புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க பிறந்த தேதி சொல்லுங்க
Page 13 of 15 •
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
- geethargபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015
First topic message reminder :
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]P.S.T.Rajan wrote:தங்கள் வாயால் ஓர்நல்வாக்கு கேட்கனும் சொல்லுங்களேன்..............
எப்போதும் வரப்போகிற நாட்களை பற்றிய சிந்தனை ,பேச்சில் இருப்பவரே ,
நேர்மை ,தாராளம் ,தேச பக்தி உங்கள் சொத்து அய்யா !
நகைச்சுவையை விரும்பும் நீங்கள் ,மரியாதைக்குரியவர் ,
மற்றவரை மதிப்பவர்.
உங்களிடம் தோஷம் என்று கூறவேண்டுமெனில் ,
ஜலதோஷம் தான் உங்களை கொஞ்சம் தவிக்க வைக்கும் .
சரியா அய்யா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.
விமந்தனி wrote:அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.
கடந்தவை கஷ்டகாலம்
கடப்பவை நல்லகாலம்
கடக்க இருப்பவை பொற்காலம்
நமக்கு ராகுகாலம் ஆரம்பிப்பதற்குள் error 404
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
அப்ப எனக்கு சொல்லுங்களேன்
கவியரசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.
[You must be registered and logged in to see this image.]
என்னடா இது , இவ்வளவும் விரிவாக எழுதறது என்றால் , ஈகரையில் sabatical எடுத்துக் கொண்டு ,
தனியாக தளம் ஒன்று அமைக்க வேண்டும் போலிருக்கே .
பேசாம , இவங்கள ஒரு பாட்ட பாட சொல்லவேண்டியது .
சுருதி சுத்தமா பாடினாதான் , பலன் சொல்லுவோம்
என்று தப்பிக்க வேண்டியதுதான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்னது பாட்டா....? ஏனய்யா இந்த விபரீத ஆசை...? நம் ஈகரை உறவுகள் மேல் அப்படி என்ன கடுப்பு உங்களுக்கு, என்னை பாட சொல்லுகிறீர்கள்...? பாவம் சிவா விட்டுடுங்க ஐயா.
அதுசரி.... அதென்ன இப்படி ஒரு ஓரவஞ்சனை...? அதெல்லாம் எனக்கு தெரியாது ஐயா. என்ன பண்ணுவீங்களோ எது பண்ணுவீங்களோ .நீங்க எனக்கு பலன் சொல்லித்தான் ஆகணும்.
ஒருவேளை இப்படி இருக்குமோ....? நீங்க பலன் சொல்லாம இருக்கறதை பார்த்தா, சீக்கிரமே என் ஜாதகம் எக்ஸ்பயரி ஆகப்போகிறது என்று தானே அர்த்தமாகிறது...?
அதுசரி.... அதென்ன இப்படி ஒரு ஓரவஞ்சனை...? அதெல்லாம் எனக்கு தெரியாது ஐயா. என்ன பண்ணுவீங்களோ எது பண்ணுவீங்களோ .நீங்க எனக்கு பலன் சொல்லித்தான் ஆகணும்.
ஒருவேளை இப்படி இருக்குமோ....? நீங்க பலன் சொல்லாம இருக்கறதை பார்த்தா, சீக்கிரமே என் ஜாதகம் எக்ஸ்பயரி ஆகப்போகிறது என்று தானே அர்த்தமாகிறது...?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
vimandhani wrote: நீங்க பலன் சொல்லாம இருக்கறதை பார்த்தா, சீக்கிரமே என் ஜாதகம் எக்ஸ்பயரி ஆகப்போகிறது என்று தானே அர்த்தமாகிறது...? பயம்
அதெல்லாம் ஒண்ணுமில்லை .ஈகரை உறவுகள் அவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இல்லை ஏனோதானோ என்று உங்களுக்கு சொல்ல முடியாது . கப்புன்னு புடிச்சுடிவீங்க !
தப்பா சொல்லி , நரகத்துக்கு போக கூடாது இல்லையா ! அதான் தயக்கம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
//அதெல்லாம் ஒண்ணுமில்லை .ஈகரை உறவுகள் அவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இல்லை//
- என்ன ஐயா இது... இப்படி சொல்லிட்டீங்களே ஐயா....
அப்ப அடுத்த 3௦/40 வருஷத்துக்கு நம்ம உறவுகள் (நீங்களும் தான். நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?) கன்பார்மா என் கிட்ட மாட்டிட்டு முழிக்க போறாங்க போலிருக்கு.... ஹும்.... விதி யாரை விட்டது.
//ஏனோதானோ என்று உங்களுக்கு சொல்ல முடியாது . கப்புன்னு புடிச்சுடிவீங்க!//
- நான் எப்போதையா எதை கண்டு புடிச்சிருக்கேன்...? நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?
சரி வேண்டாம். போகட்டும் விடுங்கள்.... 'தானோஏனோ' என்றாவது எனக்கு பலன் சொல்லுங்களேன்.
- என்ன ஐயா இது... இப்படி சொல்லிட்டீங்களே ஐயா....
அப்ப அடுத்த 3௦/40 வருஷத்துக்கு நம்ம உறவுகள் (நீங்களும் தான். நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?) கன்பார்மா என் கிட்ட மாட்டிட்டு முழிக்க போறாங்க போலிருக்கு.... ஹும்.... விதி யாரை விட்டது.
//ஏனோதானோ என்று உங்களுக்கு சொல்ல முடியாது . கப்புன்னு புடிச்சுடிவீங்க!//
- நான் எப்போதையா எதை கண்டு புடிச்சிருக்கேன்...? நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?
சரி வேண்டாம். போகட்டும் விடுங்கள்.... 'தானோஏனோ' என்றாவது எனக்கு பலன் சொல்லுங்களேன்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote://அதெல்லாம் ஒண்ணுமில்லை .ஈகரை உறவுகள் அவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் இல்லை//
- என்ன ஐயா இது... இப்படி சொல்லிட்டீங்களே ஐயா....
அப்ப அடுத்த 3௦/40 வருஷத்துக்கு நம்ம உறவுகள் (நீங்களும் தான். நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன?) கன்பார்மா என் கிட்ட மாட்டிட்டு முழிக்க போறாங்க போலிருக்கு.... ஹும்.... விதி யாரை விட்டது.
//ஏனோதானோ என்று உங்களுக்கு சொல்ல முடியாது . கப்புன்னு புடிச்சுடிவீங்க!//
- நான் எப்போதையா எதை கண்டு புடிச்சிருக்கேன்...? நான் பாட்டுக்கு தேமேன்னு Guest மாதிரி வந்து போற என்னைய பார்த்து இப்படி நீங்கள் சொல்லலாமா...?
சரி வேண்டாம். போகட்டும் விடுங்கள்.... 'தானோஏனோ' என்றாவது எனக்கு பலன் சொல்லுங்களேன்.
அக்கா சைடு ல என் கால வாரறீங்களே ? ஞாயமா ? நீங்களுமா ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அடடே... இது நல்லாயிருக்கே...? அருமையாக சொல்கிறீர்களே ஐயா. அப்படியே எனக்கும் ப்ளீஸ்! கடந்தவை, கடப்பவை, கடக்க இருப்பவை என்று.... ஆனா, சுருக்கமாக இல்லை. விரிவாக.
எதையும் மேலெழுந்தவாரியாக பார்க்காமல் ,அலசி ஆராய்ந்து
இப்பக்கமும் சேராமல் அப்பக்கமும் சேராமல் நடுநிலைமை வகிக்கும்,
நடு நிலைமை வாதி .
அதே போல் நீங்கள் கூறும் விஷயங்களையும் ,உன்னிப்பாக கவனித்தால்
அர்த்தம் மிக தெரியும் . அடிப்படையான ஹாஸ்யமும் நகைச்சுவையும் வெளிப்படும் .
ஆன்மீகத்தில் ஈடுபாடு ,
சீக்கிரத்தில் கோபம் வந்தாலும் ,அன்பு செலுத்துவதில்,
அணைத்துக்கொண்டு செல்வதில் அன்னை தெரசா .
விடா முயற்சி , dedication -ஈடுபாட்டுடன் செய்யும் பணி.
நுண்ணிய அறிவு ,
மற்றவர்களை உங்கள்பால் இழுக்கும் வசீகரம்
(எழுத்தாலும் ,செயலாலும் கூட இருக்கலாம் ),
கொண்ட கொள்கையில் ஸ்திரத்தன்மை ,
எதையெதை எப்பிடி செய்யவேண்டுமோ ,
அப்பிடி செய்யும் இடப்பக்க மூளை நபர் .
கனாக் காணும் ,கலாமின் வாரிசு .
வீட்டில் இருப்பதை விட , பிரயாணம் செய்வதில் விருப்பம் அதிகம் .
(ரம்சானுக்கு -ஜாகிதா பானு வீடு சென்றது போல் இல்லை )
என்ன நடக்கும் என்று ஓரளவு முன் கூட்டியே நினைக்கும் திறன் ,
கழுத்திலும் ,காதிலும் பிரச்சனை ,
உடல் நலம் நன்று இருப்பினும் , மூச்சு சம்பந்த பிரச்சனை வரலாம் .
கலை ,இலக்கிய ஆர்வம் ,கற்பனை திறன் . கடுமையான உழைப்பு ,
குழந்தைகள் அதிகம் கிடையாது . அளவான குடும்பம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 15
|
|