும்.
வலமிகச் சொல்லும் பள்ளி என்று தொடங்கும் பகுதி ஒரு பாட்டாகும் இதன் முதலடியில் பகுதி உரைக்கு இயைய "வாளுடை யிடப்பங்கானில் " என்றிருத்தல் வேண்டும், இப்பாடலின் இறுதி அடி சுவடில் இல்லை.
பலமிக உயர னாகும் பாங்குடைக் கருமம் நன்றாம்
குலமிகத் தளமும் நன்றாம் கொக்குறு காகம் நன்று...
(இறுதி வரி கிடைக்கவில்லை)
பொருள்: தலத்திலே சிற்பனும் எசமானும் சென்று நின்றால், வெல்லைப்போர்வை, ரிஷபம், பசு, மான், மற்றும் னரவைக் கண்டால் மெத்த நல்லது. மனை எடுக்க நன்று. வாழ்வு சம்பத்து உண்டாகும்.
வலமிகச் சொல்லும் பள்ளி என்று தொடங்கும் பகுதி ஒரு பாட்டாகும் இதன் முதலடியில் பகுதி உரைக்கு இயைய "வாளுடை யிடப்பங்கானில் " என்றிருத்தல் வேண்டும், இப்பாடலின் இறுதி அடி சுவடில் இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
![சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
3. எறும்புதா னெழுகுவிடு போயிடித்தியை கண்டால்
சேர்ந்திடு கரையானொத்தி சோவுபீடிலது கருதவேண்டாம்
சுரும்புதா னின்றுயர்ந்து தாண்டிடவேண்டாம் வேண்டாம்
கரும்புபோல் மொழியினாலே காட்டினன் காக்ஷிதானே.
பொருள்: மனைகோலப் பாக்கிற தலத்தில் எறும்பு ஒழுங்கு விட்டு போகவும், கரையான் புற்று இருப்பினும், வண்டு கீழ் பறக்கிலும் அந்த தலத்திலே மனைகோலலாகாது. நோவும் பிணியும் உயிர் சேதமும் உண்டு.
இரும்புதான் என்று தொடங்கும் பாடலில் பிழை உள்ளதாக தெரிகிறது.
எறும்புதா னொழுங்கு விட்டுப் போயிடு மிடத்தை கண்டால்
செறிந்திடு கரையா னோந்தி சேர்விடம் கருத வேண்டாம்
சுரும்புதா னின்று யர்ந்து தாழ்ந்திடின் வேண்டாம் வேண்டாம்
கரும்பு போன் மொழியினாலே காட்டினன் காட்சி தானே - என்று திருத்தம் காணலாம்.
சேர்ந்திடு கரையானொத்தி சோவுபீடிலது கருதவேண்டாம்
சுரும்புதா னின்றுயர்ந்து தாண்டிடவேண்டாம் வேண்டாம்
கரும்புபோல் மொழியினாலே காட்டினன் காக்ஷிதானே.
பொருள்: மனைகோலப் பாக்கிற தலத்தில் எறும்பு ஒழுங்கு விட்டு போகவும், கரையான் புற்று இருப்பினும், வண்டு கீழ் பறக்கிலும் அந்த தலத்திலே மனைகோலலாகாது. நோவும் பிணியும் உயிர் சேதமும் உண்டு.
இரும்புதான் என்று தொடங்கும் பாடலில் பிழை உள்ளதாக தெரிகிறது.
எறும்புதா னொழுங்கு விட்டுப் போயிடு மிடத்தை கண்டால்
செறிந்திடு கரையா னோந்தி சேர்விடம் கருத வேண்டாம்
சுரும்புதா னின்று யர்ந்து தாழ்ந்திடின் வேண்டாம் வேண்டாம்
கரும்பு போன் மொழியினாலே காட்டினன் காட்சி தானே - என்று திருத்தம் காணலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
4. பாங்குடன் பரண்டையார் தம் பன்னொடு வலத்தில்ப் பாடிப்
பாங்குடநிடத்தில் போக தெயணியதால் வழியுமாகில்
ஓங்கிய மனையும் நன்றாம் ஒள்ளியப்பயனுமுண்டாம்
தீங்குதான் வருவதில்லை செப்பியவண்ணன் தானே
என்பது: சிற்பனும் எசமானனும் தலம் பார்க்குமிடத்தில் பாண்டி என்கிற கருங்குருவியிடத்திலே அணிகுரல் வழுவுமாகில் எடுத்த கருமம் நன்றாம், மனைகோலினால் வாழ்வு சம்பத்துண்டாம்.
பாங்குடன் என்பது பாட்டு திருத்தம் வருமாறு:
பாங்குடன் பகண்டை யார் தம்பண்னொடு வலத்திற் பாடிப்
யான்குயுனிடத்திற் போகி யனிகுரல் வழுவுமாகில்
ஓங்கிய மனையும் நன்றா மொள்ளிய பயனு முண்டாம்
தீங்குதான் வருவதில்லை செப்பிய வண்ணந் தானே.
பாங்குடநிடத்தில் போக தெயணியதால் வழியுமாகில்
ஓங்கிய மனையும் நன்றாம் ஒள்ளியப்பயனுமுண்டாம்
தீங்குதான் வருவதில்லை செப்பியவண்ணன் தானே
என்பது: சிற்பனும் எசமானனும் தலம் பார்க்குமிடத்தில் பாண்டி என்கிற கருங்குருவியிடத்திலே அணிகுரல் வழுவுமாகில் எடுத்த கருமம் நன்றாம், மனைகோலினால் வாழ்வு சம்பத்துண்டாம்.
பாங்குடன் என்பது பாட்டு திருத்தம் வருமாறு:
பாங்குடன் பகண்டை யார் தம்பண்னொடு வலத்திற் பாடிப்
யான்குயுனிடத்திற் போகி யனிகுரல் வழுவுமாகில்
ஓங்கிய மனையும் நன்றா மொள்ளிய பயனு முண்டாம்
தீங்குதான் வருவதில்லை செப்பிய வண்ணந் தானே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
5. அருக்கனுஞ் சோமன் மேலு
மண்டினால் மிகவே தாழ்ந்து
திருத்திய மேற்கும் தெற்கும்
சிறஞது பூமிமேலே
வருத்தமில் வாழ்வாரெண்டு
மனை தனை யெடுத்துக் கொள்ளும்
கருத்துடை புலவோர்கெல்லாம்
காரணம் விளம்பலுற்றாம்.
என்பது: வடக்கும் கிழக்கும் தாழ்ந்து. மேற்கும் தெற்கும் உயர்ந்து இருப்பதொரு பூமியில் மனைகோலினால் துன்பமில்லை, சுகத்தை கொடுக்கும். (இன்னும் முழு விளக்கத்தையும் யாரவது கொடும்பின் மிக்க நன்று)
அருக்கனுஞ் சோமன் என்பது பாட்டு, அதன் திருத்தம் வருமாறு:
அருக்கனுஞ் சோமன் மேலு மண்டினால் மிகவே தாழ்ந்து
திருத்திய மேற்குத் தெற்குஞ் சிறந்திடு பூமி மேலே
வருத்தமில்வாழ்வா ரென்று மனைதனை யெடுத்துக் கொள்ளும்
கருத்துடைப் புலவோர்க் கெல்லாங் காரணம் விளம்ப லுற்றாம்.
மண்டினால் மிகவே தாழ்ந்து
திருத்திய மேற்கும் தெற்கும்
சிறஞது பூமிமேலே
வருத்தமில் வாழ்வாரெண்டு
மனை தனை யெடுத்துக் கொள்ளும்
கருத்துடை புலவோர்கெல்லாம்
காரணம் விளம்பலுற்றாம்.
என்பது: வடக்கும் கிழக்கும் தாழ்ந்து. மேற்கும் தெற்கும் உயர்ந்து இருப்பதொரு பூமியில் மனைகோலினால் துன்பமில்லை, சுகத்தை கொடுக்கும். (இன்னும் முழு விளக்கத்தையும் யாரவது கொடும்பின் மிக்க நன்று)
அருக்கனுஞ் சோமன் என்பது பாட்டு, அதன் திருத்தம் வருமாறு:
அருக்கனுஞ் சோமன் மேலு மண்டினால் மிகவே தாழ்ந்து
திருத்திய மேற்குத் தெற்குஞ் சிறந்திடு பூமி மேலே
வருத்தமில்வாழ்வா ரென்று மனைதனை யெடுத்துக் கொள்ளும்
கருத்துடைப் புலவோர்க் கெல்லாங் காரணம் விளம்ப லுற்றாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
6. அந்தணர் தென்திசை அரசர் மேல்திசை
வந்திடு வணிகாக வடதிசை யாகுமே
கொந்தமிழ் கீழ்திசை சூத்திரற் காரும்
தந்திடு நடுவறு பிறமலைத் தானமே.
மனை கோல ஊருக்கு திசை பார்க்கும் படி நாலு வர்ணத்தாருக்கும் –
பிராமணருக்கு தெற்கு திசையும் சூத்திரர்கு கிழக்கு திசையும் அரசருக்கு மேற்கு திசையும், வணிகருக்கு வடக்கு திசையும் இப்படி மனை கோலினால் குடியிருக்க நன்றாம். நடுவே பிரம்மஸ்தானம் விடுவது அம்பலமுமாம்..
அந்தணர் தென்றிசை அரசர் மேற்றிசை
வந்திடு வணிகர்கு வடதிசை யாகுமே
சொந்தமாக் கீழ்த்திசை சூத்திரர்க் காகுமாம்
தந்திடு நடுவினிற் பிரமத் தானமே. என்று இந்த பாடலில் திருத்தம் காணலாம்.
வந்திடு வணிகாக வடதிசை யாகுமே
கொந்தமிழ் கீழ்திசை சூத்திரற் காரும்
தந்திடு நடுவறு பிறமலைத் தானமே.
மனை கோல ஊருக்கு திசை பார்க்கும் படி நாலு வர்ணத்தாருக்கும் –
பிராமணருக்கு தெற்கு திசையும் சூத்திரர்கு கிழக்கு திசையும் அரசருக்கு மேற்கு திசையும், வணிகருக்கு வடக்கு திசையும் இப்படி மனை கோலினால் குடியிருக்க நன்றாம். நடுவே பிரம்மஸ்தானம் விடுவது அம்பலமுமாம்..
அந்தணர் தென்றிசை அரசர் மேற்றிசை
வந்திடு வணிகர்கு வடதிசை யாகுமே
சொந்தமாக் கீழ்த்திசை சூத்திரர்க் காகுமாம்
தந்திடு நடுவினிற் பிரமத் தானமே. என்று இந்த பாடலில் திருத்தம் காணலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
7. இனிதாகியமை வின் சுவைமண் மறையோன்
மனதாகிய கற்பது மன்னவர்க்காம்
இனிதாகியதெ புரியான துமண் வசீயன்
சொன்ன தாகிய கைத்தமண் சூத்திரர்க்கு
மனைகோல வேணுமென்ற தலத்தில் மண்ணின் சுவையானது
தித்திப்பான மண் மறையோர்க்கு
துவர்ப்பான மண் மன்னவருக்கு
புளித்த மண் வைசியருக்கு
கசப்பான மண் சூத்திரர்க்கு ஆகும்.
இப்பாடலின் திருத்தம்: வஞ்சிச்சந்த திருத்தம்;
இனிதாகிய வின்சுவை மண்மறையோன்
மனதாய் துவற்பது மன்னவர்க்காம்
வனிதா புளி யானமண் வைசியருக்காம்
துனியாகிய கைத்தமண் சூத்திரருக்காம்
மனதாகிய கற்பது மன்னவர்க்காம்
இனிதாகியதெ புரியான துமண் வசீயன்
சொன்ன தாகிய கைத்தமண் சூத்திரர்க்கு
மனைகோல வேணுமென்ற தலத்தில் மண்ணின் சுவையானது
தித்திப்பான மண் மறையோர்க்கு
துவர்ப்பான மண் மன்னவருக்கு
புளித்த மண் வைசியருக்கு
கசப்பான மண் சூத்திரர்க்கு ஆகும்.
இப்பாடலின் திருத்தம்: வஞ்சிச்சந்த திருத்தம்;
இனிதாகிய வின்சுவை மண்மறையோன்
மனதாய் துவற்பது மன்னவர்க்காம்
வனிதா புளி யானமண் வைசியருக்காம்
துனியாகிய கைத்தமண் சூத்திரருக்காம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல பகிர்வு. தொடருங்கள்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 14 • 1, 2, 3 ... 7 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 14
|
|