புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
12 Posts - 2%
prajai
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
9 Posts - 2%
jairam
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏன் வெட்டினாய்? Poll_c10ஏன் வெட்டினாய்? Poll_m10ஏன் வெட்டினாய்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் வெட்டினாய்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 4:37 pm

அனந்தபுரம் என்னும் கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் பெயர் உபேந்திரா. அவனிடம் நன்செய் நிலங் களும், புஞ்சய்நிலங்களும் இருந்தன. அந்த விவசாயி பாடுபட்டு உழைப்பவன். எதிலும் பதற்றம் கொள்ளமாட்டான். தோட்டத்தின் நடுவே இருந்த சொந்த வீட்டில் வசித்து வந்தான்.

ஒருநாள்-

ஒரு மனிதன் அவனிடம் வந்து, ""உபேந்திரா! உன் வயலில் அடுத்த வீட்டுக் காரனுடைய மாடு மேய்கிறது,'' என்று சொன்னான்.

""ஏதோ தற்செயலாய் வயலுக்குள் புகுந்து மேய்ந்திருக்கும் பரவாயில்லை,'' என்று சொன்னான் உபேந்திரா.

மறுநாள் இன்னொருவன் ஓடி வந்து, ""உபேந்திரா! உன் வயலிலுள்ள கதிர்களை அண்டை வீட்டுக்காரன் அறுத்துக் கொண்டிருக்கிறான்,'' என்று சொன்னான்.

""போனால் போகிறது. அவன் வயலில் இந்த வருடம் போதிய விளைச்சல் இல்லை. அதனால்தான் என் வயல் நெல்லை அவன் அறுத்துக்கொள்கிறான் போலும்,'' என்று பதில் சொன்னான் உபேந்திரா.
உபேந்திரா அப்பாவியாக இருப்பதால், ஊக்கமுற்ற அண்டை வீட்டுக்காரன், அத்துமீறி நடக்கத் தொடங்கினான்.

உபேந்திரா வீட்டுத் தோட்டத் தில் மா மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் மீது உபேந்திரா உயிரையே வைத்திருந்தான். அந்த மரத்தின் இரண்டொரு கிளைகள், அடுத்த வீட்டுக்காரன் தோட்டம் வரை நீண்டு வளர்ந்திருந்தன.

அந்த இரு கிளைகளையும் உபேந்திராவிடம் எதுவும் சொல்லாமல், அண்டை வீட்டுக் காரன் வெட்டிவிட்டான்.

இந்த அநியாயத்தை பொறுக்க முடியாத உபேந்திரா அவனிடம் சென்று, ""மா மரத்தின் கிளைகளை நீ ஏன் வெட்டி எறிந்தாய்? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா?'' என்று கோபமாக கேட்டான்.

""நான் எதற்கு உன்னிடம் சொல்ல வேண்டும்? கிளை களை வெட்டியதற்கு நீ அல்லவா எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்?'' என்று துணிச்சலுடன் சொன்னான் அண்டை வீட்டுக்காரன்.
""என் மரத்துக் கிளைகளை நீ வெட்டி எறிந்ததற்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டுமா? தப்புச் செய்து விட்டு, தலை மீது வேறு ஏறுகிறயே?''என்று கேட்டான் உபேந்திரா.

""என்னையா தப்பு செய்தவன் என்று சொல்லுகிறாய்? நீ அல்லவா தப்பு செய்தவன்? மாமரத்தை என் தோட்டத்து அருகே நீ வைத்ததால், அதன் வேர்கள் என் தோட்டத்துக்குப் பரவி அங்கே இருக்கும் பயிர், பச்சைகளை வளரவிடாமல் தடுக் கின்றன. இது தப்பு என்று உன் மூளையில் படவில்லையா?'' என்று கேட்டான் அண்டை வீட்டுக்காரன்.

அப்பாவி உபேந்திராவுக்கு ஒன்றும் பதில் சொல்லத் தோன்றவில்லை. சிறிது நேரம் சும்மா நின்றுவிட்டு, ""தப்பு என்னுடையது தான். இதில் சந்தேகம் இல்லை. நீ பெரிய அடாவடிக்காரன் என்பது தெரிந்தும் உனக்கு அண்டை வீட்டுக்கார னாக நான் இருக்கிறேன். அது என் மீதுள்ள பெரிய தப்பு தான்!'' என்று சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குத் திரும்பினான் உபேந்திரா.

அயோக்கியனுக்கு இடம் கொடுத்தால், அவன் அத்துமீறி நடப்பான். அத்துமீறி நடப்பவனை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையேல், அவனை அடக்கிக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை, "லேட்டாக' புரிந்து கொண்டான் உபேந்திரா.

நன்றி ; சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 8:16 pm

ஏன் வெட்டினாய்? 3838410834 ஏன் வெட்டினாய்? 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 25, 2015 11:29 pm

நன்றி ப்ரீதிகா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக