புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
18 Posts - 4%
prajai
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_m10இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:45 am

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்: மேற்கு வங்கத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Nn95uZEmRXqM53sGMtHq+Manabi_Banerjee_2418881f

இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மனாபி பானர்ஜி.. இந்தப் பெயர் இப்போது மேற்குவங்கம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டது. சமூக வலைதளங்களில் மனாபிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் ஒரு திருநங்கை. ஆனால், படித்து கல்லூரி பேராசிரியரானார். அதன்பின் ஆயிரமாயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கல்லூரி முதல்வர் பதவிகளுக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்யும் கல்விக் குழுவின் தலைவர் தீபக் கே.கர் கூறும்போது, “கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள மனாபி, ஜூன் 9-ம் தேதி பொறுப்பேற்பார். கடந்த 20 ஆண்டுகளாக கல்லூரி பேராசிரியராக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவருக்கு சிறந்த நிர்வாக அனுபவமும் உள்ளது. வழக்கமான நடைமுறைகளின்படிதான் தேர்வு நடந்தது. அதன்பின், ஒருமனதாக மனாபியை முதல்வராக தேர்ந்தெடுத்தோம்” என்றார்.

திருநங்கைகளின் உரிமைகளுக்காக செயல்பட்டு வரும் ‘மித்ரு அறக்கட்டளை’ இயக்குநர் ருத்ராணி செட்ரி கூறும்போது, “எங்களுக்கு இது பெருமைப்பட்டுக் கொள்ளும் நேரம். மூன்றாம் பாலினத்தவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டனர். மனாபியை முதல்வராக நியமித்ததற்கு ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்” என்றார்.

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர்களாக சட்டப்பூர்வமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்மூலம் சிறுபான்மையினர் அந்தஸ்தும், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதார திட்டங்களில் முன்னுரிமையும் இவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், சில கல்லூரிகளில் சேர்க்கை விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக உள்ள மனாபி பானர்ஜி, ஜூன் 9-ம் தேதி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், மனாபி பானர்ஜி தான் முதல்வராகப் பணிபுரியப் போகும் கிரிஷ்நகர் கல்லூரிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றார். அவருடன் மனாபியின் வளர்ப்பு மகன் தேபேசிஷ் மனாபிபுத்ரோ, திருநங்கை தோழி ஜோதி சமந்தா ஆகியோரும் சென்றனர்.அங்கு பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் மனாபியை உற்சாகத்தோடு வரவேற்றனர்.

திருநங்கைகளின் பரிதாப நிலை குறித்து மனாபி கூறியதாவது:

திருநங்கைகள் சந்திக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க நிறைய மாற்றங்கள் வர வேண்டும்.குறிப்பாக உடல்ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டு தவிக்கும் போது, பெரும்பாலான பெற்றோர் தங்கள் மகனுக்கு மனரீதியான பிரச்சினை என்றே நினைக்கின்றனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சை பலருக்கு கனவாக இருக்கிறது. ஆனால், ஒரு சிலருக்கே அந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது. இந்தப் பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் பல சிறுவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கு பெற்றோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய அவர்களால் முடியவில்லை.

அதனால், குழந்தை பிறப்பை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கி விடுகின்றனர். அதன்மூலம் ஈஸ்ரோஜன் தங்களை பெண்களை போல் பாவித்துக் கொள்ள உதவும் என்று நம்புகின்றனர். ஆனால், அந்த மாத்திரைகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இவ்வாறு மனாபி கூறினார்.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:51 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சபாஷ் !................மிக்க மகிச்சி !.....மனமார்ந்த வாழ்த்துகள்................

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! IMtV3zFETMCuK9UQzwwP+congratulations_flowers_2321_answer_101_xlarge

இந்த இடத்தை அடைய அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க....................

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Jz2H9yhZRvGpZ2QMtce8+congratulations-flower-graphic





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:57 am

ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் ஆட்கள் இவங்களை புறக்கணிப்பானேன் ? ......இந்த நிலை இவங்க பிறப்பு தானே ஒழிய இவங்க என்ன செய்வாக பாவம்?...........முடிந்த வரை நாம் இவங்களுக்கு உதவி செய்யணும் என்று நான் நினைப்பேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 6:30 pm

நல்ல ஒரு முன்மாதிரி அரசு.
இதை பார்த்து நம்ம ஊரு அரசியல் வாதிகள் திருந்தனும்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu May 28, 2015 7:15 pm

krishnaamma wrote:ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் ஆட்கள் இவங்களை புறக்கணிப்பானேன் ? ......இந்த நிலை இவங்க பிறப்பு தானே ஒழிய இவங்க என்ன செய்வாக பாவம்?...........முடிந்த வரை நாம் இவங்களுக்கு உதவி செய்யணும் என்று நான் நினைப்பேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1139169
100% சரி அம்மா!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 2:26 am

krishnaamma wrote:இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்: மேற்கு வங்கத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் முதல் முறையாக கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்! Nn95uZEmRXqM53sGMtHq+Manabi_Banerjee_2418881f

இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மனாபி பானர்ஜி.. இந்தப் பெயர் இப்போது மேற்குவங்கம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டது. சமூக வலைதளங்களில் மனாபிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் ஒரு திருநங்கை. ஆனால், படித்து கல்லூரி பேராசிரியரானார். அதன்பின் ஆயிரமாயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கல்லூரி முதல்வர் பதவிகளுக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்யும் கல்விக் குழுவின் தலைவர் தீபக் கே.கர் கூறும்போது, “கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள மனாபி, ஜூன் 9-ம் தேதி பொறுப்பேற்பார். கடந்த 20 ஆண்டுகளாக கல்லூரி பேராசிரியராக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவருக்கு சிறந்த நிர்வாக அனுபவமும் உள்ளது. வழக்கமான நடைமுறைகளின்படிதான் தேர்வு நடந்தது. அதன்பின், ஒருமனதாக மனாபியை முதல்வராக தேர்ந்தெடுத்தோம்” என்றார்.

திருநங்கைகளின் உரிமைகளுக்காக செயல்பட்டு வரும் ‘மித்ரு அறக்கட்டளை’ இயக்குநர் ருத்ராணி செட்ரி கூறும்போது, “எங்களுக்கு இது பெருமைப்பட்டுக் கொள்ளும் நேரம். மூன்றாம் பாலினத்தவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டனர். மனாபியை முதல்வராக நியமித்ததற்கு ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்” என்றார்.

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர்களாக சட்டப்பூர்வமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்மூலம் சிறுபான்மையினர் அந்தஸ்தும், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதார திட்டங்களில் முன்னுரிமையும் இவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், சில கல்லூரிகளில் சேர்க்கை விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக உள்ள மனாபி பானர்ஜி, ஜூன் 9-ம் தேதி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், மனாபி பானர்ஜி தான் முதல்வராகப் பணிபுரியப் போகும் கிரிஷ்நகர் கல்லூரிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றார். அவருடன் மனாபியின் வளர்ப்பு மகன் தேபேசிஷ் மனாபிபுத்ரோ, திருநங்கை தோழி ஜோதி சமந்தா ஆகியோரும் சென்றனர்.அங்கு பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் மனாபியை உற்சாகத்தோடு வரவேற்றனர்.

திருநங்கைகளின் பரிதாப நிலை குறித்து மனாபி கூறியதாவது:

திருநங்கைகள் சந்திக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க நிறைய மாற்றங்கள் வர வேண்டும்.குறிப்பாக உடல்ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டு தவிக்கும் போது, பெரும்பாலான பெற்றோர் தங்கள் மகனுக்கு மனரீதியான பிரச்சினை என்றே நினைக்கின்றனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சை பலருக்கு கனவாக இருக்கிறது. ஆனால், ஒரு சிலருக்கே அந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது. இந்தப் பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் பல சிறுவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கு பெற்றோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய அவர்களால் முடியவில்லை.

அதனால், குழந்தை பிறப்பை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கி விடுகின்றனர். அதன்மூலம் ஈஸ்ரோஜன் தங்களை பெண்களை போல் பாவித்துக் கொள்ள உதவும் என்று நம்புகின்றனர். ஆனால், அந்த மாத்திரைகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இவ்வாறு மனாபி கூறினார்.

தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1139164
வாழ்த்துக்கள். பெற்றோர்களின் பக்கபலம் கூட இருந்தால் இன்னும் இவர்கள் சாதிப்பார்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 29, 2015 3:05 am

சூப்பருங்க புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக