புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 14 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 14 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 14 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 14 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 14 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 14 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 14 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 14 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 14 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பிறந்த தேதி சொல்லுங்க


   
   

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

geetharg
geetharg
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015

Postgeetharg Fri May 29, 2015 1:09 pm

First topic message reminder :

பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 10:37 am

kaviyarasan wrote:அப்ப எனக்கு சொல்லுங்களேன்

வேகம் ,இருப்பினும் விவேகம் அதன் கூட !
கூறும் கருத்தில்   தெளிவு .
கூறும் முறையில் பொலிவு .
நம்பகமானவர் .பழகும் முறையில் கனிவு .
நண்பர் குழாமில் முக்கியத்துவம் .
உம்மை நாடி வரும்  ரசிகர் கூட்டம் பெருகும்
எந்த ஒரு கூட்டத்திலும் ,உங்கள் தனித்தன்மை
பளிச்சென்று வெளிப்படும் .
புகழ் உம்மை தேடி வரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Thu Jul 23, 2015 10:40 am

எனது 14/11/1988



கவியரசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 10:43 am

கவிசுடர் அவர்களே , பதிவு எண் 131 உங்களுக்காகத்தான் .
மேற்கோள் இட தவறி விட்டேன் .
இப்போது திருத்தி விடுகிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2015 10:47 am

shobana sahas wrote:
விமந்தனி wrote: நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?

அக்கா சைடு ல என் கால வாரறீங்களே ? ஞாயமா ? நீங்களுமா ? சோகம் சோகம்
ஹ... ஹா... ஹா.... என்ன சோபனா இது..? கிருஷ்ணாம்மா அவ்வளவு விளக்கமாக சொல்லியும் உங்களுக்கு புரியவில்லை போலிருக்கிறது.

அன்று எனக்கு உதவியதும் கிருஷ்ணாம்மா தான்.

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 10:52 am

உறவுகளே , இத்திரிக்கு , சிறிது ஓய்வு கொடுக்கலாம் என நினைக்கிறேன் .

நான் கற்றுணர்ந்த ஜோதிடன் இல்லை .
கூறியவை அனுமானத்தின் மூலம் , நீங்கள் இட்ட பதிவுகள் உதவின .
நகைச்சுவைக்காக கூறியவைகளையும் ,
நான் கூறியவைகளையும் சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம் .
இட்டதில் உண்மை இருக்குமெனில் , இன்பமே .
இல்லையெனில் , இறுக்கம் வேண்டாம் .
பிறகு , அவசியமெனில் ,சந்திப்போம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Thu Jul 23, 2015 10:53 am

T.N.Balasubramanian wrote:கவிசுடர் அவர்களே , பதிவு எண் 131 உங்களுக்காகத்தான் .
மேற்கோள் இட தவறி விட்டேன் .
இப்போது திருத்தி விடுகிறேன் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
அப்படியா எனக்கே தெரியாத விசயமா இருக்கே யப்படி சொல்கிறீர்கள்



கவியரசன்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Thu Jul 23, 2015 10:55 am

விமந்தனி wrote:
shobana sahas wrote:
விமந்தனி wrote: நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?

அக்கா சைடு ல என் கால வாரறீங்களே ? ஞாயமா ? நீங்களுமா ? சோகம் சோகம்
ஹ... ஹா... ஹா.... என்ன சோபனா இது..? கிருஷ்ணாம்மா அவ்வளவு விளக்கமாக சொல்லியும் உங்களுக்கு புரியவில்லை போலிருக்கிறது.

அன்று எனக்கு உதவியதும் கிருஷ்ணாம்மா தான்.

இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
ஆனா எனக்கு புரியல



கவியரசன்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2015 12:16 pm

T.N.Balasubramanian wrote:
எதையும் மேலெழுந்தவாரியாக பார்க்காமல் ,அலசி ஆராய்ந்து
இப்பக்கமும் சேராமல் அப்பக்கமும் சேராமல் நடுநிலைமை வகிக்கும்,
நடு நிலைமை வாதி .
அதே போல் நீங்கள் கூறும் விஷயங்களையும் ,உன்னிப்பாக கவனித்தால்
அர்த்தம் மிக தெரியும் . அடிப்படையான ஹாஸ்யமும் நகைச்சுவையும் வெளிப்படும் .
ஆன்மீகத்தில் ஈடுபாடு ,
சீக்கிரத்தில் கோபம் வந்தாலும் ,அன்பு செலுத்துவதில்,
அணைத்துக்கொண்டு செல்வதில்  அன்னை தெரசா .
விடா முயற்சி , dedication -ஈடுபாட்டுடன் செய்யும் பணி.
நுண்ணிய அறிவு ,
மற்றவர்களை உங்கள்பால் இழுக்கும் வசீகரம்
(எழுத்தாலும் ,செயலாலும் கூட இருக்கலாம் ),
கொண்ட கொள்கையில் ஸ்திரத்தன்மை ,
எதையெதை எப்பிடி செய்யவேண்டுமோ ,
அப்பிடி செய்யும் இடப்பக்க மூளை  நபர் .
கனாக் காணும் ,கலாமின் வாரிசு .
வீட்டில் இருப்பதை விட , பிரயாணம் செய்வதில் விருப்பம் அதிகம் .
(ரம்சானுக்கு -ஜாகிதா பானு வீடு சென்றது போல் இல்லை )
என்ன நடக்கும் என்று ஓரளவு முன் கூட்டியே நினைக்கும் திறன் ,
கழுத்திலும் ,காதிலும் பிரச்சனை ,
உடல் நலம் நன்று இருப்பினும் , மூச்சு சம்பந்த பிரச்சனை வரலாம் .
கலை ,இலக்கிய ஆர்வம் ,கற்பனை திறன் . கடுமையான உழைப்பு ,
குழந்தைகள் அதிகம் கிடையாது . அளவான குடும்பம் .

ரமணியன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆஹா, ஆஹா...! அருமை, அருமை....!! மந்திரியாரே...? எம்புகழ் பாடிய செந்தமிழ் புலவருக்கு கொடுக்க, ஆயிரம் பொற்காசுகளை இப்படி கொண்டுவாருங்கள்.......


நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் நிஜம்/நிஜமில்லை என்பதையும் தாண்டி நீங்கள் சொன்னவை மனதில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதை மறுப்பதற்கில்லை ஐயா.

புகழை விரும்பாத மனிதரில்லை என்பது உண்மை தான். அதிலும் தன்னைப்பற்றி பிறர் (நல்லவிதமாக - அது நிஜமோ பொய்யோ அதுவேறு விஷயம்) வாயால் கேட்க நேரிடும் போது மனம் சற்றே கிறங்கத்தான் செய்கிறது.  

படாத பாடு பட்டு உங்களிடம் பலன் கேட்டிருக்கிறேன். உண்மையிலேயே மிக உயர்ந்த வார்த்தைகளையே உதிர்த்திருக்கிறீர்கள். பாதுகாக்க முயற்சிக்கிறேன்.

அதுசரி, மைனஸ்களை விட்டுவிட்டீர்களே ஐயா. ஏன்?



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2015 12:17 pm

balakarthik wrote:
விமந்தனி wrote:அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.


கடந்தவை கஷ்டகாலம்
கடப்பவை நல்லகாலம்  
கடக்க இருப்பவை பொற்காலம்

நமக்கு ராகுகாலம் ஆரம்பிப்பதற்குள் error 404
இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஆரம்பிப்பதற்குள் error -ரானால் எப்படியாம்.....? சோகம்



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 1:58 pm

கவியரசன்(கவிச்சுடர்) wrote:
T.N.Balasubramanian wrote:கவிசுடர் அவர்களே , பதிவு எண் 131 உங்களுக்காகத்தான் .
மேற்கோள் இட தவறி விட்டேன் .
இப்போது திருத்தி விடுகிறேன் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
அப்படியா எனக்கே தெரியாத விசயமா இருக்கே யப்படி சொல்கிறீர்கள்
[You must be registered and logged in to see this link.]

தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ளவும் ,
தெரிந்த விஷயத்தை சரி பார்ப்பதும்
மனிதர்களின் இயல்பு என்பதுதான்
ஜோதிடர்களின் மூலதனமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக