புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 13 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 13 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 13 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 13 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 13 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 13 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 13 Poll_c10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 13 Poll_m10உங்க பிறந்த தேதி சொல்லுங்க - Page 13 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பிறந்த தேதி சொல்லுங்க


   
   

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

geetharg
geetharg
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015

Postgeetharg Fri May 29, 2015 1:09 pm

First topic message reminder :

பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 7:02 am

P.S.T.Rajan wrote:தங்கள் வாயால் ஓர்நல்வாக்கு கேட்கனும் சொல்லுங்களேன்..............
[You must be registered and logged in to see this link.]

எப்போதும் வரப்போகிற நாட்களை பற்றிய சிந்தனை ,பேச்சில் இருப்பவரே ,
நேர்மை ,தாராளம் ,தேச பக்தி உங்கள் சொத்து அய்யா !
நகைச்சுவையை விரும்பும் நீங்கள் ,மரியாதைக்குரியவர் ,
மற்றவரை மதிப்பவர்.
உங்களிடம் தோஷம் என்று கூறவேண்டுமெனில் ,
ஜலதோஷம் தான் உங்களை கொஞ்சம் தவிக்க வைக்கும் .
சரியா அய்யா !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 1:45 am

அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.



[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 2:54 pm

விமந்தனி wrote:அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.


கடந்தவை கஷ்டகாலம்
கடப்பவை நல்லகாலம்
கடக்க இருப்பவை பொற்காலம்

நமக்கு ராகுகாலம் ஆரம்பிப்பதற்குள் error 404



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 3:08 pm

அப்ப எனக்கு சொல்லுங்களேன்



கவியரசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 8:22 am

விமந்தனி wrote:அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

என்னடா இது , இவ்வளவும் விரிவாக எழுதறது என்றால் , ஈகரையில் sabatical எடுத்துக் கொண்டு ,
தனியாக தளம் ஒன்று அமைக்க வேண்டும் போலிருக்கே .

பேசாம , இவங்கள  ஒரு பாட்ட பாட சொல்லவேண்டியது .
சுருதி சுத்தமா பாடினாதான் , பலன் சொல்லுவோம்
என்று தப்பிக்க வேண்டியதுதான்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 22, 2015 10:26 am

என்னது பாட்டா....? ஏனய்யா இந்த விபரீத ஆசை...? நம் ஈகரை உறவுகள் மேல் அப்படி என்ன கடுப்பு உங்களுக்கு, என்னை பாட சொல்லுகிறீர்கள்...? பாவம் சிவா விட்டுடுங்க ஐயா.

அதுசரி.... அதென்ன இப்படி ஒரு ஓரவஞ்சனை...? அதெல்லாம் எனக்கு தெரியாது ஐயா. என்ன பண்ணுவீங்களோ எது பண்ணுவீங்களோ .நீங்க எனக்கு பலன் சொல்லித்தான் ஆகணும்.

ஒருவேளை இப்படி இருக்குமோ....? நீங்க பலன் சொல்லாம இருக்கறதை பார்த்தா, சீக்கிரமே என் ஜாதகம் எக்ஸ்பயரி ஆகப்போகிறது என்று தானே அர்த்தமாகிறது...? பயம்



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 12:32 pm

vimandhani wrote: நீங்க பலன் சொல்லாம இருக்கறதை பார்த்தா, சீக்கிரமே என் ஜாதகம் எக்ஸ்பயரி ஆகப்போகிறது என்று தானே அர்த்தமாகிறது...? பயம்

அதெல்லாம் ஒண்ணுமில்லை .ஈகரை உறவுகள் அவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இல்லை ஏனோதானோ என்று உங்களுக்கு சொல்ல முடியாது . கப்புன்னு புடிச்சுடிவீங்க !
தப்பா சொல்லி , நரகத்துக்கு போக கூடாது இல்லையா ! அதான் தயக்கம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2015 12:28 am

//அதெல்லாம் ஒண்ணுமில்லை .ஈகரை உறவுகள் அவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இல்லை//

- என்ன ஐயா இது... இப்படி சொல்லிட்டீங்களே ஐயா....சோகம் சோகம்

அப்ப அடுத்த 3௦/40 வருஷத்துக்கு நம்ம உறவுகள் (நீங்களும் தான். நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?) கன்பார்மா என் கிட்ட மாட்டிட்டு முழிக்க போறாங்க போலிருக்கு.... ஜாலி ஜாலி ஹும்.... விதி யாரை விட்டது. புன்னகை




//ஏனோதானோ என்று உங்களுக்கு சொல்ல முடியாது . கப்புன்னு புடிச்சுடிவீங்க!//

- நான் எப்போதையா எதை கண்டு புடிச்சிருக்கேன்...? நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?

சரி வேண்டாம். போகட்டும் விடுங்கள்.... 'தானோஏனோ' என்றாவது எனக்கு பலன் சொல்லுங்களேன்.



[You must be registered and logged in to see this image.]
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 23, 2015 1:36 am

விமந்தனி wrote://அதெல்லாம் ஒண்ணுமில்லை .ஈகரை உறவுகள் அவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இல்லை//

- என்ன ஐயா இது... இப்படி சொல்லிட்டீங்களே ஐயா....சோகம் சோகம்

அப்ப அடுத்த 3௦/40 வருஷத்துக்கு நம்ம உறவுகள் (நீங்களும் தான். நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?) கன்பார்மா என் கிட்ட மாட்டிட்டு முழிக்க போறாங்க போலிருக்கு.... ஜாலி ஜாலி ஹும்.... விதி யாரை விட்டது. புன்னகை




//ஏனோதானோ என்று உங்களுக்கு சொல்ல முடியாது . கப்புன்னு புடிச்சுடிவீங்க!//

- நான் எப்போதையா எதை கண்டு புடிச்சிருக்கேன்...? நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?

சரி வேண்டாம். போகட்டும் விடுங்கள்.... 'தானோஏனோ' என்றாவது எனக்கு பலன் சொல்லுங்களேன்.
[You must be registered and logged in to see this link.]

அக்கா சைடு ல என் கால வாரறீங்களே ? ஞாயமா ? நீங்களுமா ? சோகம் சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 8:04 am

விமந்தனி wrote:அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.
[You must be registered and logged in to see this link.]

எதையும் மேலெழுந்தவாரியாக பார்க்காமல் ,அலசி ஆராய்ந்து
இப்பக்கமும் சேராமல் அப்பக்கமும் சேராமல் நடுநிலைமை வகிக்கும்,
நடு நிலைமை வாதி .
அதே போல் நீங்கள் கூறும் விஷயங்களையும் ,உன்னிப்பாக கவனித்தால்
அர்த்தம் மிக தெரியும் . அடிப்படையான ஹாஸ்யமும் நகைச்சுவையும் வெளிப்படும் .
ஆன்மீகத்தில் ஈடுபாடு ,
சீக்கிரத்தில் கோபம் வந்தாலும் ,அன்பு செலுத்துவதில்,
அணைத்துக்கொண்டு செல்வதில் அன்னை தெரசா .
விடா முயற்சி , dedication -ஈடுபாட்டுடன் செய்யும் பணி.
நுண்ணிய அறிவு ,
மற்றவர்களை உங்கள்பால் இழுக்கும் வசீகரம்
(எழுத்தாலும் ,செயலாலும் கூட இருக்கலாம் ),
கொண்ட கொள்கையில் ஸ்திரத்தன்மை ,
எதையெதை எப்பிடி செய்யவேண்டுமோ ,
அப்பிடி செய்யும் இடப்பக்க மூளை நபர் .
கனாக் காணும் ,கலாமின் வாரிசு .
வீட்டில் இருப்பதை விட , பிரயாணம் செய்வதில் விருப்பம் அதிகம் .
(ரம்சானுக்கு -ஜாகிதா பானு வீடு சென்றது போல் இல்லை )
என்ன நடக்கும் என்று ஓரளவு முன் கூட்டியே நினைக்கும் திறன் ,
கழுத்திலும் ,காதிலும் பிரச்சனை ,
உடல் நலம் நன்று இருப்பினும் , மூச்சு சம்பந்த பிரச்சனை வரலாம் .
கலை ,இலக்கிய ஆர்வம் ,கற்பனை திறன் . கடுமையான உழைப்பு ,
குழந்தைகள் அதிகம் கிடையாது . அளவான குடும்பம் .

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக